பேஸ்புக்கில் அவ்வபோது சில அருமையான உரையாடல் நடக்கும் இங்கே ஒரு உரையாடலை பகிர்ந்து கொள்கிறேன், என்ன செய்ய சில நேரத்தில் பொழுது போகலைன்னா என்னன்னவோ செய்ய வேண்டியிருக்கு!
படம் இந்த சைட்டிலிருந்து எடுத்தது, நான் கிராபிக்ஸ் பண்ணல!
கர்த்தரின் மந்தையிலிருந்து காணாமல் போன ஆடு ஒன்னு ஒரு ஸ்டேட்டஸ் போட்டிருந்தது, அதற்கு நான்
//காணாமற்போன ஆட்டைப்போல வழிதப்பிப்போனேன்; //
கர்த்தர் உம்மை தேடி கண்டுபிடித்து பிரியாணி போடுவார்! கவலைபடாதீரும்!
இப்படி பதிலளித்திருந்தேன்.
அடுத்து வந்தது
தயவு செய்து உங்ககள் நாத்திகத்தை சொல்லி எங்கள் சந்தோஷத்தில் குறுக்கிட வேண்டாம் நண்பா....
அதற்கு நான்
முட்டாள்தனமா இருப்பது தான் சந்தோசமா தல,
ஆயின் காபேலை கொன்ற பிறகு ஏதேன் தோட்டத்தில் இருந்து வெளியேறி தனக்கான துணையை தேர்தெடுத்து கொண்டான், அந்த துணை எப்படி வந்தது, அது பற்றி பைபிளில் எங்கே இருக்குன்னு சொல்ல முடியுமா?
கேள்வி கேட்காம நம்புவது தான் உங்கள் பழக்கமா!?
விவாதம் ஆரம்பிச்சு என்னோட அஞ்சாவது கமெண்ட் இது, ஆனால் பாருங்கள் நான் கேட்ட கேள்விக்கு கடைசிவரை யாரும் பதில் சொல்லவில்லை, மாறாக பர்சனல் மெசேஜில் வந்து அறிவுரையும், கேனத்தனமாக பேசிகொண்டும், தான் ஒரு மெண்டல் என்று நிரூபித்தும் சென்றார் அந்த நண்பர், அட நிஜமா தாங்க, அவர் பண்ண கூத்தை காப்பி பேஸ்ட் பண்றேன் பாருங்க!
ஒரு நாகரீகம் இல்லாமல் படிச்சவந்தானே நீர்....
Val Paiyan March 13 at 7:57pm
அய்யோ நான் படிச்சிருந்தா எதாவது ஒரு மதத்தை புடிச்சி தொங்கிட்டு முட்டாளால இருந்திருப்பேன், நான் படித்து கோண்டிருப்பது உலகை, கேள்விக்கு பதில் இருக்கா இல்லையா? அதை சொன்னால் போதும், நான் படிச்சவனான்னு கேட்டு இண்டர்வியூ பண்ண வேணாம்!
இது சும்மா வம்பு பேச்சா தெரியுதே....
போன் நம்பர் தாங்க நேர்ல பேசுறேன்...
Val Paiyan March 13 at 8:24pm
போன்ல நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல முடியுமா?
மேலே நான் கேட்ட கேள்விக்கு பதில் வரலை..
pidikkalainna vidra vendiyathuthaane....
thimir pecchu thevaiyaa..
vayasukku thaguntha pechaa....ithu..?
Val Paiyan March 13 at 8:34pm
வயசுக்கும் மததுக்கும் என்ன சம்பந்தம் இருக்கு, நான் கேட்டது கேள்வி, பதில் சொல்லிட்டா நான் பாட்டுக்கு போறேன், உங்ககிட்ட இப்ப நான் அட்வைஸ் பண்ணுங்கன்னு கேட்டேனா!?
லெக்சர் கொடுக்குறதை விட்டுட்டு பதில் சொல்லுங்க அது போதும், எங்க எப்படி நடந்துக்கனும்னு எங்களுக்கு தெரியும்!
pathil solla enakku viruppamillai so....?
umakku pathil solli oru pirayojanamillai so....?
athu enakku thevaiyum illaiye....
Val Paiyan March 13 at 8:40pm
ஓடிருன்னு முதல்லயே சொல்லிட்டேன், இன்னும் லூஸு மாதிரி பேசிகிட்டு இருக்கக்கூடாது, பதில் சொல்ல விருப்பமில்லைன்னா @#$%^&*கா இவ்ளோ நேரம் பேசிகிட்டு இருக்க, வேற எதாவது அசிங்கமா திட்டிறப்போறேன், இத்தோடு அப்படியே ஓடிரு!
paaru enna payanthuttiyaa....?
yen nee thittina naan thitta maaddenaa..?
Val Paiyan March 13 at 8:43pm
ஆக மொத்தம் பதில்னு ஒன்னு இல்லை சரியா,
சரி விடு எனக்கு சொல்ல வேணாம், உனக்கும் தெரியாதுன்னு எனக்கு தெரியும், உங்களையெல்லாம் ஏமாத்திகிட்டு இருக்கானே, பாதிரி அவன்கிட்ட போய் கேளு, நான் கேட்ட கேள்வியை, என்ன சொல்றான்னு வந்து சொல்லு!
நீ திட்டி தான் பாரேன்!
unakku velai soliye kidaiyaathaa...?
thimirthanamaa pesura..?
chinna paiyana irunthuttu ippidi pesura veedla ippidithaan valarthaangalaa...
Val Paiyan March 13 at 8:46pm
அப்படி தான் வச்சிகயேன், என்ன பண்ணலாம்னு உத்தேசம்
unakku enna parathaa uthesam..
Val Paiyan March 13 at 8:48pm
உனக்கும் பதில் தெரியல, பொழுச்சு போன்னு விடலாம்னு பார்த்தா ஓவரா எகுறுர, அதுனால இது எல்லாத்தையும் காப்பி பண்ணி போஸ்டா போடலாம்னு உத்தேசம், ஊருக்கு தெரியட்டும் உன் லட்சணம்! எப்படி ஒகே தான!
paatthiyaa paatthiyaa eppidi tappikka paakkura makkaa....
unn kunam unn naagareegam makkalukku theriyattum....
Val Paiyan March 13 at 8:53pm
ரைட்டு, பதிவு போட்டுட்டு லிங்க் கொடுக்குறேன்.
யாரு பதில் சொல்ல தெரியாம டயாப்க்கிறதுன்னு மக்களுக்கு தெரியட்டும்!
nee loosu'nu podu...
Val Paiyan March 13 at 8:56pm
உமது ப்ளாக் லிங்க் கொடுத்தா அதையும் சேர்த்து போடுறேன்!, அதுலயும் கண்டிப்பா லூசுதனமா எதாவது இருக்கும்!
chinna pillaiyaa irukiye raja.....?
Val Paiyan March 13 at 8:59pm
பதிவு போட்ட பிறகு தெரியும், யாரு சின்ன புள்ளைன்னு!
ப்ளாக் அட்ரஸ் என்ன?
unn phone no unn mulu saritthiramum enakku vanthuruchi makkaa....
Val Paiyan March 13 at 9:01pm
9994500540
என் ப்ளாக்குலயே அது இருக்கே, நீ என்னயா கண்டுபுடிக்கிறது மடசாம்பிராணி!
neethan mada sampiraani...he he he he,,,,
Val Paiyan March 13 at 9:06pm
ஹாஹாஹாஹா
ha ha ha ha ha ha ha,,,,,,,
Val Paiyan March 13 at 9:10pm
அய்யய்யோ, இவ்ளோ நேரம் ஒரு மெண்டல்கிட்டயா பேசிகிட்டு இருந்தேன், அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்!
nee appo motthama mendal'thaanaa avvvvvvvvvvvvvv...
Val Paiyan March 13 at 9:18pm
எல்லாத்தையும் காப்பி பண்ணனும், போஸ்டுல போடனும், நிறையா வேலை இருக்கு, வரட்டா!
podu podu neeyum naari povaay.....
********
இன்னொரு ட்ராக்கும் போச்சு அதையும் பேஸ்ட் பண்றேன்
என்னாச்சுய்யா உமக்கு........?
Val Paiyan March 13 at 7:54pm
என் கமெண்ட் எங்கே?, யார் அழிச்சா?
ஒரு நாகரீகமில்லாமல் எழுதினால்.....?
Val Paiyan March 13 at 7:58pm
கமெண்டை அழித்தால் அப்படி தான் எழுதனும், சும்மா விட்றதா?
உங்க கமெண்ட்ஸ் நார்மலா இல்லையே....!!!
Val Paiyan March 13 at 8:24pm
எல்லா பக்கமும் இப்படியா இருக்கு!?
ஒரு நட்பு இவ்வளவு சீக்கிரமா முறிந்து விட்டதே!!!!!
unga pechu murai veru paduthe.....?
onnume normala illai.....
Val Paiyan March 13 at 8:36pm
ஆக, பதில் இல்லை!
குருட்டு தனமா ஒன்றை நம்பி கொண்டிருக்கும் மதவாதிகளோட என்ன முறையில் பேசுறதாம், நன்க கவனிக்க, நான் ஆரம்பத்தில் ஒழுங்கா தான் பேசியிருப்பேன், உங்க பதிலை வைத்தே என் முறையும் மாறியிருக்கும்!
aduthavanga nampikkaiyil unga kolgaiya thinikkalaamo..?
Val Paiyan March 13 at 8:41pm
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்,
கேள்விக்கு தான் பதில் கேட்டேன், நான் இங்கே கொள்கை பிரசங்கம் பண்ணல!, சுத்தமா மழுங்கி போச்சா மண்ட!
naan pathil solla nee yaar?
Val Paiyan March 13 at 8:44pm
தெரியாதுங்கிறதை எப்படியெல்லாம் சமாளிச்சு பாக்குற உன்னை நினைச்சா பாவமா இருக்குய்யா!, இப்படி தான் புள்ளகுட்டிகளையெல்லாம் வளர்க்க போறியோ!
nee eppi valanthurukke kavanichiyaa....!!!
Val Paiyan March 13 at 8:50pm
மதம் என்பதை என்னுள் திணிக்க அனுமதிக்காமல் வளர்ந்தேன், நீ அப்படியா வளர்க்கப்போற உன் குழந்தைகளை, பரம்பர பரம்பரையாக முட்டாளா தான் வளருவோம்னு பந்தயம் கட்டி வீம்புக்கு வீணா போற கோஷ்டி தானே நீங்க!
nee satthiyama loose'thaan....!!!
Val Paiyan March 13 at 8:55pm
அதை நீ சொல்வது தான் காமெடி!
எதாவது ஆதாரம் இருக்கா மதத்தின் நம்பிக்கைக்கு, சும்மா ஆகுக என்றானாம் உலகம் உருவாச்சாம், இதையெல்லாம் நம்புற நீ லூசா, நான் லூசா!
nee loosude loosu....
sari poda arivu ketavane......ha ha ha ha ha...
***************************
எப்படி பார்த்திங்கல்ல,
நான் கேள்வி கேட்டது நேத்து, இப்ப வரைக்கும் பதில் இல்ல, கேட்டா சொல்ல முடியாதாம், அவசியமில்லையாம், ஆனா மணி கணக்கா சும்மா மொக்கை போடுவாராம், இந்த மாதிரி ஆளுகளையெல்லாம் வச்சிகிட்டு ஃபேஸ்புக் படுற பாடு இருக்கே சொல்லி மாளல!
அந்த வாழும் ஐன்ஸ்டீனின் பெயரை எடிட் பண்ணிட்டேன், அவரே வந்து சொன்னா நல்லாயிருக்கும்!
படம் இந்த சைட்டிலிருந்து எடுத்தது, நான் கிராபிக்ஸ் பண்ணல!
கர்த்தரின் மந்தையிலிருந்து காணாமல் போன ஆடு ஒன்னு ஒரு ஸ்டேட்டஸ் போட்டிருந்தது, அதற்கு நான்
//காணாமற்போன ஆட்டைப்போல வழிதப்பிப்போனேன்; //
கர்த்தர் உம்மை தேடி கண்டுபிடித்து பிரியாணி போடுவார்! கவலைபடாதீரும்!
இப்படி பதிலளித்திருந்தேன்.
அடுத்து வந்தது
தயவு செய்து உங்ககள் நாத்திகத்தை சொல்லி எங்கள் சந்தோஷத்தில் குறுக்கிட வேண்டாம் நண்பா....
அதற்கு நான்
முட்டாள்தனமா இருப்பது தான் சந்தோசமா தல,
ஆயின் காபேலை கொன்ற பிறகு ஏதேன் தோட்டத்தில் இருந்து வெளியேறி தனக்கான துணையை தேர்தெடுத்து கொண்டான், அந்த துணை எப்படி வந்தது, அது பற்றி பைபிளில் எங்கே இருக்குன்னு சொல்ல முடியுமா?
கேள்வி கேட்காம நம்புவது தான் உங்கள் பழக்கமா!?
விவாதம் ஆரம்பிச்சு என்னோட அஞ்சாவது கமெண்ட் இது, ஆனால் பாருங்கள் நான் கேட்ட கேள்விக்கு கடைசிவரை யாரும் பதில் சொல்லவில்லை, மாறாக பர்சனல் மெசேஜில் வந்து அறிவுரையும், கேனத்தனமாக பேசிகொண்டும், தான் ஒரு மெண்டல் என்று நிரூபித்தும் சென்றார் அந்த நண்பர், அட நிஜமா தாங்க, அவர் பண்ண கூத்தை காப்பி பேஸ்ட் பண்றேன் பாருங்க!
ஒரு நாகரீகம் இல்லாமல் படிச்சவந்தானே நீர்....
Val Paiyan March 13 at 7:57pm
அய்யோ நான் படிச்சிருந்தா எதாவது ஒரு மதத்தை புடிச்சி தொங்கிட்டு முட்டாளால இருந்திருப்பேன், நான் படித்து கோண்டிருப்பது உலகை, கேள்விக்கு பதில் இருக்கா இல்லையா? அதை சொன்னால் போதும், நான் படிச்சவனான்னு கேட்டு இண்டர்வியூ பண்ண வேணாம்!
இது சும்மா வம்பு பேச்சா தெரியுதே....
போன் நம்பர் தாங்க நேர்ல பேசுறேன்...
Val Paiyan March 13 at 8:24pm
போன்ல நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல முடியுமா?
மேலே நான் கேட்ட கேள்விக்கு பதில் வரலை..
pidikkalainna vidra vendiyathuthaane....
thimir pecchu thevaiyaa..
vayasukku thaguntha pechaa....ithu..?
Val Paiyan March 13 at 8:34pm
வயசுக்கும் மததுக்கும் என்ன சம்பந்தம் இருக்கு, நான் கேட்டது கேள்வி, பதில் சொல்லிட்டா நான் பாட்டுக்கு போறேன், உங்ககிட்ட இப்ப நான் அட்வைஸ் பண்ணுங்கன்னு கேட்டேனா!?
லெக்சர் கொடுக்குறதை விட்டுட்டு பதில் சொல்லுங்க அது போதும், எங்க எப்படி நடந்துக்கனும்னு எங்களுக்கு தெரியும்!
pathil solla enakku viruppamillai so....?
umakku pathil solli oru pirayojanamillai so....?
athu enakku thevaiyum illaiye....
Val Paiyan March 13 at 8:40pm
ஓடிருன்னு முதல்லயே சொல்லிட்டேன், இன்னும் லூஸு மாதிரி பேசிகிட்டு இருக்கக்கூடாது, பதில் சொல்ல விருப்பமில்லைன்னா @#$%^&*கா இவ்ளோ நேரம் பேசிகிட்டு இருக்க, வேற எதாவது அசிங்கமா திட்டிறப்போறேன், இத்தோடு அப்படியே ஓடிரு!
paaru enna payanthuttiyaa....?
yen nee thittina naan thitta maaddenaa..?
Val Paiyan March 13 at 8:43pm
ஆக மொத்தம் பதில்னு ஒன்னு இல்லை சரியா,
சரி விடு எனக்கு சொல்ல வேணாம், உனக்கும் தெரியாதுன்னு எனக்கு தெரியும், உங்களையெல்லாம் ஏமாத்திகிட்டு இருக்கானே, பாதிரி அவன்கிட்ட போய் கேளு, நான் கேட்ட கேள்வியை, என்ன சொல்றான்னு வந்து சொல்லு!
நீ திட்டி தான் பாரேன்!
unakku velai soliye kidaiyaathaa...?
thimirthanamaa pesura..?
chinna paiyana irunthuttu ippidi pesura veedla ippidithaan valarthaangalaa...
Val Paiyan March 13 at 8:46pm
அப்படி தான் வச்சிகயேன், என்ன பண்ணலாம்னு உத்தேசம்
unakku enna parathaa uthesam..
Val Paiyan March 13 at 8:48pm
உனக்கும் பதில் தெரியல, பொழுச்சு போன்னு விடலாம்னு பார்த்தா ஓவரா எகுறுர, அதுனால இது எல்லாத்தையும் காப்பி பண்ணி போஸ்டா போடலாம்னு உத்தேசம், ஊருக்கு தெரியட்டும் உன் லட்சணம்! எப்படி ஒகே தான!
paatthiyaa paatthiyaa eppidi tappikka paakkura makkaa....
unn kunam unn naagareegam makkalukku theriyattum....
Val Paiyan March 13 at 8:53pm
ரைட்டு, பதிவு போட்டுட்டு லிங்க் கொடுக்குறேன்.
யாரு பதில் சொல்ல தெரியாம டயாப்க்கிறதுன்னு மக்களுக்கு தெரியட்டும்!
nee loosu'nu podu...
Val Paiyan March 13 at 8:56pm
உமது ப்ளாக் லிங்க் கொடுத்தா அதையும் சேர்த்து போடுறேன்!, அதுலயும் கண்டிப்பா லூசுதனமா எதாவது இருக்கும்!
chinna pillaiyaa irukiye raja.....?
Val Paiyan March 13 at 8:59pm
பதிவு போட்ட பிறகு தெரியும், யாரு சின்ன புள்ளைன்னு!
ப்ளாக் அட்ரஸ் என்ன?
unn phone no unn mulu saritthiramum enakku vanthuruchi makkaa....
Val Paiyan March 13 at 9:01pm
9994500540
என் ப்ளாக்குலயே அது இருக்கே, நீ என்னயா கண்டுபுடிக்கிறது மடசாம்பிராணி!
neethan mada sampiraani...he he he he,,,,
Val Paiyan March 13 at 9:06pm
ஹாஹாஹாஹா
ha ha ha ha ha ha ha,,,,,,,
Val Paiyan March 13 at 9:10pm
அய்யய்யோ, இவ்ளோ நேரம் ஒரு மெண்டல்கிட்டயா பேசிகிட்டு இருந்தேன், அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்!
nee appo motthama mendal'thaanaa avvvvvvvvvvvvvv...
Val Paiyan March 13 at 9:18pm
எல்லாத்தையும் காப்பி பண்ணனும், போஸ்டுல போடனும், நிறையா வேலை இருக்கு, வரட்டா!
podu podu neeyum naari povaay.....
********
இன்னொரு ட்ராக்கும் போச்சு அதையும் பேஸ்ட் பண்றேன்
என்னாச்சுய்யா உமக்கு........?
Val Paiyan March 13 at 7:54pm
என் கமெண்ட் எங்கே?, யார் அழிச்சா?
ஒரு நாகரீகமில்லாமல் எழுதினால்.....?
Val Paiyan March 13 at 7:58pm
கமெண்டை அழித்தால் அப்படி தான் எழுதனும், சும்மா விட்றதா?
உங்க கமெண்ட்ஸ் நார்மலா இல்லையே....!!!
Val Paiyan March 13 at 8:24pm
எல்லா பக்கமும் இப்படியா இருக்கு!?
ஒரு நட்பு இவ்வளவு சீக்கிரமா முறிந்து விட்டதே!!!!!
unga pechu murai veru paduthe.....?
onnume normala illai.....
Val Paiyan March 13 at 8:36pm
ஆக, பதில் இல்லை!
குருட்டு தனமா ஒன்றை நம்பி கொண்டிருக்கும் மதவாதிகளோட என்ன முறையில் பேசுறதாம், நன்க கவனிக்க, நான் ஆரம்பத்தில் ஒழுங்கா தான் பேசியிருப்பேன், உங்க பதிலை வைத்தே என் முறையும் மாறியிருக்கும்!
aduthavanga nampikkaiyil unga kolgaiya thinikkalaamo..?
Val Paiyan March 13 at 8:41pm
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்,
கேள்விக்கு தான் பதில் கேட்டேன், நான் இங்கே கொள்கை பிரசங்கம் பண்ணல!, சுத்தமா மழுங்கி போச்சா மண்ட!
naan pathil solla nee yaar?
Val Paiyan March 13 at 8:44pm
தெரியாதுங்கிறதை எப்படியெல்லாம் சமாளிச்சு பாக்குற உன்னை நினைச்சா பாவமா இருக்குய்யா!, இப்படி தான் புள்ளகுட்டிகளையெல்லாம் வளர்க்க போறியோ!
nee eppi valanthurukke kavanichiyaa....!!!
Val Paiyan March 13 at 8:50pm
மதம் என்பதை என்னுள் திணிக்க அனுமதிக்காமல் வளர்ந்தேன், நீ அப்படியா வளர்க்கப்போற உன் குழந்தைகளை, பரம்பர பரம்பரையாக முட்டாளா தான் வளருவோம்னு பந்தயம் கட்டி வீம்புக்கு வீணா போற கோஷ்டி தானே நீங்க!
nee satthiyama loose'thaan....!!!
Val Paiyan March 13 at 8:55pm
அதை நீ சொல்வது தான் காமெடி!
எதாவது ஆதாரம் இருக்கா மதத்தின் நம்பிக்கைக்கு, சும்மா ஆகுக என்றானாம் உலகம் உருவாச்சாம், இதையெல்லாம் நம்புற நீ லூசா, நான் லூசா!
nee loosude loosu....
sari poda arivu ketavane......ha ha ha ha ha...
***************************
எப்படி பார்த்திங்கல்ல,
நான் கேள்வி கேட்டது நேத்து, இப்ப வரைக்கும் பதில் இல்ல, கேட்டா சொல்ல முடியாதாம், அவசியமில்லையாம், ஆனா மணி கணக்கா சும்மா மொக்கை போடுவாராம், இந்த மாதிரி ஆளுகளையெல்லாம் வச்சிகிட்டு ஃபேஸ்புக் படுற பாடு இருக்கே சொல்லி மாளல!
அந்த வாழும் ஐன்ஸ்டீனின் பெயரை எடிட் பண்ணிட்டேன், அவரே வந்து சொன்னா நல்லாயிருக்கும்!

111 comments:
யாரந்த அப்பாட்டக்கர்! எனக்கும் ஃப்ரெண்டா என்ன? மூஞ்சி புக்ல சிலுவதூக்கிக பண்ற அளப்பறைக்கு வகை தொகையே இல்லாத போச்சு!
Ssssbaa...... PAADHIRIYIN echchangkal !!!!
//நான் படித்து கோண்டிருப்பது உலகை//
nice
//நான் படித்து கோண்டிருப்பது உலகை//
nice
தல, மதவியாதிங்க கிட்ட என்ன கேட்டாலும் பதில் வராதுன்னு தெரிஞ்சும் குட்டிச்செவத்துல போயி முட்டிக்கிட்டு இருக்கீங்களே? கேள்வியெல்லாம் கேக்குற அளவுக்கு மத பொஸ்தகங்கள்ல வொர்த்து இருக்கா என்ன?
இப்படியுமா ஆளுங்க இருக்காங்க...காலக்கொடுமை.கோடி பெரியார் வந்தாலும் இவங்களை திருத்த முடியாது.
//கர்த்தரின் மந்தையிலிருந்து காணாமல் போன ஆடு ஒன்னு ஒரு ஸ்டேட்டஸ் போட்டிருந்தது, //
காணாமல் போன ஆட்டுக்கு என் வந்தனம். பதிவு போடாமல் இருந்த வாலை பதிவு போட வைத்து விட்டாரே!
//ஆயின் காபேலை கொன்ற பிறகு ஏதேன் தோட்டத்தில் இருந்து வெளியேறி தனக்கான துணையை தேர்தெடுத்து கொண்டான், அந்த துணை எப்படி வந்தது, //
கதை சொல்லிக்கிட்டு வரும்போது நடுவுல ஒன்னு ரெண்டு லாஜிக் மீறல்கள் எல்லாம் இருக்கும். அதையெல்லாம் கண்டுக்கப்படாது.
//கர்த்தர் உம்மை தேடி கண்டுபிடித்து பிரியாணி போடுவார்!//
மறக்காம எனக்கும் ஒரு பார்சல் அனுப்பச் சொல்லிருங்க.
ஏதோ புரிஞ்ச மாதிரி இருக்கு...
உங்களைப் புரிந்து கொள்ள முடிகிறது.
எல்லா மதங்களுமே முட்டாள் தனமான விஷயங்களை உள்ளடக்கியது தான்.
//ஆயின் காபேலை கொன்ற பிறகு ஏதேன் தோட்டத்தில் இருந்து வெளியேறி தனக்கான துணையை தேர்தெடுத்து கொண்டான், அந்த துணை எப்படி வந்தது//
அப்படின்னாக்கா?
(இந்த கதையெல்லாம் தாங்கள் சொல்லியே தெரிகிறது...)
//nee satthiyama loose'thaan....!!!//
என்ன ஒரு தீர்க்க தரிசனம் :)
Cast away.. படம் பாத்தீங்களா வால்
//ஆயின் காபேலை கொன்ற பிறகு ஏதேன் தோட்டத்தில் இருந்து வெளியேறி தனக்கான துணையை தேர்தெடுத்து கொண்டான், அந்த துணை எப்படி வந்தது, அது பற்றி பைபிளில் எங்கே இருக்குன்னு சொல்ல முடியுமா?//
துணையைக் அறிந்துக் கொண்டான் என்று தான் விவிலியம் சொன்னது ... அப்படியானால் மக்கள் ஏற்கனவே பரவி இருந்தார்கள் என்று தான் விவிலியம் கூறியிருக்கு என்று தான் கொள்ளவேண்டும்.
இதனை ஒரு முறை திருச்சியில் ஒரு கிருத்துவ அய்யரிடம் வினவினேன் அவரின் பதில் ஆச்சரியப்பட வைத்தது. அதனில் சிலவற்றை இங்கு இடுகிறேன்.
அதாவது காயின், ஆபேல் என்பவர் ஆதாம், ஏவாள் ஆகியோரின் புத்திரர்கள் என்று விவிலியத்தில் வருவது. ஒரு தனி நபர்களைக் குறிக்கவில்லை மாறாக ! ஆதாம் என்றால் மக்களுக்கு தந்தையானவன், ஏவாள் என்றாள் தாயனவள் என்றும் ஹீப்ருவில் வருவதாகவும். காயின் என்றால் உழுதுண்டு வாழ்பவர்கள் என்றும், ஆபேல் என்றால் மேய்ச்சல் செய்து வாழ்பவர்கள் என்றும் பொருள் படும். காயின், ஆபேல் உருவகம் தனிநபரைக் குறிக்காது இரு வேறு சமூகத்தைக் குறித்தது. மேய்ச்சல் செய்பவர்கள் பெரும் நிலத்தில் மேய்ச்சலில் ஈடுப்பட்டவர்களுக்கும் அங்கு குடியேறி விவசாயிகளுக்கும் நீண்டதொரு பிரச்சனை கலகம் இருந்து வந்தது. இதனை சுமேரியக் கதைகளும் கூறுகின்றனர். நிலம் தொடர்பான போர் என்பது அந்தக் காலத்தில் தொடங்கி விட்டது, மேய்ச்சல் செய்து வாழ்ந்தவர்கள் இயற்கையோடு வாழ்ந்தவர்கள், விவசாயிகள் காடழித்து நிலங்களை கொள்ளையிட்டு வாழ்ந்தவர்கள். இருவேறு சமூகத்தின் பிணக்கை ஒரு கதை வடிவாக தநதுள்ளது விவிலியம். இது முதாலாளித்துவ- உழைக்கும் வர்க்கம் முரண் என்பது அன்றும் இருந்துள்ளது. இப்படிப் பார்த்தால் விவிலியம் கம்யூனிசம் பேசுவதாக நான் எண்ணினேன் என்றார் அந்த கிருத்துவ அய்யர் !
வால் பையனின் தந்தை புணர்ந்த பின் ஆணுறுப்பில் இருந்து வெளியேறிய வித்து தனக்கான முட்டையை தாயிடம் தேந்தெடுத்துக் கொண்டது ... அந்த துணை எப்படி வந்தது, அது பற்றி வால் பையன் எங்கே இருக்குன்னு சொல்ல முடியுமா?
சிந்திக்க மட்டுமே ! ஆபாசத்துக்கக அல்ல !!!
நடிகர்கள் - சாதி சங்கங்கள் வழியாக சட்டமன்ற புரட்சி http://powrnamy.blogspot.com/2011/03/blog-post_14.html
//இக்பால் செல்வன் said...
வால் பையனின் தந்தை புணர்ந்த பின் ஆணுறுப்பில் இருந்து வெளியேறிய வித்து தனக்கான முட்டையை தாயிடம் தேந்தெடுத்துக் கொண்டது ... அந்த துணை எப்படி வந்தது, அது பற்றி வால் பையன் எங்கே இருக்குன்னு சொல்ல முடியுமா?
சிந்திக்க மட்டுமே ! ஆபாசத்துக்கக அல்ல !!!///
இங்க பார்ரா...... பெரிய லாடு லபக்குதாஸ்!
வாலு, மெய்யாலுமே நீ பெரிய ஆளுதான்.
லாடு லபக்குதாஸ் எப்படி உங்களை கேள்வியில் மடக்கியுள்ளார்?
இதற்கு என்ன பதில்?
//சிந்திக்க மட்டுமே ! ஆபாசத்துக்கக அல்ல !!!//
இது வேறயா!
.
இக்பால் செல்வன்,
ஒரு உயிரியின் உயிரியின் உடலில் உருவாகும் கரு (பெண்: முட்டை ஆண்: விந்து) என்பது அறிவியல் பூர்வமாக எப்படி ஏன் என்று உங்களுக்கு பாடம் எடுக்கலாம்.
அல்லது நீங்களே மருத்துவக் கல்லூரிக்குச் சென்று 5 வருடம் படிக்கலாம்.
இவை எல்லாம் மீண்டும் மீண்டும் மீண்டும் மீண்டும் எந்தனை முறை பரிசோதித்தாலும் மாறாத அறிவியல் உண்மைகள்.
வரும்காலத்தில் புதிய ஒரு பரிசோதனை ஒரு புதுப்பாதையைக் காட்டினால் அதையும் ஆராய்ந்து அறிவியல் ஏற்றுக் கொள்ளும்.
**************
மேலும் இது அறிவியல். எதையாவது சொல்லிவிட்டுப்போகக்கூடாது. :-((((
ஏதோ பல சினை முட்டைகள் பெண்ணிடம் இருப்பது போலவும் ஆணின் விந்தணு ஒன்றைத் தேர்ந்தெடுப்பதுபோலவும்
//...தனக்கான முட்டையை தாயிடம் தேந்தெடுத்துக் கொண்டது .....//
இப்படிச் சொல்கிறீர்கள்.
பல்லாயிரம் விந்தணுக்களில் ஏதோ ஒன்று சென்றடையும். தேர்ந்தெடுக்க ஒன்றும் முட்டைகள் குவிந்துகிடப்பது இல்லை.
விதிவிலக்காக சில குழப்பங்கள் நிகழ்வது உண்டு. ஆனால் அதும் தேர்ந்தெடுத்தல் வகை அல்ல
http://pregnancy.about.com/od/pregnancy/a/Twin-Pregnancy.htm
.
****
கிறித்துவ கதைப்புத்தம் என்பது அறிவியல் அல்ல.
விவிலியம் என்ற இந்த புத்தகம் "உலகம் தட்டை" என்று நம்பிய அறிவாளிகளால் எழுதப்பட்டது என்பது உணர்ந்து கொள்ளுங்கள்.
அந்தக் கதையில் என்ன குளறுபடி என்று வால் கேட்டுள்ளார். அதற்கு விளக்கம் இருந்தால் கொடுக்கலாம். எல்லாருக்கும் உதவும்.
****
//அதாவது காயின், ஆபேல் என்பவர் ஆதாம், ஏவாள் ஆகியோரின் புத்திரர்கள் என்று விவிலியத்தில் வருவது. ஒரு தனி நபர்களைக் குறிக்கவில்லை மாறாக ! ஆதாம் என்றால் மக்களுக்கு தந்தையானவன், ஏவாள் என்றாள் தாயனவள் என்றும் ஹீப்ருவில் வருவதாகவும். காயின் என்றால் உழுதுண்டு வாழ்பவர்கள் என்றும், ஆபேல் என்றால் மேய்ச்சல் செய்து வாழ்பவர்கள் என்றும் பொருள் படும்.//
இதை ஏன் அந்த பாதிரி விவிலியத்தின் மூன்றாம் ஏற்பாடு என்று போடக்கூடாது? (பழைய ஏற்பாடு, புதிய ஏற்பாடு வரிசையில்..) எல்லாப் பசங்களும் ஆதாம் ஒரு தனி மனிதன் என்றும் ஏவாள் ஒரு தனி மனுசி என்றும் தானே சொல்லி வருகிறார்கள்?
இஸ்லாமும் அப்படித்தான் சொல்கிறது.
நீங்களும் பாதிரியும் சொல்வது ஒரு புதிய கோணம். நிச்சயம் பேசப்படவேண்டியது.
.
.
//....ஆதாம் என்றால் மக்களுக்கு தந்தையானவன், ஏவாள் என்றாள் தாயனவள் என்றும் ஹீப்ருவில் வருவதாகவும். //
ஹீப்ருவிலும் குழப்பங்கள் உண்டு. சில இடங்களில் தனி மனிதன் போலவும் சில இடங்களில் பொதுவான குறியீடாகாவும் உள்ளது. கீழே உள்ளது விக்கி ஆதாரமே என்றாலும் கூகிளில் நிறையத் தகவல் உண்டு.
http://en.wikipedia.org/wiki/Adam
நீங்கள் சொன்ன பாதிரி "மூன்றாவது ஏற்பாடாக" ஒரு புதிய பைபிளைப் போடாதவரை குழப்பங்களே மிஞ்சும். கிறித்துவத்தின் ஒரு பெரிய பிரிவான வாடிகன் என்ன சொல்கிறது?
.
.
வால் மற்றும் ஆல் இன் ஆல் கடை ஓனர்ஸ்
இந்தப்படத்தை எடுத்துவிடலாமே?
உரையாடலை மாற்றி வேறு வழியில் கொண்டுவிடும். அடுத்த இடத்தில் இருந்து எடுக்கப்பட்டாலும் எதற்கு?
உண்மையில் இவர் ஒரு போராளி. இயேசு (Yahushua . Greek form for the common Hebrew name Joshua) என்று சொல்லப்படுபவர் கிறித்துவ மதத்தைச் சார்ந்தவர் கிடையாது :-))
யூத மத பழக்க வழக்கங்களுக்கு எதிராக போராடிய ஒரு போராளி. அவர்காலத்தில் அவருக்குச் சரி என்று பட்டதை சொல்லத்துணிந்தவர் என்ற அளவிலேயே அவரை நான் பார்க்கிறேன்.
இவரை பின்பற்றுவதாகக்கூறும் மதத்தினர் செய்யும் தவறுக்கு இவர் பொறுப்பு அல்ல.
.
@ இக்பால் செல்வம்
குறியீடுகளால் குறிக்க பைபிள் என்ன புதிர் புத்தகமா?
ஆதியில் தேவன் வானத்தையும் பூமியையும் படைத்தான், என்று சொல்லும் போதே ஏன் அதில் உயிரையும் சேர்த்து படைத்தான் என்று சொல்லவில்லை, ஆதாமையும் ஏவாளையும் ஏன் சேர்த்து படைக்கனும், அவர்களுக்கு சமூகம் சமூகமா தான் பிள்ளைகள் பிறந்தார்களா?
இப்படி பேச உங்களுக்கு சொல்லி கொடுத்த பாதிரிக்கு தான் வெட்கமில்லை, உங்களுக்குமா வெட்கமில்லை, ஏதேன் தோட்டம் ஆதாம் ஏவாளுக்காக கொடுக்கபட்டதுன்னு தெளிவா சொல்லியிருக்கு, அவர்கள் குழந்தைகளில் ஒருவன் படைத்த கடவுளுக்கு எதிராக செயல்பட்டான் என்றும் சொல்லியிருக்கு.
அதை பற்றி கேள்வி கேட்டா வால்பையன் அப்பன் விந்தை பத்தி பேசுறிங்க, பாதரி உங்ககிட்ட நான் தான் உங்கப்பன்ன்னு சொன்னாலும் நம்பிறிவிங்களா? கேள்வியே கேட்க மாட்டிங்களா?
எவனோ உளரி வச்சிட்டு போன பழைய ஏற்பாடு என்று சமூகத்தை குறிப்பதாக மாறியது, இதில் அய்யன் சொன்னான் என்று பாப்பானுக்கு திசையை மாற்றி விடும் வேலை வேறு!
//உண்மையில் இவர் ஒரு போராளி. இயேசு (Yahushua . Greek form for the common Hebrew name Joshua) என்று சொல்லப்படுபவர் கிறித்துவ மதத்தைச் சார்ந்தவர் கிடையாது :-))
யூத மத பழக்க வழக்கங்களுக்கு எதிராக போராடிய ஒரு போராளி. அவர்காலத்தில் அவருக்குச் சரி என்று பட்டதை சொல்லத்துணிந்தவர் என்ற அளவிலேயே அவரை நான் பார்க்கிறேன்.
இவரை பின்பற்றுவதாகக்கூறும் மதத்தினர் செய்யும் தவறுக்கு இவர் பொறுப்பு அல்ல//
இதனை நானும் வழிமொழிகிறேன் ....
உங்களை மாதிரி ஆட்களை பார்த்து சிரிப்பதா கோவப்படுவதா என்று தெரியவில்லை இக்பால்
இயேசு தனது வாலிப பருவத்தில் எங்கே போனார்ன்னு அப்படியே உங்க கிருத்துவ அய்யரிடன்!? கேட்டு சொல்றிங்களா?
உங்கள மாதிரி மூடநம்பிக்கைவாதிகளால தான் புது புது கதைகளை உருவாக்க முடியும்!
இன்னொரு படம் எடுக்கலாம், கதை சொல்லுங்க!
கல்வெட்டு இயேசுவை போராளி என்றால் வரவேற்பிர்கள், அதுவே வாழத்தெரியாத லூசுபையன் என்றால் அதையும் வரவேற்பீர்களா?
எவனெவன் சமூகத்தை கேள்வி கேட்கிறானோ அவனெல்லாம் போராளி தான், எவனெல்லாம் தன்னை பொதுபுத்தியிலிருந்து விலகி மாற்று பார்வையை கொணர்கிறானோ அவனெல்லாம் போராளி தான், எவனெல்லாம் கேட்கும் கேள்விக்கு பொறுப்புடன் பதிலளிக்கிறானோ அவனெல்லாம் போராளி தான்!
இதை விட முக்கியம் எவன் கடைசி வரை நிற்கிறானோ அவன் தான் உண்மையான போராளி!
உங்களது இயேசு வந்து அவுத்து விடும் வரை என் டவுசர் இறங்காது!
/இது அறிவியல். எதையாவது சொல்லிவிட்டுப்போகக்கூடாது.//
அய்யா நீங்கள் கூறுவது உண்மைதான். ஐந்தாண்டு உயிரியல் படித்தவன் தான் நான். ஆனால் இவற்றை யார் கண்டது நேரின்ல் நீங்கள் கண்டீர்களா? இல்லை, ஆராய்ச்சி செய்து எழுதியுள்ளார்கள் நாம் படிக்கின்றோம், நாளை மேலும் பல ஆராய்ச்சியின் விளைவால் இவற்றிலும் புதிய மாறுதல்கள் வரலாம்....
விவிலியம் என்பது சுமார் 3000 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட நூல் அவற்றில் உள்ளவற்றை வார்த்தைக்கு வார்த்தை அர்த்தம் தேடுவதும், நையாண்டிப் பண்ணுவதும் வீண்வேலை.. அவற்றைப் படித்து பகுத்தறிந்துப் பார்ப்பது நல்லது. சில செய்திகள் அடங்கி இருக்கலாம்.... இது விவிலியம் மட்டும் பொருந்தாது அனைத்து பழம் நூல்களுக்கும் பொருந்தும் ....
இது தான் எனது வாதம் ... விவிலியத்தைப் பேசியதால் உங்களை சும்மா விடுகிறார்கள். இதையே குரானிலும், கீதைலிலும் பேசி இருந்தால் ஃபட்வா கொடுத்திருப்பார்கள், அல்லது கோத்ரா ரெயில் இன்னும் பல எரிந்திருக்கும். இது குரானின், கீதையின் தவறில்லை.. அதனை வைத்துப் பிழப்பவர்களின் தவறு....
அந்டக் காலப் புத்தகங்களில் விதாண்டவாதம் செய்வது வீண் .. நல்ல விசயம் இருந்தால் எடுத்துக்கொள்வோம், தீது இருந்தால் விலக்கிக் கொள்வோம் .... பழைய ஏற்பாட்டை விட்டு கொஞ்சம் புதிய ஏற்பாட்டையும் படிக்கலாமே.
@ கல்வெட்டு
வெறும் படத்தை புனிதமாக கருதுபவர்கள் எப்பேர்பட்ட முட்டாள்களாய் இருப்பார்கள் என்பதை அறிய இந்த படம் உதவக்கூடும்!
மொக்கையாக பதில் சொல்லாமல் ஒழுங்கா சொல்லட்டும் எடுத்துடலாம் நிச்சயமா!
// எவன் கடைசி வரை நிற்கிறானோ அவன் தான் உண்மையான போராளி//
உண்மைதானுங்க !!! இயேசு கடைசிவரை நின்று சிலுவையில் மடிந்தார்... சேகுவேரா கடைசி வரை நின்று களத்தில் மடிந்தார்....
ஆனால் ஸ்டாலினும் கடைசி வரை மக்களைக் கொன்று மடிந்தார்.. என்ன செய்ய ????
// இதையே குரானிலும், கீதைலிலும் பேசி இருந்தால் ஃபட்வா கொடுத்திருப்பார்கள்//
நாங்கள் எல்லாவற்றிலும் தான் கேள்விகள் கேட்கின்றோம். ஏற்கனவே கேட்ட கேள்விகள் அப்படியே இருக்கின்றன. பதில் சொல்லக் கூட தெரியாமல் தான் இருக்கின்றனர். எங்களுடைய பழைய பதிவுகளை பாருங்கள். எல்லா மதத்தையும் தான் கிழித்திருக்கின்றோம்.
வெறும் படத்தை புனிதமாக கருதி இருந்தால்.. வால் பையன் வீட்டில் கிருத்தவர்கள் இந்நேரம் கல் வீசி இருப்பார்கள் ...
//எங்களுடைய பழைய பதிவுகளை பாருங்கள். எல்லா மதத்தையும் தான் கிழித்திருக்கின்றோம்.
//
மிகவும் சந்தோசம் ... மதங்களை கிழிப்பது மாற்றத்தை நோக்கியா.. இல்லை நாங்களும் கோதாவில் இறங்கியுள்ளோம், பகுத்தறிவு வாதிகள் என தம்பட்டம் அடித்துக் கொள்ளவா, சில பல ஹிட்சுக்களுக்காகவா?
இவ்வளவு புரட்சி பேசும் நீங்கள்.. உங்களது சொந்த வாழ்வில் என்ன புரட்சி செய்துள்ளீர்கள்..
உமது தெருவில் வீசிய குப்பையை பெருக்கியது உண்டா, சாதி/மத உடைய கலப்பு மணம் செய்ய முனைந்தது உண்டா, அப்பட்டமாக மதங்களும், சாதி அமைப்புகளும் செய்யும் சமூக அவலத்தை எதிர்த்து நேரில் போய் போராடத் தோன்றியது உண்டா..
இவ்வளவு வேண்டாம் சார்.. உமது மதப்பெயர்களை துறைந்து பொதுப் பெயர்களை மாற்றிக் கொண்டீர்களா??? உங்களது வீட்டில் இருப்பவர்களை துளியேனும் புதுமை நோக்கி மாற்றினீர்களா?
இருக்காது .... பேன் காற்றில் பதிவு எழுதி பின்னூட்டம் போட்டு விட்டால் சமூக விடுதலை வந்து விடாது...
// எவன் கடைசி வரை நிற்கிறானோ அவன் தான் உண்மையான போராளி//
உண்மைதானுங்க !!! இயேசு கடைசிவரை நின்று சிலுவையில் மடிந்தார்... சேகுவேரா கடைசி வரை நின்று களத்தில் மடிந்தார்....
ஆனால் ஸ்டாலினும் கடைசி வரை மக்களைக் கொன்று மடிந்தார்.. என்ன செய்ய ???? //
ஆல் இன் ஆல் நண்பர்கள் கம்யூனிசவாதிகள் என்ற உங்கள் நினைப்பு நகைப்புக்குறியது, ஸ்டாலினும் சாப்டா பேளத்தான் செய்வான்! நாங்கள் மனிதம் பேசுபவர்கள், எங்கள் நண்பர்கள் கொஞசம் டீசண்டா பேசுபவர்கள்(எங்களை விட)
//நல்ல விசயம் இருந்தால் எடுத்துக்கொள்வோம், தீது இருந்தால் விலக்கிக் கொள்வோம் .... பழைய ஏற்பாட்டை விட்டு கொஞ்சம் புதிய ஏற்பாட்டையும் படிக்கலாமே. //
உமக்கு ஒருவன் பத்து ருபாய் கொடுப்பது நல்லது, கொடுத்தவவுடன் ஒருவனை அடிக்க சொல்வது கெட்டது, மதவாதிகள் ரெண்டையும் செய்வீர்கள், ரெண்டும் மதபுத்தகத்தில் இருக்கு என்பதற்காக, மனிதம் காப்பவன் மதத்திற்கு வக்காலத்து வாங்கி கொண்டு வரமாட்டான்!
//எவனோ உளரி வச்சிட்டு போன பழைய ஏற்பாடு//
ஆம் எவனோ உளறியது தான் .. சந்தேகமே இல்லை.. ஆனால் அந்த உளறல்களை கிளறிவிட்டு முதலை பல் இடுக்கில் ஏதேனும் சிக்காத என பறவைகள் நோண்டுவது போல நோண்டுவதன் உண்மையான் நோக்கம் என்ன என்பதை அறிய ஆவல்????
//வெறும் படத்தை புனிதமாக கருதி இருந்தால்.. வால் பையன் வீட்டில் கிருத்தவர்கள் இந்நேரம் கல் வீசி இருப்பார்கள் ... //
:)
என் போன் நம்பர் கேட்டது என்னுடன் சம்பந்தம் பேச என்று நினைத்தீரா நண்பரே! கேனபயலா இருந்தா நீங்க கல்லு மட்டும் இல்ல, வெடிகுண்டே வீசுவிங்க, அதை பிடித்து திருப்பி உங்களிடம் வீசுபவன் என்பதால் தான் உங்கள் கோஷ்டியே யோசிக்கிறது!
@வால்பையன்
//இதை விட முக்கியம் எவன் கடைசி வரை நிற்கிறானோ அவன் தான் உண்மையான போராளி!
உங்களது இயேசு வந்து அவுத்து விடும் வரை என் டவுசர் இறங்காது! //
:-))))
நான் போராளி என்று சொன்னது தனது காலத்தில் யூதர்களின் நம்பிக்கைகளை எதிர்த்து குரல்கொடுத்த ஒரே காரணத்திற்காக.
சரி போராளி வேண்டாம் மாற்றுக் கருத்திற்காக போரடிய ஒரு மனிதர் என்று வைத்துக் கொள்வோம். அவர் கருத்து சரியா தவறா என்றால் அது வேறுவிவாதம். தான் நம்பிய ஒன்றிற்கு போராடியவர் என்று சொல்லலாம். நேர்ந்துவிடப்பட்ட மொக்கைகள் போல் அல்லாமல் ஏதோ அவரால் முடிந்த சண்டையைப் போட்டுள்ளார் யூதகுருமார்களிடம்.
***********************
//வெறும் படத்தை புனிதமாக கருதுபவர்கள் எப்பேர்பட்ட முட்டாள்களாய் இருப்பார்கள் என்பதை அறிய இந்த படம் உதவக்கூடும்!//
100 க்கு 100 பேர் மத மொக்கைக்கள் படத்தில்தானே மதத்தை தேடுகிறார்கள். படம் , புத்தகம் புனித இடம் என்று எதுவும் இல்லாவிட்டால் மதம் ஒன்றே கிடையாது. இது எல்லாம் இருந்தால்தான் மதம். எனவே மதங்களுக்கு நேர்ந்துவிடப்பட்ட மொக்கைகள் படத்தைக்காட்டி பிரச்சனையை மாற்ற முயற்சிக்கலாம்.
சரி யார் அந்த நண்பர் சொல்லுங்கள் பக்திமானாக இருப்பார்போல்
:-)))
.
//மதவாதிகள் ரெண்டையும் செய்வீர்கள், ரெண்டும் மதபுத்தகத்தில் இருக்கு என்பதற்காக//
இங்கு தான் நான் முரண்படுகிறேன், மனிதம் பேசுபவர்கள் மனிதனுக்கு ஒன்றும் செய்வதில்லை.... அதே போல மதவாதிகள் மனிதனிடம் இருந்து எதையாவது பிடுங்கலாம என யோசிப்பவர்கள், இரண்டும் ஒன்று தான்....
மதங்களை விமர்சிப்பது உரிமை.. ஆனால் நம் நாட்டின் சட்டப்படி சில மக்களின் நம்பிக்கைகளை நையாண்டிப் பண்ணுவது குற்றமாகும்.. அதை மறக்கக் கூடாது...
எந்த ஒரு விசயமும் தீது என்று ஒதுக்கப்படவும் கூடாது, நன்று என்று என அரவணைக்கவும் கூடாது. இது நன்றா தீதா என புத்தியால் பகுத்தாய்ந்து. இது எனக்கு நல்லதா தீயதா என புரிந்துக் கொள்வது புத்திசாலிக்கு அழகு..
மதங்கள் தீமை செய்து இருக்கு, செய்கின்றன.. ஆனால் மதங்களில் நல்லதே இல்லை எனக் கூற முடியாது.. மதங்களை இல்லாமல் செய்துவிட்டாலும், அதிகாரங்களும், குரோதங்களும் மனிதனிடம் இருந்துக் கொண்டே இருக்கும்....
//இவ்வளவு புரட்சி பேசும் நீங்கள்.. உங்களது சொந்த வாழ்வில் என்ன புரட்சி செய்துள்ளீர்கள்..
உமது தெருவில் வீசிய குப்பையை பெருக்கியது உண்டா, சாதி/மத உடைய கலப்பு மணம் செய்ய முனைந்தது உண்டா, அப்பட்டமாக மதங்களும், சாதி அமைப்புகளும் செய்யும் சமூக அவலத்தை எதிர்த்து நேரில் போய் போராடத் தோன்றியது உண்டா..
இவ்வளவு வேண்டாம் சார்.. உமது மதப்பெயர்களை துறைந்து பொதுப் பெயர்களை மாற்றிக் கொண்டீர்களா??? உங்களது வீட்டில் இருப்பவர்களை துளியேனும் புதுமை நோக்கி மாற்றினீர்களா?
இருக்காது .... பேன் காற்றில் பதிவு எழுதி பின்னூட்டம் போட்டு விட்டால் சமூக விடுதலை வந்து விடாது... //
பிச்சை போட்டேன் என்று பெருமை பேச நாங்கள் என்ன உங்களை போல் மதவாத லூசுபயல்கள் என்று நினைத்தாயோ, எம் சகோதரனுக்கு செய்ய யாம் கணக்கு வைப்போமோ, நீ திருப்பி தருவாய் என உமக்கு செய்ய யாம் என்ன வியாபாரமா செய்து கொண்டிருக்கீறோம்!
உம்மிடம் ஒரு கேள்வி கேட்டால் அதற்கு பதில் சொல்லனும், அதை விட்டு நீ சாப்பிடியா,குண்டி கழுவினியா என்பதெல்லாம் பதிலா!?
பாவபுண்ணியத்துக்கு பயந்தோ, மறுமையில் சொர்க்கத்தில் கன்னிகைகள் கிடைப்பார்கள் என்றோ இங்கே யாரும் மனிதம் காப்பதில்லை, இங்கே நாங்கள் மனிதர்களாகவே வாழ்ந்து கொண்டிருக்கிறோம்! எங்களுக்கு வேறு அடையாளங்கள் தேவையில்லை!
//ஆம் எவனோ உளறியது தான் .. சந்தேகமே இல்லை.. ஆனால் அந்த உளறல்களை கிளறிவிட்டு முதலை பல் இடுக்கில் ஏதேனும் சிக்காத என பறவைகள் நோண்டுவது போல நோண்டுவதன் உண்மையான் நோக்கம் என்ன என்பதை அறிய ஆவல்???? //
கேள்வி என்பது என்ன?
அதன் அடிப்படை புரிதல் என்ன?
கடவுள் மறுப்பு என்பது எதிலும் சிக்காத ஒன்று, உண்மையை சொல் நண்பா, உனது வாழ்வில் என்றாவது எதற்கடா கடவுள் என்று நினைத்திருப்பாய், அப்படியானால் கடவுள் உனது பல்லிடுக்கில் சிக்கிய மாமிச துண்டு தானே!?
//மிகவும் சந்தோசம் ... மதங்களை கிழிப்பது மாற்றத்தை நோக்கியா.. இல்லை நாங்களும் கோதாவில் இறங்கியுள்ளோம், பகுத்தறிவு வாதிகள் என தம்பட்டம் அடித்துக் கொள்ளவா, சில பல ஹிட்சுக்களுக்காகவா?//
ஹிட்சுகளுக்காக எழுத சிலர் புதிதாக வந்திருப்பதாக கேள்விப்பட்டோம். அவர்கள் அப்படியே இருந்து விட்டு போகட்டும். யாருக்கும் பாதகமில்லை.
நாங்கள் பதிவிடுவது விழிப்புணர்ச்சிக்காகதான் சிந்திக்கத் தெரிந்தவர்கள் பயன் பெறுவார்கள். நாங்கள் எழுதும் பதிவுகள் பல மட்டாங்களிலும் பிரச்சாரங்களுக்கு பயன்படுகின்றது.
கூகிளில் 'பிறை பார்த்தல்' என்று கொடுத்துத் தேடி பாருங்கள். எங்களுடைய பதிவு எங்கெல்லாம் சென்றிருக்கின்றது என்று தெரிய வரும்.
//இவ்வளவு புரட்சி பேசும் நீங்கள்.. உங்களது சொந்த வாழ்வில் என்ன புரட்சி செய்துள்ளீர்கள்..//
யார் யார் புரட்சியாளர்கள் என்று certificate வழங்கும் நிறுவனம் நீங்கள் நடத்தினால் அதன் பெயரை கூறுங்கள். அதனுடைய credibility பார்த்துவிட்டு எங்கள் புரட்சிகளைப் பட்டியலிடுகின்றோம்.
நீங்கள் இப்பொழுதுதான் பதிவுலகிற்கு வந்துள்ளீர்கள் என்று நினைக்கின்றேன். நாங்கள் ஆற்றும் களப்பணி என்னவென்று பதிவுலகில் தொடர்ந்து இயங்குபவர்களுக்குத் தெரியும். கொஞ்சம் விசாரித்து அறிந்து கொள்ளுங்கள்.
//படம் , புத்தகம் புனித இடம் என்று எதுவும் இல்லாவிட்டால் மதம் ஒன்றே கிடையாது. இது எல்லாம் இருந்தால்தான் மதம். //
பல மதவாத மூடநம்பிக்கை உடையவர்களின் பொதுக் கருத்தைத் தான் நீங்களும் பிரதிப்பலிக்கின்றீர்கள். இங்கு பிரச்சனை கடவுள் உண்டா இல்லையா என்பதை விடவும். மதம் புனிதமானவையா கருமாந்தமானவையா என்பதாக இருக்கு அல்லவா...
புனித நூல், புனித இடம், புனித படம் இவை இருந்தால் தான் மதம்.. சரி ..
ஆனால் இவையெல்லாம் இல்லாமலும் மனிதன் நல்ல ஆன்மிக வாதியாக இருக்கலாம் ....
நான் கிருத்த்வன் அல்ல.. ஆனாலும் இயேசுவின் சில உபதேசங்கள் மிக அற்புதமானவை...
*** நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; தன் சகோதரனை நியாயமில்லாமல் கோபித்துக்கொள்ளுகிறவன் நியாயத்தீர்ப்புக்கு ஏதுவாயிருப்பான்; தன் சகோதரனை வீணனென்று சொல்லுகிறவன் ஆலோசனை சங்கத்தீர்ப்புக்கு ஏதுவாயிருப்பான்;
***நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்; உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்; உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும் உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம் பண்ணுங்கள்.
*** மனுஷர் காணவேண்டுமென்று அவர்களுக்கு முன்பாக உங்கள் தர்மத்தைச் செய்யாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்
*** நீயோ தர்மஞ்செய்யும்போது, உன் தர்மம் அந்தரங்கமாயிருப்பதற்கு, உன் வலது கை செய்கிறதை உன் இடது கை அறியாதிருக்கக்கடவது
*** நீ ஜெபம்பண்ணும்போது மாயக்காரரைப் போலிருக்கவேண்டாம்; மனுஷர் காணும்படியாக அவர்கள் ஜெப ஆலயங்களிலும் வீதிகளின் சந்திகளிலும் நின்று ஜெபம்பண்ண விரும்புகிறார்கள்; அவர்கள் தங்கள் பலனை அடைந்து தீர்ந்ததென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
நீயோ ஜெபம்பண்ணும்போது, உன் அறைவீட்டுக்குள் பிரவேசித்து, உன் கதவைப்பூட்டி, அந்தரங்கத்திலிருக்கிற உன் பிதாவை நோக்கி ஜெபம்பண்ணு; அப்பொழுது, அந்தரங்கத்தில் பார்க்கிற உன் பிதா வெளியரங்கமாய் உனக்குப் பலனளிப்பார்.
*** ஜெபம்பண்ணும்போது, அஞ்ஞானிகளைப்போல வீண் வார்த்தைகளை அலப்பாதேயுங்கள்; அவர்கள், அதிக வசனிப்பினால் தங்கள் ஜெபம் கேட்கப்படுமென்று நினைக்கிறார்கள்.
இஇவையாவும் இயேசுவின் போதனைகள் -- நீங்கள் கூறிய புனித படம், நூல், இடம் என அனைத்து விசயங்களையும் தகர்த்து எறியும் போதனைகள் .... எனக்கு பழைய ஏற்பாட்டிலும், மத சம்பிரதாய்ங்களிலும் ஈடுபாடு இல்லை... ஆனால் பொதிந்து இருக்கும் இந்த பொன்மொழிகளை கைக்கொண்டாலே ஒரு நல்ல ஆன்மிகவாதியாக வாழலாம். இது விவிலியம் மட்டுமில்லை அனைத்து நூல்களிலும் இவைப் போன்ற கருத்துக்கள் மறைந்திருக்கின்றன அல்லது மறைபக்கப்பட்டு வைக்கப்பட்டு உள்ளன.
//மதங்கள் தீமை செய்து இருக்கு, செய்கின்றன.. ஆனால் மதங்களில் நல்லதே இல்லை எனக் கூற முடியாது.. மதங்களை இல்லாமல் செய்துவிட்டாலும், அதிகாரங்களும், குரோதங்களும் மனிதனிடம் இருந்துக் கொண்டே இருக்கும்.... //
மனிதம் பற்றி பேசி கொண்டிருக்கிறோம்!
மத வேறுபாடு ஏன் என்ற கேள்விக்கு பதில் சொல்லிவிட்டால் முடிந்தது விவாதம்!
இன்னொரு விசயம், எங்களை பொறுத்தவரை கம்யூனிசமும் ஒரு மதம் தான்!, அவை தன் சார்ந்த மனிதர்களை மட்டுமே தோள் தட்டுகிறது!, எங்கேயேனும் கடவுள் மறுப்பாளன் கருத்து விட்டு மனிதனை விரோதியாக பார்த்தான் என்று நிரூபியுங்களேன்!
@ கள்ப்பணிகள் ஆற்றுவது மிகவும் வரவேற்க்கத்தக்கது.. ஹிட்சுகளுக்காக எழுதுபவர்கள் என்று என்னை மறைமுகமாக நினைத்துக் கூறினால்.. பொறுத்தருள்கிறேன். ஹிட்சுகளும், பணமும் எனக்கு மயிரினும் சமம்.............. அது எனக்குத் தேவையே இல்லை ....
நான்கள் களப்பணி ஆற்றுகிறோம், நான்கள் பதிவுலகில் அதைப் பிடுங்கினோன், இதைப் பிடுங்கினோம் என்று கூறுவது கர்வத்தின் வெளிப்பாடு. உண்மையான் சமூகப் போராளி கோபப்பட மாட்டான், பெருமிதம் கொள்ளமாட்டான், சமூக மாற்றத்தினை தான் விரும்பிவாறு அடைய பாடுபடுவான். அப்படி செய்து வந்தால் என்னுடைய வாழ்த்துக்கள், ஆதரவும் என்றும் உங்களுக்கு இருக்கும். சிறிதாக செய்தாலும் அது பெரும்பலனே.. ஆனால் கர்வமும், தற்பெருமையும் இருந்தால் அவன் எவ்வளவு பெரிதாக செய்தாலும்.. மயிருனும் இழுக்கு.....
தங்கள் பணிகள் எப்படி என்று எனக்கு தெரியாது. உங்கள் பணி நன்மை பயத்தால் வாழ்த்துக்கள் தோழரே !
@ இக்பால்
நீங்கள் கொடுத்திருந்த பொன்மொழிகள் பார்த்து மெய்சிலிர்த்தேன், வள்ளுவரை விடுங்கள், எங்கள் ஊர் ஒயின்ஷாப்பில் இம்மாதியான பொன்மொழிகள் ஏராளம் தாராளம்!
சகமனிதனின் மேல் அன்பு காட்ட எவனோ ஒருவன் சொல்லி தான் ஆக வேண்டுமென்றால் அப்படி பட்ட முட்டாள் மக்களுக்கு மதம் வேண்டும் தான், ஒத்து கொள்கிறேன்!
//மனிதம் பற்றி பேசி கொண்டிருக்கிறோம்!
//
மனிதம் என்ற தங்களின் அளவுகோலை விவரித்தால் அறிந்துக் கொள்வேன்.. நாத்திமும் ஒரு வகை மதமே.. உண்மைதான்... சீனா போன்ற நாத்திக நாடுகளில் மனிதம் சாவதைப் பார்த்த பின் அறிந்துக் கொண்டேன் ....
//நான்கள் களப்பணி ஆற்றுகிறோம், நான்கள் பதிவுலகில் அதைப் பிடுங்கினோன், இதைப் பிடுங்கினோம் என்று கூறுவது கர்வத்தின் வெளிப்பாடு.//
நீ என்ன செய்தாய் என்று கேட்கும்போதுதான் இந்த பதில்களே இங்கு வந்தன. எங்களைப் பற்றி பெருமை பேசி கொள்ள நாங்கள் இவற்றை செய்ய வில்லை. விழிப்புணர்ச்சியும், இயன்ற களப்பணியும் நோக்கம்.
யாரேனும் தவறான தகவல்களை அளித்தால் அதை சுட்டிக் காட்டுவோம். அவ்வளவுதான்.
//நாங்கள் களப்பணி ஆற்றினோம்!
நாங்கள் வேலை முடித்து வீட்டுக்கு போனேன்!//
ரெண்டும் எங்களுக்கு ஒன்று தான் இக்பால்!
எங்கள் வேலை சண்டையிடுவதல்ல, விவாதத்தால் தெளிவுறுவது, தெளிவுறச் செய்வது!,
வாலு, மதப்பொஸ்தகங்கள்ல நல்ல கருத்த தேடுறதெல்லாம் பீயில அரிசி பொறுக்குற வேலை. அதைப் பொறுக்குறவங்க பொறுக்கிட்டு போவட்டும். நாம் பாட்டுக்கு நம்ம வேலைய பண்ணிட்டு இருப்போம். என்ன, நாஞ்சொல்றது சரிதானே?
//மனிதம் என்ற தங்களின் அளவுகோலை விவரித்தால் அறிந்துக் கொள்வேன்.. நாத்திமும் ஒரு வகை மதமே.. உண்மைதான்... சீனா போன்ற நாத்திக நாடுகளில் மனிதம் சாவதைப் பார்த்த பின் அறிந்துக் கொண்டேன் .... //
நாத்திகம் என்பது ஒரு குறீயிட்டு சொல், நாங்கள் முடிந்தவரை அதை தவிர்கிறோம், இங்கே நல்லது இருக்கு அதனால் ஏற்று கொண்டேன் என்பவரை நல்லது உன் இயல்பு அதை ஒருவர் சொல்லி ஏற்பது திணிப்பு, கவனி அதனுடன் உனக்கு வெறுப்பு ஏற்றப்பட்டுள்ளது என்பதை காட்டவே மத எதிர்ப்பு பதிவுகள்!
மதத்தால் நல்லது மட்டுமே நடந்து, நாங்கள் அதை எதிர்த்தால் எங்களை போல் முட்டாள்கள் யாருமில்லை என்பது எங்களுக்கே தெரியும்!
.
இக்பால் என்னா இது பிரசங்கத்தை ஆர்பித்துவிட்டீர்கள். :-)))
எத்தனையோ ஆட்டோ ஓட்டுநர்கள் இதைவிட நல்ல மொன்மொழிகளையும் எழுதி வைத்துள்ளார்கள்.
விவிலியம் என்ற இந்த புத்தகம் "உலகம் தட்டை" என்று நம்பிய அறிவாளிகளால் எழுதப்பட்டது என்பது உணர்ந்து கொள்ளுங்கள்.
.
//நாங்கள் என்ன உங்களை போல் மதவாத லூசுபயல்கள் //
நான் உங்களைப் போல மதவாதியும் இல்லை, லூசுப்பயலும் இல்லை ...
//உம்மிடம் ஒரு கேள்வி கேட்டால் அதற்கு பதில் சொல்லனும், அதை விட்டு நீ சாப்பிடியா,குண்டி கழுவினியா என்பதெல்லாம் பதிலா!?
//
மிகவும் சந்தோசம் தங்களின் மனிதம் பற்றி அறிந்துக் கொண்டேன் ....
//எங்கள் ஊர் ஒயின்ஷாப்பில் இம்மாதியான பொன்மொழிகள் ஏராளம் தாராளம்!
//
நீங்கள் இப்படி மனிதம் மனிதம் என்று மனித அன்பில்லாமல் பின்னூட்டுவதன் காரணி ஒயின்ஷாப் தானா ! புரிந்துக் கொண்டேன் ...
//சகமனிதனின் மேல் அன்பு காட்ட எவனோ ஒருவன் சொல்லி தான் ஆக வேண்டுமென்றால் அப்படி பட்ட முட்டாள் மக்களுக்கு மதம் வேண்டும் தான், ஒத்து கொள்கிறேன்!
//
கண்டிப்பாக உங்களைப் போல அறிவாளிகளா இருந்திருந்தால் உலகத்தில் பிரச்சனையே இருக்காது அல்லவா? ஆகவே முட்டாள் மக்களுக்கு மதம் வேண்டும், ஒத்துக் கொண்டதுக்கு மிக்க நன்றிகள்.
//விவிலியம் என்ற இந்த புத்தகம் "உலகம் தட்டை" என்று நம்பிய அறிவாளிகளால் எழுதப்பட்டது என்பது உணர்ந்து கொள்ளுங்கள்//
எழுதப்படட்டுமே ! விவிலியம், குரான், கீதை அனைத்தும் உலகம் தட்டை என்று நம்பிய காலத்தில் எழுதியவை தான்.. இப்போது பிரபஞ்சம் பால்வெளியாக இருப்பதாக நம்பும் காலத்தில் நாமும் புத்தகங்களை மனிதம் என்ற பெயரில் எழுதுவோம். அதையும் யாரேனும் எதிர்காலத்தில் உட்கார்ந்ததுக் கொண்டுக் கிழிப்பார்கள்.
கிழித்து விட்டு போகட்டுமேன்
//எழுதப்படட்டுமே ! விவிலியம், குரான், கீதை அனைத்தும் உலகம் தட்டை என்று நம்பிய காலத்தில் எழுதியவை தான்.. இப்போது பிரபஞ்சம் பால்வெளியாக இருப்பதாக நம்பும் காலத்தில் நாமும் புத்தகங்களை மனிதம் என்ற பெயரில் எழுதுவோம். அதையும் யாரேனும் எதிர்காலத்தில் உட்கார்ந்ததுக் கொண்டுக் கிழிப்பார்கள்.
கிழித்து விட்டு போகட்டுமேன் //
ஆமேன் சொல்ற மாதிரியே இருக்கு! :)
//இங்கே நல்லது இருக்கு அதனால் ஏற்று கொண்டேன் என்பவரை நல்லது உன் இயல்பு அதை ஒருவர் சொல்லி ஏற்பது திணிப்பு, கவனி அதனுடன் உனக்கு வெறுப்பு ஏற்றப்பட்டுள்ளது என்பதை காட்டவே மத எதிர்ப்பு பதிவுகள்!
//
ஆமோதிக்கிறேன் .. இதே கருத்து எனக்கும் உண்டு, எனக்கும் மதங்கள் பிடிப்பில்லை.. மதங்களை துறந்து பெயரை மாற்றியவன்.... வாழ்க்கையை மாற்றியவன்....
மத நூல்களை கண்மூடித்தனமாக எதிர்ப்பதை நான் எதிர்க்கிறேன்...
//ஒருவர் சொல்லி ஏற்பது திணிப்பு //
ஆகா அருமையான வார்த்தை, எனது கொள்கையும் இது தான்.. இதை நீங்கள் சொல்லி நான் ஏற்றாலும், பிறர் ஏற்க வேண்டும் என்று நீங்கள் விரும்பினாலும் அதுவும் திணிப்பே. அதை எதிர்க்கத் தான் இங்கு வந்து இத்தனைப் பின்னூட்டம் போட்டேன்... எனது வேலை முடிந்து விட்டது சகோதரா...
.
இக்பால்,
இந்தக்காலம் நிறை மாற்றங்களை அறிந்துகொண்டுள்ள காலம். நீங்கள் இங்கிருந்து ஆரம்பிக்கலாம். இன்னும் கல்லை உரசித்தான் டீ போட அடுப்பு பத்தவைப்பேன் என்றால் அது உங்கள் விருப்பம்.
நீங்கள் விவிலியத்தில் இருந்து ஆரம்பித்து உலகம் உருண்டைஎன்பதுவரை வந்து சேர்ந்தபின்னால் நான்பேசுவதுதான் நல்லது நன்றி!
.
//ஆமேன் சொல்ற மாதிரியே இருக்கு! :)
//
ஆமேன் என்றால் ஆம் + ஏன் ? எனப் பொருள் கொள்ளுங்கள்.. உங்களின் சந்தேகங்களுக்கு எல்லை இல்லாமல் போய்விட்டது .....ஹி ஹி :)
//இந்தக்காலம் நிறை மாற்றங்களை அறிந்துகொண்டுள்ள காலம். நீங்கள் இங்கிருந்து ஆரம்பிக்கலாம். இன்னும் கல்லை உரசித்தான் டீ போட அடுப்பு பத்தவைப்பேன் என்றால் அது உங்கள் விருப்பம்.
நீங்கள் விவிலியத்தில் இருந்து ஆரம்பித்து உலகம் உருண்டைஎன்பதுவரை வந்து சேர்ந்தபின்னால் நான்பேசுவதுதான் நல்லது நன்றி!
//
கல்வெட்டு இன்னும் நீங்கள் புரிந்துக் கொள்ளவில்லை .... கல்லை உரசித் தான் அடுப்பு ஏற்றுவேன் என்பது எனதுக் கொள்கை இல்லை.. ஆனால் கல் உரசித் தான் தீ வந்தது கற்கால பழக்கவழக்கத்தை எதிர்ப்பேன் என்று தீயே வேண்டாம் என்கிறீர்கள் இதைத் தான் நான் எதிர்க்கிறேன்....
பழையதில் நல்லதையும் புதியதில் நல்லதையும் எடுத்துக் கொள்வோம் இது எனது கொள்கை.. பழையது எல்லாம் கெட்டது புதியது மட்டுமே நல்லது என்பது சிலர் கொள்கை...
பழையது மட்டும் தான் நல்லது என்பது மதவாதிகளின் கொள்கை.. என்ன சார் புரிஞ்சுதா?
//வாலு, மதப்பொஸ்தகங்கள்ல நல்ல கருத்த தேடுறதெல்லாம் பீயில அரிசி பொறுக்குற வேலை. அதைப் பொறுக்குறவங்க பொறுக்கிட்டு போவட்டும். நாம் பாட்டுக்கு நம்ம வேலைய பண்ணிட்டு இருப்போம். என்ன, நாஞ்சொல்றது சரிதானே?
//
விரிவான ஆராய்ச்சி நல்லொழுக்கம் சீரிய சிந்தனை விந்தை மனிதன் விந்தையாக பேசுகிறார்.... :)
க்பால் செல்வன் உங்க கருத்துக்கள் ரொம்ப நல்லாவே இருக்குங்க :-))
//காயின் என்றால் உழுதுண்டு வாழ்பவர்கள் என்றும், ஆபேல் என்றால் மேய்ச்சல் செய்து வாழ்பவர்கள் என்றும் பொருள் படும். //
அப்ப ஒரு கூட்டம் இன்னொரு கூட்டத்தை கொன்றது என பொருள்படலாமா?
என் பாஸ் உங்களுக்கு சப்போர்ட் பண்றார், அதுனால் நிறையா நோண்ட வேண்டியிருக்கு!
நிச்சயமாக ஆரம்பகால மனித குடிகள் மேய்பவர்களாகவும், நாடோடிகளாகவும் இருந்தது ... பின்னர் ஏற்பட்ட விவசாய குடிகள், ஆணாதிக்க சமூகமாகவும், அடக்குமுறை சமூகமாகவும் இருந்தது ... அதன் விவசாயத் தேவைகளுக்காக மேய்பவர்களின் நிலத்தை ஆள்கொள்ள பெரும் போரிட்டு இருத்தல் வேண்டும்.. அதனால் மேய்ப்பவர்கள் பாதிக்கப்பட்டு இருத்தல் வேண்டும். இதன் கதை வெளிப்பாடே ! ஆபேல் காயின் கதை ... இன்றளவும் யூதம்/கிருத்தவம் மேய்ப்பவர் சார்ந்த சமூகமாகவும், சுமேரிய எகிப்து நாகரிகங்கள் விவசாய சமூகமாகவும் இருந்ததும் கவனிக்கப்பட வேண்டியவை ... இது தான் எனது கருத்து !
உங்கள் கருத்து படி ஆதாமும் ஏவாளும் கடவுளால் படைக்கப்பட்டார்கள் என்பது பொய் தான் இல்லையா?
அதாவது வேதமே பொய்!
ஆதாமும் ஏவாளும் உருவானார்களா? படைக்கப்பட்டார்களா? அல்லது உருவாக்கமே படைப்புத் தொழிலா? படைப்பே உருவாக்கமா? என்பது எல்லாம் அறிவுக்கு அப்பாற்பட்டது....
ஆனால் கடவுள் ஆனவர் ஒரு குயவனைப் போல உட்கார்ந்துக் கொண்டு மண் எடுத்து பிசைந்து பொம்மைகளைப் போல உயிர்களைப் படைத்தார் என்பதை ஏற்பவன் அல்ல நான்...
ஒரு வேளை பரிணாமம் என்பதைத் தான் படைப்பாக கருதுகிறார்களோ என சந்தேகிக்கின்றேன். உறுதியான பதில் கிடைக்கும் வரை படைப்பு-பரிணாமம் இரண்டையும் கேள்வி எழுப்பி கொண்டே இருப்பேன் ... ஒரு வகையில் குழப்பவாதியாக என்னை எண்ணலாம்...... !!!
சுஜாதா சொன்னதைப் போல கடவுள் உண்டா இல்லையா என்பதற்கு பதில் இரண்டுக்கும் மத்தியில் கிடைக்கலாம்..
இதுக்கு பேஸ்புக் அப்பாட்டக்கரே மேல்! பங்காளி இது ஆவறதில்ல தொண்டத் தண்ணிதான் வத்தும்னு நெனைக்கறேன்!
//சுஜாதா சொன்னதைப் போல கடவுள் உண்டா இல்லையா என்பதற்கு பதில் இரண்டுக்கும் மத்தியில் கிடைக்கலாம்..//
சுஜாதா எந்த ரெண்டுக்கும் மத்தியிலன்னு சொன்னாரா?
வேதமே பொய் என ஒதுக்கவும் முடியாது, மெய் என அணைக்கவௌம் முடியாது.. உண்மை பாதி பொய்மை பாதி கலந்த கலவையாக இருக்கலாம்... அல்லது அக்கால மக்களுக்கு இரண்டு கலவையை பகுத்தறிய முடியாமல் இருக்கலாம்............ !!! இதனை அறிந்துக் கொள்ள வேதங்களை நுணிக்கி ஆராய வேண்டும்.. அதில் விருப்பம் இல்லாதவர்கள் ... வேதத்தைப் பற்றி கவலைப்படாது சென்று விடலாம்... அல்லது நம்பித்தான் ஆகவேண்டும் என்றால் அது அவனவன் விருப்பம். அதை வைத்து மற்றவன் மீது திணிப்பதை எதிர்ப்பவன் நான். ....
//என்பது எல்லாம் அறிவுக்கு அப்பாற்பட்டது.... //
அறிவுக்கு அப்பாற்பட்டதனைத்தையும் ஆண்டவனாக்கி விடுவீர்களா?
சுஜாதா சொன்னதாக ஆனந்த விகடனில் படித்ததாக நியாபகம் ... ஆத்திகம் நாத்திகம் இரண்டுக்கும் பதில் இரண்டுக்கும் மத்தியில் இருக்கலாம். அது எப்படி சாத்தியம் ??? தீர்க்கமாக யோசித்துப் பாருங்கள் !!! நானும் இந்த விடையைத் தான் தேடிக் கொண்டிருக்கிறேன் .... கடவுள் இருப்பு என்பது மனம் சார்ந்த நம்பிக்கை... இயற்கை சக்திகளை கடவுள் என உருவகப்படுத்தினால் கடவுளாகத் தான் தெரியும் ...
கடவுள் என்பது மனித இயலாமைக்கு ஒரு ஆறுதல் .. காதல், கோபம் போன்ற ஒரு உணர்வாகவும் நான் பார்க்கிறேன். இது என்னுடையை சொந்த அபிப்பிராயம்.
இதை ஏற்பதும், மறுப்பதும் அவரவர் விருப்பம். இதை ஏற்றுத் தான் ஆக வேண்டும் என்று நீங்கள் திணித்தால் அதை எதிர்க்க எத்தனிப்பேன் ....
//உண்மை பாதி பொய்மை பாதி கலந்த கலவையாக இருக்கலாம்...//
பாதி ஃப்ராடுன்னு சொல்ற ஒண்ண என்ன மயிருக்கு உலகம் பூரா மட்டி பேப்பர்ல மலிவு விலை பிரிண்ட் அடிச்சு ஓசில குடுக்கணும்?
எல்லாத்துக்கும் சாக்கு போக்கு சொல்லி புத்தம் புதிய ஏற்பாடுன்னு (எதோ குஜால் பட கேப்ஷன் மாதிரி இல்ல!) ஒண்ணு போடலாம்ல!
//அறிவுக்கு அப்பாற்பட்டதனைத்தையும் ஆண்டவனாக்கி விடுவீர்களா?
//
ஆண்டவன் ஆக்கியது நானில்லை.. நாம் நம் மனித மனம்.. இன்று ஆத்திகனாக இருப்பவன் நாத்திகமாக மாறுவான். நாத்திகனாக இருப்பவன் ஆத்திகனாக மாறுவான். அனைத்தும் மனம் சார்ந்த்வை.. தேவை சார்ந்தவை இரண்டையும் proof of evidence உடன் நிரூபிக்கும் அறிவு இன்னமும் யாவருக்கும் வரவே இல்லை....
அப்படி கடவுள் இருப்பை நிரூபிக்க முடியுமா தெரியவில்லை? இங்கு நாத்திகர்களுக்கு வேலை எளிதாகி விடும். இல்லை என்று ஒற்றை வரியில் முடித்து விடலாம். காரணம் நிரூபிக்கும் கடப்பாடு அவர்களுக்கு இல்லை....
இருக்கா இல்லையா? என்றாம் பதில் தெரியாது என்பது தான்.
//என்ன மயிருக்கு உலகம் பூரா மட்டி பேப்பர்ல மலிவு விலை பிரிண்ட் அடிச்சு ஓசில குடுக்கணும்//
புரிந்துவிட்டது உங்களின் நிலை.. இதற்கும் எனக்கும் சம்பந்தம் இல்லையப்பா? விவிலியம் வாழ்வியலை மாற்றும் என்பது கிருத்துவர் நம்பிக்கை.. குரான் மக்களை ஐக்கியப்படுத்தும் என்பது முஸ்லிம்களின் நம்பிக்கை...
நம்பிக்கைகளை நாம் மாற்றுவது கடினம் . அதே போல நீங்கள் ஒன்றை நம்பவில்லை என்றால். அனைவரும் நம்பக் கூடாது என்பதும் பாசிசமே !!! இங்கு தான் நான் முரண்படுகிறேன் ..... !
//இங்கு நாத்திகர்களுக்கு வேலை எளிதாகி விடும். இல்லை என்று ஒற்றை வரியில் முடித்து விடலாம். காரணம் நிரூபிக்கும் கடப்பாடு அவர்களுக்கு இல்லை.... //
ஹா ஹா ஹா! கடவுள் இருக்கிறார் அவர் ஒழுக்க நெறிகளைத் தவறும்போது நம்மை தண்டிப்பான் என்று நம்பும் மூடர்கள் என்ன அயோக்கியத் தனம் வேண்டுமானாலும் செய்யலாமாம்.
ஆனால் எந்த மயிராண்டியும் அப்படி இல்லை என்று சொல்லும் இறை மறுப்பாளன் உள்ளபடியே ஆகச் சிறந்த யோக்கிய சிகாமணியாக இருக்க வேண்டுமாம்! இல்லாட்டி அவன் சொன்ன அத்தனையும் டூப்பாம்!
இப்பிடி இருக்குது நெலம! நீங்க காமெடி பண்றீங்க
நம்பிக்கைகளை நாம் மாற்றுவது கடினம் . அதே போல நீங்கள் ஒன்றை நம்பவில்லை என்றால். அனைவரும் நம்பக் கூடாது என்பதும் பாசிசமே !!! இங்கு தான் நான் முரண்படுகிறேன் ..... !
//
கேள்வி கேக்கறது நம்பிக்கை இல்லாததாலதான். அதைப் பாசிசம்னு சொல்லிக்கறது பதில் சொல்ல வக்கில்லாத தனத்துக்கு நாமளே போட்டுக்கற டின்க்ச்சர்! விடுங்க!
//எல்லாத்துக்கும் சாக்கு போக்கு சொல்லி புத்தம் புதிய ஏற்பாடுன்னு (எதோ குஜால் பட கேப்ஷன் மாதிரி இல்ல!) ஒண்ணு போடலாம்ல!
//
அப்படியான எண்ணம் எனக்கில்லை, நான் இங்கு கிருத்துவனும் இல்லை, இஸ்லாமியனும் இல்லை, பிறக்கும் போதே ஒட்டிக் கொண்ட வீரசைவமும் இல்லை.. நான் மனிதன். மனிதர்களில் சிலர் கடவுளை நம்புகிறார்கள், சிலர் நம்புவதில்லை. இரு சாராரும் அவரவர் கருத்தை மற்றவர் மீது திணிக்கக் கூடாது. இருக்கா இல்லையா என்பதை அறிவுப் பூர்வமாய் எடுத்து வைக்கலாம், விவாதிக்கலாம், அதற்கு நையாண்டிப் பண்ணத் தேவை இல்லை. நையாண்டிப் பண்ணுவதால் யாரும் அவரவர் மதத்தை விடப்போவதே இல்லை. இது வீண் வெறுப்பையும், பகைமையையும் வளர்கிறது. பெரியார் அறிவுபூர்வமாக கருத்துக்களை எடுத்து வைத்ததைப் போல, அப்படி கருத்துகளை எடுத்து வைக்க முடியாது, நேரம் இல்லை என்றால். பேசாமல் போக வேண்டியது தான். இது தான் எனது கொள்கை....
// பெரியார் அறிவுபூர்வமாக கருத்துக்களை எடுத்து வைத்ததைப் போல, அப்படி கருத்துகளை எடுத்து வைக்க முடியாது, நேரம் இல்லை என்றால். பேசாமல் போக வேண்டியது தான். இது தான் எனது கொள்கை.... //
பெரியார் இதவிட தரை ரேட்டுக்கு எறங்கி அடிப்பார்!
//கேள்வி கேக்கறது நம்பிக்கை இல்லாததாலதான். அதைப் பாசிசம்னு சொல்லிக்கறது பதில் சொல்ல வக்கில்லாத தனத்துக்கு நாமளே போட்டுக்கற டின்க்ச்சர்! விடுங்க!
//
அந்த கேள்வி கேட்பதால் என்ன பயன் சார் ? கடவுள் இல்லை என்று எண்ணினால் பேசுங்கள் கடவுள் இல்லை ! ஏன் இல்லை ! என்ற வாதத்தை எடுத்து வைக்கலாம். இருக்கு என்றால் ஏன் இருக்கு ! என்ற வாதத்தை எடுத்து வைக்கலாம்.
நீங்கள் வேதங்களை நம்பவில்லை என்றால் !!! அவற்றை முதலில் ஆணிவேராக படித்து பகுத்தறிந்து பாருங்கள் .. புத்தன் சொன்னதைப் போல மத்தவன் சொல்வதைக் கேட்காமல் நீங்களே படித்து சிந்தித்துப் பாருங்கள் ... if u feel yes it is, it is ! if you feel no, yes it is no !
//புத்தன் சொன்னதைப் போல மத்தவன் சொல்வதைக் கேட்காமல் நீங்களே படித்து சிந்தித்துப் பாருங்கள்//
மத்தவன் பேச்ச கேக்கறவன் எவன்னு மத்தவங்க அத்தன பேருக்கும் இந்நேரம் வெளக்கி இருக்கும்!-
//பெரியார் இதவிட தரை ரேட்டுக்கு எறங்கி அடிப்பார்!
//
அந்த அடி அடிக்க உங்களுக்கு முதலில் அடி மூலம் தெரிந்திருக்க வேண்டும், .. வேதங்கள் அனைத்திலும் படித்து புரிந்திருக்க வேண்டும் ... சரியா தவறா ? ஏன் இப்படிச் சொன்னார்கள் ! இப்படி எழுதிய காலம் எது அந்த மக்களின் வாழ்க்கை முறை எது ? என்ன என்ன காரணிகளால் இவை சொல்லப்பட்டவை.... என அனைத்தும் தெரிந்திருக்க வேண்டும். பொத்தாம் பொதுவில் ஒன்றை உருவி அதை போட்டு வாடா வாடா என்பது விவாதத்துக்கு கொண்டு செல்லாது அடி தடியில் தான் முடியும். பொதுவாக மற்றவர் நம்பிக்கை உண்மையா பொய்யா என்பதை விடவும், அதை நம்புகிறவர் மனம் புண்படாது பார்க்க வேண்டும்... பின்னர் அவரோடு உங்களின் கேள்விகளை எடுத்து வைத்து அவர் பதில் சரியா தவறா ஆமா இல்லையா என விவாதியும் அப்பா???
இது கிருத்தவ வேதம் மட்டுமில்லை, குரான், தோரா, தம்மபதம், ரிக், யஜுர், சாம, அதர்வன, தாவோயிசம், கன்புசியசியம், கம்யூனிசம் , ஏன் பெரியாரிசம் அனைத்துக்கும் பொருந்தும். . பெரியார் சொன்னா சரியாத் தான் இருக்கும் என்றால் அதுவும் தவறு ....
//மத்தவன் பேச்ச கேக்கறவன் எவன்னு மத்தவங்க அத்தன பேருக்கும் இந்நேரம் வெளக்கி இருக்கும்!-
//
அதைத் தான் நானும் சொல்றேன் சகோ.. விவிலியத்தின் ஆபேல் காயின் கதை என்பது மக்கள் சமூகத்தில் நடந்த விசயம் இதைத் தான் சொல்லி இருக்கிறார்கள் என்றேன். அதற்காக நான் கிருத்துவன், பாதிரி, விவிலியத்தை முழுதும் நம்புகிறவன் --- இவனை விடாதே அடி - என்றெல்லாம் கிளம்பிவிடுவது சரியா???
எப்படியான வார்த்தைகள் இங்கு பலரால் வைக்கப்பட்டது. ஏன் நான் இங்கு பினூட்டம் போட வந்தேன்.. மற்றவன் மேல் ஒரு விரல் காட்டினால் அது நம் மீது நான்கு காட்டும் அல்லவா???
ஒருவர் கருத்தை மற்றவர் மீது திணிக்கக் கூடாது.. அது அப்பன் மகன் மீதும் கூட திணிக்க கூடாது. அவனவன் போக்கிலே விடுவது தான் சரி !!! அவனவன் மூளைக்கு எட்டியது படி நடக்கும் ....
//ஒருவர் கருத்தை மற்றவர் மீது திணிக்கக் கூடாது.//
அண்ணே, இங்கே யாரும் திணிக்கல, கேட்கபட்ட கேள்விக்கு நீங்கள் ஒரு பதிலளித்திருக்கிறீர்கள், உண்மையில் அது படைப்புவாத கொள்கைக்கு எதிரானது, படைப்புவாத கொள்கையை நம்புகிறவர்கள் என்ன பதிலளிக்கிறார்கள் என்று பார்ப்போம்!
கேள்வி என்பது திணிப்பு அல்ல, தெளிவுற ஒரு முயற்சி! தெளிவு உங்களுக்கு எனக்கா என்ற சர்ர்சையில்லாத பொழுது உரையாடல் ஒழுங்கா போகும்!
//கேள்வி என்பது திணிப்பு அல்ல, தெளிவுற ஒரு முயற்சி! தெளிவு உங்களுக்கு எனக்கா என்ற சர்ர்சையில்லாத பொழுது உரையாடல் ஒழுங்கா போகும்!
//
கண்டிப்பாகவே கேள்விகள் கேட்பதற்கும் உரிமை இருக்கு ! ஆனால் நமது அரசியல் யாப்பின் படி மத நம்பிக்கைகளை புண்படா வண்ணம் உரையாடலை தொடரலாம்.. திணிப்பு என்று நான் கூறியது பினூட்டங்களில் வந்தவையை கூறியது. ... தொடர்க .. அனைவரும் நம்பிக்கைகளும் கருதுகோள்களும் ஒன்றே போல இருப்பதில்லை ... பொறுமையாக எனக்கு வாய்ப்பளித்த அனைவருக்கும் நன்றிகள் ! தேவைப்படுமின் எனது கருத்துகளை இங்கு வைப்போன்.. ஆபேல் காயின் கதையின் உண்மைத் தன்மையை விளக்க வாய்ப்பளித்தமைக்கும் நன்றிகள் !!! விவிலியக் கதைகள் சில உண்மைகளை தாங்கி வருவது சிறப்பானது, புராணங்களையும், அரக்கர்களையும், மேஜிக்குகளையும் பெரும்பாலும் கூறாமல் இருப்பது என்னைக் கவர்ந்தவை. அவ்வளவே !!!
//ஆபேல் காயின் கதையின் உண்மைத் தன்மையை விளக்க வாய்ப்பளித்தமைக்கும் நன்றிகள் !!! //
அது உங்கள் கருத்து மட்டுமே அண்ணே!
உண்மை தன்மை என உங்கள் தலையில் நீங்களே கிரீடம் வைத்து கொள்ளாதீர்கள்!, எதற்காக விவிலியம் உருவாக்கபட்டதோ அதற்கு எதிரான உங்கள் கருத்தை வைத்தூள்ளீர்கள், அது உங்களலவில் உண்மையாக தோணலாம், மதவாதிகள் வந்து மறுப்பு சொல்லாதவரை அது உங்களுடயதே!
மனம் கோணாமல் தான் எதையும் செய்யனும்னா டாக்டர் இனிப்பு மாத்திரை கொடுக்கனும், ஊசியே போடக்கூடாது
விவிலியத்தில் மேஜிக்கோ இல்லை என்ற உங்கள் கருத்தை பார்த்து சிரிக்க தோன்றுகிறது, கண் கொடுத்தது, உயிர் கொடுத்தது, தண்ணீரை ஒயின் ஆக்கியது என்பதையெல்லாம் நீங்கள் படித்ததில்லை போல!
:)
சந்தோசம் அய்யா !!! அது என்னுடைய கருத்து தான் .. மற்றவர் மீது அதை திணிக்க எனக்கு விருப்பம் இல்லை. ஒவ்வொரு விசயத்தையும் ஒவ்வொருவரும் ஒரு கோணத்தில் பார்க்க வேண்டும் என்பதே எனது கருத்து. இங்கு சிலர் ஒரு கருத்தை பழிப்பதும், ஆமாம் ஆமாம் பின்னே பலர் ஆமாம் போடுவதும், அதனால் தாங்கள் பெரிய பகுத்தறிவு வாதிகளாக காட்டிக் கொள்வதும், களத்தில் புல் பிடுங்கினோம் என வீர வசனம் பேசுவதும் எல்லாம் வெட்டி வேலை ...
ஒவ்வொரு மதங்களும் தன்னகத்து சில நம்பிக்கை சுமந்து வருபவை... அவற்றை நம்புவதும் நம்பாததும் தனிமனித உரிமை....
ஒரு தாயானவள் இவர் தான் தந்தை எனக் காட்டுவதும் , அவர் தான் தந்தை என அப்பா என அழைப்பதும் நம்பிக்கையில் அடிப்படையானவை. ....
திடிர் என பக்கத்து வீட்டுக் காரன் இவர் தான் உனது அப்பா என்பதற்கு ஆதாரம் கேட்டுவிட்டதாலோ ! அவர் அப்பா இல்லை என்றாகிவிடாது தானே !!!
அதே போல மக்களின் வாழ்வியல் நம்பிக்கை,மதம் அனைத்தும் நம்பிக்கையில் அடிப்படையானவை. அவற்றை நம்புவோர் அதனை மாற்றும் வரை. வெளியில் இருந்து கூக்கிரல் இடுவதால் மாத்திரம் மாறிவிடாது...
நல்லதொரு விவாத அனுபவம் . தமிழில் வசைப் பேசவும், சில பகுத்தறிவு புத்திஜீவிகளையும், சமூக சேவகர்களையும் இங்கு கண்டுகொண்டேன்.... நன்றி !!!
இங்கு மனிதம் பேசுபவர்க்ளின் பிரச்சனை கடவுள் இருப்பு கொள்கையா அல்லது மதங்களா அல்லது தாம் நினைத்ததை எதிர்ப்பவர் வந்ததா எனத் தெரியவில்லை. கடவுளை ஒழித்தால் மதங்களை ஒழிக்கலாமாம் ! சரி கடவுளை ஒழித்தால் சமூக பிணக்குகள் நீங்கிவிடுமோ - நாத்திக தேசமான சீனாவிலும் சமூக பிணக்குகள் தீர்ந்த பாடில்லை .. இங்கு அடிப்படை பிரச்சனை கடவுள் அல்ல.. ஆனால் மனிதர்கள் தான். கடவுளும், மதமும் ஒரு சாக்குப் போக்குத் தான். ஒரு சாக்குப் போனால் இன்னொரு சாக்குப் பிடிப்பான் குரங்கு மனிதன்....
கும்மி அய்யா சொன்னது போல விவிலியத்தை வரிக்கு வரி படிப்பதும் .. அதனை பிரசங்கம் பண்ணும் சில பால் விற்கும் குடும்பங்களாலும் வந்த பிரச்சனை.. விவிலியம் நல்லதொரு புத்தகம். அவற்றில் இருக்கும் நல்லதை எடுப்போம், தீயதை விடுவோம். இது அனைத்து பழம் புத்தகங்களுக்கும் பொருந்தும்.
// பழையதில் நல்லதையும் புதியதில் நல்லதையும் எடுத்துக் கொள்வோம் இது எனது கொள்கை.. பழையது எல்லாம் கெட்டது புதியது மட்டுமே நல்லது என்பது சிலர் கொள்கை...
பழையது மட்டும் தான் நல்லது என்பது மதவாதிகளின் கொள்கை.. என்ன சார் புரிஞ்சுதா?
//
மீண்டும் சொல்கிறேன்.. இது தான் நான் சொல்லவந்த கருத்து
கொஞ்ச நேரம் தூங்கிட்டு வந்து பாத்தா பங்காளிங்க பூந்து வெளையாடியிருக்கீங்க.
-----
கார்த்திக் said...
//க்பால் செல்வன் உங்க கருத்துக்கள் ரொம்ப நல்லாவே இருக்குங்க :-))//
மதுரை குசும்பு அப்படின்னு ஒண்ணுதான் நான் கேள்விப்பட்டிருக்கேன். ஈரோடு குசும்பு பத்தி இப்பதான் கேள்விப்படுறேன். பாஸ் போட்டுத்தாக்குங்க.
--
பங்காளிங்க நீங்க ரெண்டு பேரும் இவ்வளவு மூச்சுப் பிடிச்சு கத்திக்கிட்டு இருக்கீங்க. ஆனா விந்தை மனிதனும் கல்வெட்டும் ஒரு வரில முடிச்சுட்டு போயிட்டாங்க. இவர் இன்னும் பீல அரிசி தேடுற வேலைய பாக்குறன்னு சொல்லுறப்ப பார்த்துட்டுப் போகட்டும்ன்னு விடுங்க. நம்ம நேரம் மிச்சம்.
நேத்து நான் போயி ஒரு சுவத்துல முட்டிக்கிட்டு இருந்தேன். அந்த மூணு பதிவையும் படிச்சிட்டு, இந்த பதிவையும் படிச்சிட்டு, இங்க உரையாடலாமா இல்ல ஏதாவது சுவத்துல போயி முட்டிக்கலாமான்னு முடிவு செய்யுங்க.
அந்தச் சுட்டிகள்
http://kotukki.blogspot.com/2011/03/blog-post_12.html
http://kotukki.blogspot.com/2011/03/blog-post_13.html
http://kotukki.blogspot.com/2011/03/blog-post_8534.html
.
// (Plates as described in Plate Tectonics) //
கும்மி இதுக்கு சரியான பதில் ரவியண்ணன்கிட்ட இருக்குங்க
அவரால மட்டும் தான் உலக காப்பத்த முடியும் :-))
இங்கு இவ்வளவு நடந்திருக்கா..? இக்பால் அண்ணாவ ரொம்ப நாளா எனக்குத் தெரியும் .. அவரு ரொம்ப நேரம் டைம் செலவழிக்க மாட்டாரு. போயும் போயும் சுமாரான பதிவாக இருந்தாலும் பரவா இல்லை ... இந்த மொக்கைப் பதிவுக்கு இவ்ளோ டைம் செலவழிச்சிட்டு இருந்திருக்காரு !என்ன விசயம்னு கேட்கிறேன் ..
@கார்த்திக்
என் மேல ஏதாவது கோபம் இருந்தா, நான் ஈரோடு வரும்போது ரெண்டு அடி அடிச்சிருங்க. அதை விட்டுட்டு இப்படி ரவியண்ணன்ட்ட மாட்டி விடுற வேலையெல்லாம் வச்சிக்காதீங்க. மீ பாவம். :-)
// இந்த மொக்கைப் பதிவுக்கு இவ்ளோ டைம் செலவழிச்சிட்டு இருந்திருக்காரு //
UAE ல மட்டும்தான் எங்க ப்ளாக தடை செஞ்சிருக்காங்க. ஏன் வாட்டிகன் மட்டும் சும்மா இருக்கணும்.?அவங்களுக்கும் ஒரு மெயில் அனுப்பி இந்த மொக்கைய தடை செய்ய சொல்லுங்க.
ரொம்ப நாளா நம்ம ப்ளாகுக்கு மைனஸ் ஓட்டு போடாம இருந்தாங்க, இன்னைக்கு மைனஸ் ஓட்டு போட்டு கணக்கைத் தொடங்கி வைத்த அண்ணாத்தைக்கு நன்றி.
.
இக்பால்,
உங்களின் உரையாடலில் இருந்து நான் தெரிந்து கொள்வது.
மதப்புத்தகங்கள் உலகம் தட்டை என்று நம்பிய பேரறிவாளிகளால் எழுதப்பட்டு இருந்தாலும் அதில் சில நல்ல கருத்துகள் ( ஆட்டோவில் எழுதப்பட்டுள்ள பொன்மொழிகள் போல) உள்ளது. அதனால் அது விலக்கத் தகுந்தது அல்ல. என்ற ஒரே கருத்துதான். இதை எல்லா மத புனித புக்குகளுக்கும் சேர்த்தே சொல்கிறீர்கள்.
சரியா?
****
இக்பால், உலகில் எதுவுமே 100 % தவறும் அல்ல 100% சரியும் அல்ல.
வெள்ளை என்று நாம் சொல்லும் வண்ணம் எல்லா வண்ணங்களின் கூட்டுதான். (இது அறிவியல் மறுக்கமாட்டீர்கள் என்று நம்புகிறேன்)
அதற்காக அதை "மல்டிபில் கலர்" என்று சொல்வது இல்லை. அதை வெள்ளை என்றுதான் சொல்கிறோம்.
நிலக்கரியில் இருந்து மின்சாரம் எடுக்கலாம். அணுவில் இருந்து மின்சாரம் எடுக்கலாம். பீயில் இருந்தும் மின்சாரம் எடுக்கலாம்.
மூன்றில் இருந்தும் 100 % மின்சாரம் பெறப்படுவது இல்லை.ஒவ்வொன்றில் இருந்தும் ஒரு குறிப்பிட்ட சதவீதம் பெறப்படுகிறது. மற்ற சதவீதம் அந்த அந்த புராசஸ் பொறுத்து கழிவாக அல்லது வேறு வழியில் பயன்படும். பீயில் மின்சாரம் எடுக்கப்பட்டபிறகு அதன் புராசஸ் கழிவு உரமாகவும் பயன்படும்.
மின்சாரம் கிடைக்கிறது என்ற ஒரே காரணதிற்காக இந்த மூன்றும் ஒரே மாதிரியாகவா கையாளப்படுகிறது?
இல்லை அல்லவா?
கக்கூசும் மனிதனுக்கு இன்றியமையாத எந்த அளவிலும் குறையாத ஒன்று. ஆனால் அது கிச்சன் போல கையாளப்படவேண்டாம். அதற்கேயான வழியில் கையாளப்படவேண்டும்.
இதுவும் நாம் அன்றாடம் பயன்படுத்துவதுதான், தேவையானதுதான் என்றாலும் அதைக் கையாளும் முறையில் வேறுபடுகிறோம்.
ஒரு உணவகத்தில் நல்ல கக்கூசும் இருந்தால் அதைப் பாராட்டலாம். அந்த உணவகத்துக்குப் போகலாம். ஏன் என்றால் அது ஆரோக்கியமான் இடம்.
நீங்கள் சொல்வது, கக்கூசில் நல்ல உணவகமும் உள்ளது எனவே வந்து பாருங்கள் என்று சொல்வது போல உள்ளது.
எல்லாம் தனிமனிதனின் தேவை மற்றும் தேடல் சார்ந்த விசயம்.
.
.
பக்கவாட்டுக் குறிப்பு:
white light were a mixture of all of the colors of the visible spectrum ...என்ற பொருளில் வெள்ளை என்பது அனைத்து வண்ணக்களின் கலவை என்று சொல்லியுள்ளேன்.
.
நாகரிக சம்பாஷனை செய்ய மறுப்போருடன் நடத்தப்பட்ட தேவையற்ற ஒரு நீண்ட உரையாடல்.
மதங்கள் நல்லதா ? கெட்டதா ?
அறிவியல் நல்லதா ? கெட்டதா ?
மதங்களும் - அறிவியலும் மக்களுக்கு உதவுமா ? உதவாதா?
இரண்டும் அதனை கையாளும் தலைமைத்துவத்தினைப் பொறுத்து மாறுபடும் . மதங்கள் கூறுவதெல்லாம் பொய் இது தான் பதிவின் சாரம்சம். பொய் என நம்பினால் பொய் தான். எதுவும் பொய் தான் - மெய் என நம்பினால் மெய் தான்
அனைத்தும் நம்பிக்கை சார்ந்தவை. நம்பிக்கை என்பது தனிமனித ஆற்றலை அழிக்காத வரை நல்லதே ! தனிமனித ஆற்றல் இது போன்ற இணையத்திரையில் வீணாவது கண்டு மிக்க வருத்தமடைகிறேன் !
மதப் புத்தக்கங்கள் அனைத்தும் உலகம் தட்டையான காலத்தில் எழுந்தவைகளை விலக்குவதா வேண்டாமா என்பது அவரவர் விருப்பம் ?
மதப்புத்தகம் மட்டுமில்லை மனித இனத்தின் கலாச்சாரம், மொழி, உணவு, பழக்க வழக்கம், உடலில் தாங்கி வரும் ஜீன்கள், எண்ணங்கள் என அனைத்துமே தட்டையாக ஏன் அதுவும் தெரியாத காலத்தின் முன் தோன்றி இன்று வரை வந்துக் கொண்டிருப்பவை.
அனைத்தையும் மறுபரிசீலனை செய்யவேண்டும், ஆனால் அவற்றை எல்லாம் விலக்கிவைக்க முடியாமா எனத் தெரியவில்லை?
அப்படி விலக்கவேண்டுமாயின்.. நீங்களும் நானும் சம்பாஷனை செய்யும் இந்த தமிழையும் விலக்கிவைக்க வேண்டும். எதோ வளைந்து நெழிந்து எழுதும் இந்த எழுத்துகளையும் விலக்கி வைத்துவிட்டு, நேர்கோட்டில் புதிய எழுத்துக்களையும், எளிமையான மொழியையும் முதலில் உருவாக்கலாம் வாருங்கள் தோழரே !!!
.
@ ANKITHA VARMA
அங்கிதா,,
//நாகரிக சம்பாஷனை செய்ய மறுப்போருடன் நடத்தப்பட்ட தேவையற்ற ஒரு நீண்ட உரையாடல்.//
இப்படி தொடங்கியிருக்கும் உங்களுடன் பேசமுடியுமா என்று தெரியவில்லை. நான் பேசுவது தேவையற்றது என்றால் தயவு செய்து தவிர்த்துவிடவும்.
உங்களிடம் உள்ள "நாகரீக அளவு கோலின்" படி யார் யார் நாகரீகம் (உங்கள் பார்வையில்) இல்லாதவர்கள் என்று சொல்வது நல்லது. பொத்தாம் பொதுவாக சொல்லிச்செல்வது உங்கள் பார்வையில் சரி என்றால்.... அப்படியே ஆகுக.
உங்கள் நாகரீக அளவுகோலில் நான் நாகரீகம் இல்லாதவனாக இருக்கலாம். இருந்தாலும் ".......மதப் புத்தக்கங்கள் அனைத்தும் உலகம் தட்டையான காலத்தில்...." என்று சொன்னவற்றை நீங்கள் சுட்டியதால் ....
உங்களுக்கான நேரடிப் பதில்கள்.
1. //மதப் புத்தக்கங்கள் அனைத்தும் உலகம் தட்டையான காலத்தில் எழுந்தவைகளை விலக்குவதா வேண்டாமா என்பது அவரவர் விருப்பம் ?//
ஆம். இது அவரவர் விருப்பமே. அவர்களின் புரிதல்/தேடல் தொடர்பானது.
2. //மதப்புத்தகம் மட்டுமில்லை மனித இனத்தின் கலாச்சாரம், மொழி, உணவு, பழக்க வழக்கம், உடலில் தாங்கி வரும் ஜீன்கள், எண்ணங்கள் என அனைத்துமே தட்டையாக ஏன் அதுவும் தெரியாத காலத்தின் முன் தோன்றி இன்று வரை வந்துக் கொண்டிருப்பவை.//
ஒவ்வொன்றும் மறுபரீசிலனைக்கு உட்பட்டவையே.
சூரியனின் கீழ்வாழும் அனைத்து உயிர்களும் , சூரியனே நாளுக்கு நாள் தேய்ந்து வரும்போது எல்லாம் மறுபரீசிலனைக்கு உட்பட்டவையே.
கலாச்சாரம்...
கண்ணகி பின் பற்றிய கலாச்சாரத்தை இன்றும் நீங்கள் பின்பற்றுவீர்களேயானால்....
- உங்கள் ஊரில் இன்றும் பரத்தையர் நலமுடன் வாழ பகிரங்கமாக வாழ, கோவிலில் நடனம் ஆட வழி ஏற்படுத்திக் கொடுக்கவேண்டும்.
- உங்கள் ஊரில் கணவன் இறந்தால் மனைவியை உடன்கட்டை ஏறச்செய்யவேண்டும்
- விருதுநகரில் முலைவரி கட்டச்சொல்லவேண்டும்.
கலாச்சாரம் என்றால் என்ன என்று தெரியாதவர்களிடம் அல்லது அது மாறாத மாற்றமுடியாத மாற்றக்கூடாத பொக்கிசம் என்று நினைப்பவர்களிடம் எனக்குப் இந்த கலாச்சாரம் என்ற தலைப்பில் பேச ஒன்றும் இல்லை. அப்படிப்பட்டவர் நீங்கள் என்றால் நீங்கள் வாழ்க.
3. //எதோ வளைந்து நெழிந்து எழுதும் இந்த எழுத்துகளையும் விலக்கி வைத்துவிட்டு, நேர்கோட்டில் புதிய எழுத்துக்களையும், எளிமையான மொழியையும் முதலில் உருவாக்கலாம் வாருங்கள் தோழரே !!! //
நீங்களும் நானும் எழுதும் இன்றைய தமிழ் வரிவடிவம் 2000 ஆண்டுகளுக்குமுன் இருந்ததில் இருந்து மாறியுள்ளது.
இன்னும் 1000 ஆண்டுகழித்து இதுவும் மாறும்.
.
// Faith is a knowledge within the heart, beyond the reach of proof.
- Khalil Gibran //
நம்பிக்கை என்பது மனம் சார்ந்த அறிவு, அதற்க்கு ஆதாரங்கள் தேவைப்படுவதில்லை.
// ஆம். இது அவரவர் விருப்பமே. அவர்களின் புரிதல்/தேடல் தொடர்பானது.
//
ஒத்துக் கொண்டமைக்கு நன்றிகள் சகோதரரே
//நான் பேசுவது தேவையற்றது என்றால் தயவு செய்து தவிர்த்துவிடவும். //
நிச்சயமாக தவிர்த்துவிட்டேன். இது தான் எனது இறுதிப் பின்னூட்டம்.
அதற்கு முன் ஒன்று....
நாகரிக சம்பாஷனை என்பது empathy சார்ந்தது. எதிரவரின் உள்ளக்கிடக்கையை புரிந்துக் கொண்ட பின் பேசத் தொடங்குவது.... !!!
நன்றிகள் ...
.
நன்றி அங்கிதா.
**
I believe in GOD என்று சொல்லலாம்
ஆனால் இன்னும் I believe in electricity என்று சொல்லமுடியாது. ஏன் என்றால் அதை படம் போட்டு விளக்கி கற்பிக்க முடியும்.
கடவுள் என்பதையும் அதைச் சொல்லும் மதத்தையும் அவரவர் நம்பிக்கையாக எடுத்துக்கொண்டால் பிரச்சனை இல்லை. அதை எல்லாம் ஏதோ அறிவியல் உண்மைபோல நீருபிக்க முயற்சிக்கும்போதுதான் வில்லங்கம் வருகிறது. :-(((
மதப்புத்தகம் ஒரு பிரிண்ட் செய்யப்பட்ட ஒன்று. அது உண்மையா அல்லது சும்மாகாட்டியும் நம்பிக்கையா என்று அந்த அந்த மதப்புஸ்தகங்களில் போட்டுவிட்டால் நல்லது.
**
அதுபோல கடவுள்/மதத்தை ஆதரித்துப் பேச வருபர்களும்
"நம்பிக்கையால் பேசுகிறேன் அது நீருபிக்க வேண்டிய உண்மை இல்லை" என்று சொல்லிவிடலாம். அப்படிச் சொல்லிவிட்டால் இது போன்ற உரையாடல்களில் அவர்கள் வந்து சொல்ல ஒன்றும் இல்லை. அதுதான் நம்பிக்கையாயிற்றே. யாருக்குப் பேசி புரியவைக்கப்போகிறார்கள்?
.
.
//ANKITHA VARMA said...
நாகரிக சம்பாஷனை என்பது empathy சார்ந்தது. எதிரவரின் உள்ளக்கிடக்கையை புரிந்துக் கொண்ட பின் பேசத் தொடங்குவது.... !!!//
அங்கிதா,
நான் எனது பின்னூட்டங்களை வைக்கும்போது அது யாருக்காக என்று அவர்களின் பெயர் சொல்லியே சொல்கிறேன்.
நான் சொன்னது இங்கே இக்பால் என்பவருக்காக. அவரின் உள்ளக்கிடக்கையை
//இக்பால் செல்வன் said...
வால் பையனின் தந்தை புணர்ந்த பின் ஆணுறுப்பில் இருந்து வெளியேறிய வித்து தனக்கான முட்டையை தாயிடம் ...//
புரிந்துகொண்டபின்னரே நீங்கள் சொன்னபடி பேசியுள்ளேன்.
நீங்கள் ஏன் இரத்த பூமியில் வந்து எனது சொற்களை மேற்கோள்காட்டி நாகரீக வகுப்பு எடுக்கிறீகள் என்று தெரியவில்லை. :-)))
இருந்தாலும் உங்கள் கருத்துக்களை ஏற்கிறேன்.
//ஒத்துக் கொண்டமைக்கு நன்றிகள் சகோதரரே //
சகோதரன் என்று சொல்லிவிட்டால் பிறந்தவீடாகிப் போகிறது. உங்களுடன் என்னத்த சண்டைபோட. ம்.ம்.ம்.ம்
பிறந்தவீட்டுச் சீராக நகை , நட்டு,பட்டு என்று எதுவும் கேட்காமல் இருந்தால் சரி அங்கிதா.
:-))))
.
நூறாவது பின்னூட்டம் ஆமேன்:-)
சரி தான் ! நம்பிக்கை சார்ந்த விசயத்துக்கு ஆதாரம் தேவை இல்லை. நம்பினால் நம்பு இல்லாங்காட்டி போ ! அவ்ளோதான் ...
இக்பால் செல்வன் ஆபேல் காயின் கதை ஆதிக்கால சம்பவங்களின் வெளிப்பாடு என்று சொன்னது ஏற்கத்தக்கது என்றே தோன்றுகிறது
...
கடவுள் இருக்கா இல்லையா - ரெண்டும் நம்பிக்கை தான்
ரெண்டையும் நிரூபிக்கத் தேவை இல்லாத போது எதுக்கு இந்தப் பதிவுனு தோணுது
...
வேறு சமூகப் பிரச்சனையை எடுத்துப் பேசலாம் ... நம்பிக்கைகளை மக்களிடமே விட்டுடுங்க பாஸ் !!! என்னவோ பண்ணிகிட்டு இருக்கட்டும்
...
.
தமிழ்ப்பையன்,
//கடவுள் இருக்கா இல்லையா - ரெண்டும் நம்பிக்கை தான் //
கடவுள் இருக்கிறார் என்பது நம்பிக்கை மட்டுமே அது அறிவியல் உண்மை அல்ல( Just a belief not a truth. FYI: Electricity is truth
God is a believe) என்று சொல்லிவிட்டால் "இல்லை" என்றோ அதை "இருப்பதை நிரூபி" என்றோ கேட்பதில் அர்த்தம் இல்லை.
கடவுள் என்பது நம்பிக்கை ( Just a belief) என்பதைத் தாண்டி அது உண்மை (truth ) என்று நிறுவ முயற்சிக்கும்போது, அது எப்படி என்று கேள்விவருகிறது.
இங்கே கடவுள் இல்லை என்பது நம்பிக்கை அல்ல. அப்படி யாராவது நம்பபினால் அது அவர்களின் அரசியல்.
கடவுள் உள்ளார் என்று அறிவியல்பூர்வமாக ( Trying to prove a fact ) விளக்க முயற்சிப்பவர்களை நோக்கிய கேள்வி மட்டுமே.
அவர்கள் நம்பிக்கை ( Just a belief) மட்டுமே அது உண்மை அல்ல (truth ) என்று சொன்னால் கடவுள் இல்லை என்று பேச ஒன்றுமே இல்லை.
.
இங்கே பேசுவது மதம் சார்ந்த ஒரு புத்தகத்தை பற்றியது. அந்த மதத்தைச் சார்ந்தவர்கள் "அது சும்மா புனைவுதான் , மேலும் எங்கள் நம்பிக்கை மட்டுமே ( Just a belief) " என்று சொல்லிவிட்டால் அதைக் கதையாக கடாசிவிட்டுப் போகலாம்.
அதில் உள்ளதை வரிக்கு வரி வரலாற்று உண்மையாக (fact) பாவிக்கும்போது , கேள்விகள் வருவது இயற்கையானதுதான்.
**
உண்மை (fact /truth) என்று நம்பினால் விளக்கவேண்டியது அவர்கள் கடமை.
அதைப் புனைவு என்று அவர்கள் சொன்னபின்னாலும் வால் வம்பு செய்கிறார் என்றால் அது வாலின் வம்பு.
***
மதப்புத்தகம் ஒரு புனைவு / கடவுள் என்பது நம்பிக்கை ( Just a belief) மட்டுமே உண்மை என்று சொன்ன மதக்காரர்களை நான் பார்த்தது இல்லை. அதை உண்மை என்று நம்புபவர்கள் மட்டுமே மதவாதிகளாக இருக்கிறார்கள்.
.
மதம் சார்ந்த புத்தகத்தில் இருப்பவை எல்லாம் புனைவா, வரலாறா என்பது எனக்கு தெரியாது சாரே !!! ஆனால் அது வெறும் புனைவு தான் என்பதை நிருபித்தால் தான் அது புனைவு என எடுத்துக் கொள்ள முடியும் ... இராமயாணம் புனைவா, வரலாறா என்றால் என்ன சொல்ல??? இராமர் என்று ஒருவர் இருந்திருக்கலாம், அதைச் சுற்றி கதைப் புனையப்பட்டு இருக்கலாம். இல்லை இராமரே புனைவாக இருக்கலாம் ..... அதே போல பைபிளில் ஆபேல் காயின் ரெண்டுமே புனைவாக இருக்கலாம். இக்பால் சார் சொல்ல வந்தது... அது புனைவா - உண்மையா என்று இல்லை என நினைக்கிறேன். அவர் கூற வந்தது புனைவிலும் உண்மை இருக்கலாம், அதைத் தேடிப்பார்க்காமல் புனைவு தான் என இட்டுக் கட்டுவது முட்டாள் தனம் எங்கிறார் .. அவரு சொன்னதுல தப்பு இல்லைனு நினைக்கிறேன்... எப்படி அடித்துச் சொல்ல முடியும் அது புனைவு தான் .... இராமர் என்பதே புனைவு என்கிறார்கள் ஆனாலும் இராமர் பிறந்த பாப்ரி மஸ்ஜித் இருந்த இடம் தான்னு நீதிமன்றம் தீர்ப்பு சொல்லுது... எதை நாம் எடுத்துக் கொள்ள பாஸ் !!!
ஏன் என்றால் இக்பால் அண்ணாவ எனக்குப் பல வருஷமா தெரியும். பதிவுக்கு அவரு புதிதாக இருக்கலாம், ஆனா இங்கே பேசப்படுறத எல்லாம் அவரு பேசி இருக்காரு. அது இல்லாம அவரு நாத்திகவாதி, ஆனால் நாத்திகம் என்ற பெயரில் முட்டாள் தனம் செய்யறது பிடிக்காதுனு சொல்லி இருக்காறு.... அதுனால் இங்கே எங்கே குழப்பம் நடந்துருக்குனு தெரியல.. ஜஸ் எதேச்சையா இங்கே வந்தா.. பதிவும் சரி பின்னூட்டமும் சரி.. மொக்கையாத் தான் போயிட்டு இருந்திருக்கு ..
அது இல்லாம புனைவா - வரலாறா என்பதில் நீண்ட காலம் எல்லா இடத்துலயும் பிரச்சனை தானுங்க.. குறிப்பா இராமர் விசயம், அப்புறம் இலங்கையில பார்த்தா விஜயன் கதை, அப்புறம் பிள்ளையார், மாரியம்மா, இன்னும் ஏகப்பட்ட கடவுள் எல்லாம் உண்மை இல்லைனு பார்த்தாலே தெரியுது. சில பேரு அல்லா ஒரு கடவுளுனு நெனச்சிட்டு இருக்காங்க.. அல்லா சாமி என்று சொல்றாங்க .. அரபி மொழியில கடவுள் என்னும் சொல்லுக்கு அல்லா அவ்வளவே... ஆனால் புத்தர்னு ஒருத்தரு வாழ்ந்திருக்காரு, இயேசுனு ஒருத்தரு வாழ்ந்திருக்காரு, இது வரலாறு சொல்லியிருக்கு.. புத்தர் இயேசு சொன்னது எல்லாம் நெஜமா பொய்யானு தெரியாது. அவங்க சொன்னது நல்லதுக்கா கெட்டதுக்கானு யோசிச்சா அந்தகாலத்து மக்களுக்கு அது நல்லது செய்ய தான் சொல்லிஇருக்காங்கனு தெரியுது............... இங்கே கடவுள் மறுப்பு செய்றவங்க கடவுள் மறுப்பையும் ஒரு அல்லேலூயா ஆளுங்க போல பரப்ப நினைக்கிறாங்க.. ஆளாளுக்கு அதுனால அரசியல் லாபம் தான்னு தோணுது...
ஆதம் ஏவாள் கதை:காயீனின் மனைவி யார்?
http://saarvaakan.blogspot.com/2011/03/blog-post_3585.html
ஆபில் காபில் இருவருடைய சமாதி இன்றும் ராமேஸ்வரத்தில் இருக்கிறது
ஒரு மாற்றுத் திறனாளி தந்தையின் மனம் புண்படாமல் இருக்க கடவுள் படங்களை மாட்டிக்கொள்ளும் நீங்கள் facebook ல் கமெண்ட் போடும் நண்பர்களை மட்டும் விரட்டி கலாய்ப்பது ஏன்?
அரவிந்த்
கல்யாணம் மண்டபத்தில் நடந்தது, யாரும் வேண்டுமென்றே படம் மாட்டவில்லை, அது அங்கேயே இருந்தது.
Post a Comment