பெரியார் பேர சொல்லிட்டு உள்ளூர்ல சில்லற தேத்தற கும்பல் ஒன்னு கெளம்பி இருக்கு! அந்த கூட்டத்துல மொதல் ஆடு இன்னைக்கி கெடா வெட்டு ! குமுதத்தில் அண்ணன் அப்புதுல்லா ! கொடுத்த (அல்லது அமவுண்ட் கொடுத்து போட சொன்ன பேட்டி மற்றும் நாம் பிரித்து மேய்ந்த வேட்டி ஆகியவை பின் வருமாறு :
பெ.தா: கடவுள் இல்லவே இல்லைன்னு பதினாறு வயசுல இருந்து சொல்லிட்டு இருந்த ஆளு நானு ! கடவுள் இருந்தான்ற கேள்வி ஒருநாள் தோனுச்சு !
பதினாறு வயசுக்கு முன்னாடி நீங்க வயசுக்கு வராத சின்னப் பையன்னு வெச்சுக்குவோம் ! அதுக்கப்பறம் ரெண்டு கழுதை வயசு ஆகற வரைக்கும் ஒருநாளும் பட்டை அடித்த போதிலும் தெரியாத கடவுள் ! (அல்லது) தோணாத கேள்வி போனவாரம் தோணுச்சாம் !
பெ.தா:கடவுளும் மறு பிறப்பும் உண்மைனா நம்ம நிலைமை என்ன ஆகும்னு யோசிச்சேன் !
இத்தன நாள் இல்லைன்னு சொல்லிட்டு இருந்ததால ... அடுத்த ஜன்மத்துல உங்கள பண்ணியா பொறக்க வெச்சு கக்கா மேய விட்டுடுவாரோன்னு பயமா இருந்துச்சா சார் !
பெ.தா:எனக்கு ஏற்பட்ட இந்த இறை அச்சத்தின் விளைவுதான் மதமாற்றம்
இதென்னங்க பயம் இந்த வயசுக்கு மேல உங்களுக்கு சுன்னத் பண்ணப் போறாங்க பாருங்க ! அத நெனச்சா வர்ற பயத்த விடவா ? அவ்வவ்வ்வ்வ் !
பெ.தா:கடந்த பத்து வருசமா நான் கடவுள் மறுப்பு பத்தி எங்கும் பேசல !
ஏன் பேசல ! சரி பத்துவருசமா கடவுள் இருக்கறதப் பத்தியும் எங்கயும் பேசினா மாதிரி தெரியலையே ! பத்து வருசமா உங்க கடைவாயில ஏதாவது சொருகப் பட்டிருந்ததா பேராசிரியரே !நாத்திகம் பேசினதால டிவி சேனல்களால் தேறிட்டு இருந்த கொஞ்ச நஞ்ச சில்றயையும் கெடுத்துக்க வேணாம்னு நெனச்சு பேசாம இருந்துட்டீங்க போல !
பெ.தா:திருக்குரானை படிச்சேன் அது எழுதப் பட்டு 1600 வருசமாகியும் ஒரு வார்த்தை கூட மாறல !
திருக்குரள்ளையும் தான் மாறல ! காம சூத்திரத்துலையும் மாறல ! இதென்னடா வம்பா இருக்கு இத விட பலசா பைபிளும் அருதைப் பலசா நம்மூரு வேதங்களும் இருக்க சொல்ல நீ இப்பிடி மொக்கை காரணமெல்லாம் சொன்னா எப்பிடி கண்ணு !
பெ.தா:இறைவனோட நாம நேரடியா பேசறா மாதிரி இருந்தது
கல்கி ஆசிரமத்துல கூட நெறையா பேரு பெசுனான்களே ! சண் நியூஸ்ல பாக்கள நீங்க ! அது போல தான் இதுவுமா ?
பெ.தா:கடவுள் முதல் கடைசி தூதர் வரை இஸ்லாத்தில் தெளிவா அடையாளம் காட்டப் படறாங்க !
போட்டோ போட்டு கிரைம் ரெகார்ட் பைல என்கிலோஸ் பண்ணி வெச்சு இருக்கா ?
பெ.தா:நான் தேடும் ஒரே கடவுள் அல்லா தான்னு மனப் பூர்வமா மாறிட்டேன்
நான் தேடும் செவ்வந்திப் பூவிது !
ஒரு நாள் பாத்து குல்லாய போட்டுது !
மரிக்கொழுந்து சென்ட் வாசம்
மச்சான் மேல வீசும் !............
பெ.தா:இஸ்லாத்துக்கு மாற அரேபியாவுல இருக்கற நேக்கா மசூதிக்கு நான் எப்பிடி போனேன் தெரியுமா ?
ஒட்டகத்துல போனீங்களா ?
பெ.தா:ஒன்றரை லட்ச ரூபாய் செலவு பண்ணி பிளைட்ல பிஸ்னஸ் கிளாஸ் புக் பண்ணி கவுருவமா போயி எறங்கினேன் !
ஏன் அல்லா அரேபியாலதான் இருக்காரா ! ஊருக்கு ஊர் கட்டி வெச்சுருக்க மசூதில இருக்கறவங்க அல்லாவோட அண்ணன் பசங்களா ? அப்பிடி இருந்தாலும் பிளைட்ல பிஸ்னஸ் கிளாஸ் புக் பண்ணி போயி பாத்தாதான் அல்லா உங்கள சேத்திக்குவாரா!
பெ.தா:நாளைக்கி ஏழாயிரம் ஆகற ஹோட்டல்ல முப்பதுநாள் தங்கி இருந்தேன் !
ரூம் ரெண்ட் எவ்வளவு மேட்டருக்கு எவ்வளவுன்னு சொன்னீங்கன்னா ஒரு தடவ போயிட்டு வரலாம்னு இருக்கேன் !
பெ.தா:பெரியார் வலியுறுத்துன கடவுள் மறுப்பை மட்டும் தான் இப்போ கை விட்டு இருக்கேன் ! இன்னும் பெண்ணடிமை ஒழிப்பு , வகுப்புரிமை,சாதி ஒழிப்பு எவ்வளவோ இருக்கு !
அதானே !இப்ப தான் போயி இருக்கீங்க உங்க பேத்திக்கு பர்தா போடா சொல்லிக் கொடுக்கும்போது பெண்ணடிமை வந்துரும் அப்பிடியே கொஞ்சம் கொஞ்சமா எல்லாம் செட் ஆயிடும் கவலைப் படாதீங்க
பெ.தா:சந்தனக் கூடு விழா , கல்லறை வழிபாடு உள்ளிட்ட இஸ்லாத்தின் மூடத்தனங்களை எதிர்ப்பேன்
யப்பா இஸ்லாமியப் பெரியோர்களே கேட்டுக்குங்கப்பா ! மூடத்தனம்னா என்ன கேணத்தனம் ? ! உங்கள் கிட்ட இருக்கற கேணத்தனத்த இவரு உள்ள இருந்துட்டே கிளியர் பண்ணப் போறாராம் ! எப்பிடியோ உங்களைத் திருத்த சூப்பர் டெக்னிக் கண்டு பிடிச்சிருக்கார் அண்ணன் அப்துல்லா பாய் !
Friday, March 26, 2010
பெரியார் தாசனுக்கு அறுபது வயதில் சுன்னத் ! டொட்டொடொய்ங்!
Labels:
கெடா வெட்டு,
சாணி மிதி,
சுன்னத்,
டிங்கரிங்,
பெரியார் தாசன்
| பீலிங்க்ஸ் |
யார்டா இங்க வால் இன் ஆல்!
சமரச பாண்டியனுக்கு
கழுத்து சுழுக்காம்
ஏன்,
முக்கிப் பாத்தாலும் கக்கா வரலைன்னுகழுத்து சுழுக்காம்
ஏன்,
எழுதலாமே என்கிறான்
பாம்பே பாவுக்கு
அந்த படம் பிடிக்கலையாம்
ஒரு செகண்டுக்கு எத்தனை ஃப்ரேம்
என தெரியுமா என கேட்க
கோவிந்த ஐயருக்கு கொஞ்ச நாளா சோறு இறக்கமில்ல!என தெரியுமா என கேட்க
பிள்ளையார் தும்பிச்சாங்கை
நொட்டாங் கைப்பக்கம் நோக்கி இருக்குதாம் !
இடுப்புக் கோவணத்தை இறுக்கிக் கட்டும் நூலைத் தூக்கி
மாரில் போட்டலைந்தால் இப்படித்தான்
என்கிறான்!
இதெல்லாம் கவிதையா? என்ற
கருப்பையா வாத்தியாரிடம்
சண்டைக்கு போகிறான் ~ தொட்டு நக்கினா என்ன ? அள்ளிக் கொட்டினா என்னன்னு வியாக்யானம் பேசிக்கொண்டு .இதெல்லாம் கவிதையா? என்ற
கருப்பையா வாத்தியாரிடம்
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் என்றால்
அல்லாஹு அக்பர் என்றால்
சிவனே மந்திரன் என்றால்
திட்டியும் தீரல !
முக்கியும் முடியல !
யாராவது வாங்களேன்
இவன என்னான்னு கேட்க....
டேய் யார்றா இங்க வால் இன் ஆல்
நான் தாண்டா டோய்!
| பீலிங்க்ஸ் |
Tuesday, March 23, 2010
கிண்டி கெழங்கெடுக்கலாம் வாங்க!
அண்ணன் ரமேஷ் வைத்யா என்ன நியாபகத்தில் என்னை போய் கேட்டாரோ தெரியவில்லை, ஒருவாரமாக ஒரே மன உளைச்சல், ”இந்த கார் வச்சிருந்த சொப்பனசுந்தரிய யார் வச்சிருக்காங்க” என்ற கேள்வியை நியாபகத்தில் கெண்டு வருபவர்களுக்கு சொப்பனத்தில் சாரு டூபீஸில் காட்சி தருக!, வைத்யா அண்ணன் கேட்டதும் ஒரு வரலாற்று தகவல் தான், கரிகால சோழனின் இயற்பெயர் என்னவென்று கேட்டார், நாம் படிக்கும் போது மக்குசாம்பிராணியாக இல்லாமல் எதையும் புரிந்து படிக்கும்பழக்கம் உள்ளதால், அந்த பெயருக்கும் பல நிகழ்வுகளுக்கும் உள்ள தொடர்பை வரிசை படுத்தி பார்த்தேன்! கடைசிவரை இயற்பெயர் தெரியவில்லை!
படிச்ச புள்ளைங்க நிறைய இருக்குமேன்னு டுவிட்டரில் அந்த கேள்வியை முன் வைத்தேன்! நேசமித்ரன் அருண்மொழிவர்மன் என்ற பெயரை முன்வைத்தார், ரமேஷ்வைத்யா அப்போது தான் அழைத்து அது கிள்ளிவளவன் என்றார்! இரண்டுமே தவறான பெயராக கூட இருக்கலாம், ஆனால் அருண் என்ற பெயரை என்னால் ஏற்றுகொள்ளக்கூட முடியவில்லை! அருண் என்றால் சூரியன் என்று வடமொழி சொல்லில் அர்த்தம் என்று கேள்விபட்டுள்ளேன்! அப்பெயர் இருக்க வாய்ப்பில்லை என வாதம் தொடங்கியது, அண்ணன் TBCD அருணகிரிநாதர் என்ற பெயரை முன் வைத்து இது வடமொழி பெயரா என்கிறார்! இத்தனைக்கும் ரஜினி என்ற பெயரை ரசினி என அழைக்கும் தமிழ் ஆர்வலர் அல்லது அப்படி சொல்லி கொள்பவர் ந்மது TBCD அண்ணன்!
அருணோதயம் என்ற சொல்லின் மூலம் அருண் என்ற சொல் சூரியனை குறிக்கிறது என அறிகிறோம், ஆனால் அது தூய தமிழா என்றால் சந்தேகமே! பண்டைய தமிழ் சொற்களில் அருண் என்ற வார்த்தை இருந்ததாக தெரியவில்லை, ”அருள்” என்ற சொல் கருணைக்கு நிகராக பயன்பட்டதாக தெரிகிறது, ஆனால் இன்று அது பக்தி மார்க்கத்தில் மாறி பயணித்துவிட்டது! அருணகிரிநாதர் 15 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர், ஆரியர்கள் அதற்கு முன் கிட்டதட்ட கிமு 1000 த்திற்கு முன்னரே உள் நுழைந்து விட்டனர், சாணக்கியர் என்ற பார்பனர் மூத்திர சந்தில் ஓட்டை டவுசரோடு டயர் ஓட்டி விளையாடி கொண்டிருந்த சந்திரகுப்த மெளரியரை தூக்கி கொண்டு போய் பெரிய அரசராக மாற்ற முடிந்திருக்கிறது என்றால், கிமு 300/400 வாக்கில் பார்பனர்களின் ஆதிக்கம்(சூனா கொனா) எந்த அளவு இந்தியாவில் இருந்தது என அறியலாம்!(அது நந்த வம்சத்தை பழிவாங்க என்று அறியும் போது, ”பாம்பை கண்டால் விடு” என்ற பழமொழி நியாபகம் வருகிறது)
”ஆலயம் தொழுவது சாலவும் நன்று” எதுகை மோனையில் பிச்சி உதறிட்டாப்பா அந்த பாட்டி என்று தமிழின் புகழ் படித்து கொண்டிருக்கிறோம், ஆனால் ஆலயம் என்ற வார்த்தை தமிழா என்று கொஞ்சம் வரலாற்றை திரும்பி பார்த்தோமேயானால் அது இல்லை என்கிறது! ”ஹிமாலயம்” என்ற சொல் அப்பட்டமான சமஸ்கிருந்தம், அதில் ஆலயம் என்ற சொல்லில் இருந்து தான் hall என்ற ஆங்கில வார்த்தையும் வந்தது என்று சில வரலாற்று குறிப்புகளும் உண்டு! தமிழில் கோவில் என்ற வார்த்தை பயன்பட்டாலும் அதன் அர்த்தமே வேறு, அரசன் வாழும் இடம் என்றும், ஆலயம் என்ற வார்த்தை தமிழில் நூலகத்தை குறிக்கவே பயன்பட்டது என சில வரலாற்று அறிஞர்கள் சொல்கிறார்கள்!
ஆங்கிலேயருக்கும், ஆரியர்களுக்கும் ஒரு ஒற்றுமை உண்டு! இருவருமே படை எடுத்து வந்து இந்தியாவை ஆட்கொண்டதாக வரலாற்று சான்றுகள் இல்லை, இஸ்லாமியர்கள் படை எடுத்து வந்ததற்கான சான்று இருக்கிறது, ஆரியர்கள் கூட்டமாக பஞ்சம் பிழைக்க குதிரைகளை ஓட்டி கொண்டு வந்திருக்கலாம், இந்தியாவிற்குள் குதிரைகளை கொண்டு வந்தது ஆரியர்களே! உருவ வழிபாட்டில் மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்தர்கள் போகும் இடங்கெளிலெல்லாம் கல்லையும் மரத்தையும் நட்டு கோவிலாக்கி சென்றுள்ளார்கள், தஸ்ஸு, புஸ்ஸு என்று பாம்பு சீறுவது போல் அவர்களது மொழி கொஞ்சம் சுவாரஸ்யம் மிக்கது! நாகரிகம் வளர்ச்சியடையாத மக்களிடையில் இது தேவலிபி என்று புருடா விட்டு அவர்களை தனக்கு கீழ் வைத்து கொண்டதில் உண்ட வீட்டுகே ரெண்டகம் பார்க்கும் அரசியல் புரிகிறது! அன்றைய நிலை அவ்வாறு இருந்திருக்கலாம், அன்றைய சூழ்நிலையில் நாம் வாழ அடுத்தவர்களை கொன்றாலும் பரவாயில்லை என்ற நிலை! அதனால் அதை குறை சொல்லவும் முடியாது!
ஆனால் இன்றும் பாப்பார புத்தியை விட்டுக் கொடுக்காமல் அடுத்தவன் மண்டையில் மொளகாய் அரைச்சு தான் பிழைப்போம் என்று சொல்வதுதான் செருப்பிலடித்து கருப்பட்டியை கையில் தர்ற விஷயம் ! ஆரியர்களின் பூர்வீகம் இந்தியா அல்ல என்பதற்க்கு ஆதாரம் இருக்கிறது, ஆரியர்களின் மொழி தான் சமஸ்கிருந்தம் என்பதற்கு ஆதாரம் இருக்கிறது, பல இடங்கலில் பல தரபட்ட மனிதர்களிடையே ஒட்டி! பிழைக்க வேண்டிய நிலை வந்ததால் தாய்மொழியாய் இருந்த சமஸ்கிருதம் இரண்டாம் மொழியானதற்கும் ஆதாரம் இருக்கிறது, இத்தனைக்கும் எழுத்துவடிவம் இல்லாத எத்தனையோ மொழிகள் இன்றும் தாய்மொழியாக பயன்படுத்தபட்டு வருகிறது! ஆனால் மக்களால் ஹிந்து என்ற மதமும் ஆரியர்கள் கொண்டுவந்தது என நம்ப மறுக்கிறார்கள்!
ஹிந்து என்ற பொதுபெயர் உருவ வழிபாடு கொண்டிருந்தர்களிடம் முழுமையாக சென்றடயவில்லை, அவர்கள் தங்களை தனிதன்மையுடன் காட்டி கொண்டிருந்தனர், ஆங்கிலேயர்களின் கணகெடுப்புக்கு வந்த வயித்த கடுப்பில் அவர்கள் வைத்த பெயர் தான் ஹிந்துக்கள்! தமிழில் “ஹி” என்ற எழுத்தே கிடையாது! வர்ணாசிரமத்தை போற்றும் நான்கு வேதங்களுக்கும் நமக்கும் எந்த ஒட்டுறவும் கிடையாது! தீண்டாமையை ஆதரிக்கும் பார்பனீயத்திற்கும் நமக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது!
நாங்கள் தான் பெரிய புடுங்கி சாதி என்று மார்தட்டிகொள்ளும் பார்பனர்கள், உங்களை அடிமையாக வைத்து கொள்ள உருவாக்கியதே கடவுள் மற்றும் மதம்!
படிச்ச புள்ளைங்க நிறைய இருக்குமேன்னு டுவிட்டரில் அந்த கேள்வியை முன் வைத்தேன்! நேசமித்ரன் அருண்மொழிவர்மன் என்ற பெயரை முன்வைத்தார், ரமேஷ்வைத்யா அப்போது தான் அழைத்து அது கிள்ளிவளவன் என்றார்! இரண்டுமே தவறான பெயராக கூட இருக்கலாம், ஆனால் அருண் என்ற பெயரை என்னால் ஏற்றுகொள்ளக்கூட முடியவில்லை! அருண் என்றால் சூரியன் என்று வடமொழி சொல்லில் அர்த்தம் என்று கேள்விபட்டுள்ளேன்! அப்பெயர் இருக்க வாய்ப்பில்லை என வாதம் தொடங்கியது, அண்ணன் TBCD அருணகிரிநாதர் என்ற பெயரை முன் வைத்து இது வடமொழி பெயரா என்கிறார்! இத்தனைக்கும் ரஜினி என்ற பெயரை ரசினி என அழைக்கும் தமிழ் ஆர்வலர் அல்லது அப்படி சொல்லி கொள்பவர் ந்மது TBCD அண்ணன்!
அருணோதயம் என்ற சொல்லின் மூலம் அருண் என்ற சொல் சூரியனை குறிக்கிறது என அறிகிறோம், ஆனால் அது தூய தமிழா என்றால் சந்தேகமே! பண்டைய தமிழ் சொற்களில் அருண் என்ற வார்த்தை இருந்ததாக தெரியவில்லை, ”அருள்” என்ற சொல் கருணைக்கு நிகராக பயன்பட்டதாக தெரிகிறது, ஆனால் இன்று அது பக்தி மார்க்கத்தில் மாறி பயணித்துவிட்டது! அருணகிரிநாதர் 15 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர், ஆரியர்கள் அதற்கு முன் கிட்டதட்ட கிமு 1000 த்திற்கு முன்னரே உள் நுழைந்து விட்டனர், சாணக்கியர் என்ற பார்பனர் மூத்திர சந்தில் ஓட்டை டவுசரோடு டயர் ஓட்டி விளையாடி கொண்டிருந்த சந்திரகுப்த மெளரியரை தூக்கி கொண்டு போய் பெரிய அரசராக மாற்ற முடிந்திருக்கிறது என்றால், கிமு 300/400 வாக்கில் பார்பனர்களின் ஆதிக்கம்(சூனா கொனா) எந்த அளவு இந்தியாவில் இருந்தது என அறியலாம்!(அது நந்த வம்சத்தை பழிவாங்க என்று அறியும் போது, ”பாம்பை கண்டால் விடு” என்ற பழமொழி நியாபகம் வருகிறது)
”ஆலயம் தொழுவது சாலவும் நன்று” எதுகை மோனையில் பிச்சி உதறிட்டாப்பா அந்த பாட்டி என்று தமிழின் புகழ் படித்து கொண்டிருக்கிறோம், ஆனால் ஆலயம் என்ற வார்த்தை தமிழா என்று கொஞ்சம் வரலாற்றை திரும்பி பார்த்தோமேயானால் அது இல்லை என்கிறது! ”ஹிமாலயம்” என்ற சொல் அப்பட்டமான சமஸ்கிருந்தம், அதில் ஆலயம் என்ற சொல்லில் இருந்து தான் hall என்ற ஆங்கில வார்த்தையும் வந்தது என்று சில வரலாற்று குறிப்புகளும் உண்டு! தமிழில் கோவில் என்ற வார்த்தை பயன்பட்டாலும் அதன் அர்த்தமே வேறு, அரசன் வாழும் இடம் என்றும், ஆலயம் என்ற வார்த்தை தமிழில் நூலகத்தை குறிக்கவே பயன்பட்டது என சில வரலாற்று அறிஞர்கள் சொல்கிறார்கள்!
ஆங்கிலேயருக்கும், ஆரியர்களுக்கும் ஒரு ஒற்றுமை உண்டு! இருவருமே படை எடுத்து வந்து இந்தியாவை ஆட்கொண்டதாக வரலாற்று சான்றுகள் இல்லை, இஸ்லாமியர்கள் படை எடுத்து வந்ததற்கான சான்று இருக்கிறது, ஆரியர்கள் கூட்டமாக பஞ்சம் பிழைக்க குதிரைகளை ஓட்டி கொண்டு வந்திருக்கலாம், இந்தியாவிற்குள் குதிரைகளை கொண்டு வந்தது ஆரியர்களே! உருவ வழிபாட்டில் மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்தர்கள் போகும் இடங்கெளிலெல்லாம் கல்லையும் மரத்தையும் நட்டு கோவிலாக்கி சென்றுள்ளார்கள், தஸ்ஸு, புஸ்ஸு என்று பாம்பு சீறுவது போல் அவர்களது மொழி கொஞ்சம் சுவாரஸ்யம் மிக்கது! நாகரிகம் வளர்ச்சியடையாத மக்களிடையில் இது தேவலிபி என்று புருடா விட்டு அவர்களை தனக்கு கீழ் வைத்து கொண்டதில் உண்ட வீட்டுகே ரெண்டகம் பார்க்கும் அரசியல் புரிகிறது! அன்றைய நிலை அவ்வாறு இருந்திருக்கலாம், அன்றைய சூழ்நிலையில் நாம் வாழ அடுத்தவர்களை கொன்றாலும் பரவாயில்லை என்ற நிலை! அதனால் அதை குறை சொல்லவும் முடியாது!
ஆனால் இன்றும் பாப்பார புத்தியை விட்டுக் கொடுக்காமல் அடுத்தவன் மண்டையில் மொளகாய் அரைச்சு தான் பிழைப்போம் என்று சொல்வதுதான் செருப்பிலடித்து கருப்பட்டியை கையில் தர்ற விஷயம் ! ஆரியர்களின் பூர்வீகம் இந்தியா அல்ல என்பதற்க்கு ஆதாரம் இருக்கிறது, ஆரியர்களின் மொழி தான் சமஸ்கிருந்தம் என்பதற்கு ஆதாரம் இருக்கிறது, பல இடங்கலில் பல தரபட்ட மனிதர்களிடையே ஒட்டி! பிழைக்க வேண்டிய நிலை வந்ததால் தாய்மொழியாய் இருந்த சமஸ்கிருதம் இரண்டாம் மொழியானதற்கும் ஆதாரம் இருக்கிறது, இத்தனைக்கும் எழுத்துவடிவம் இல்லாத எத்தனையோ மொழிகள் இன்றும் தாய்மொழியாக பயன்படுத்தபட்டு வருகிறது! ஆனால் மக்களால் ஹிந்து என்ற மதமும் ஆரியர்கள் கொண்டுவந்தது என நம்ப மறுக்கிறார்கள்!
ஹிந்து என்ற பொதுபெயர் உருவ வழிபாடு கொண்டிருந்தர்களிடம் முழுமையாக சென்றடயவில்லை, அவர்கள் தங்களை தனிதன்மையுடன் காட்டி கொண்டிருந்தனர், ஆங்கிலேயர்களின் கணகெடுப்புக்கு வந்த வயித்த கடுப்பில் அவர்கள் வைத்த பெயர் தான் ஹிந்துக்கள்! தமிழில் “ஹி” என்ற எழுத்தே கிடையாது! வர்ணாசிரமத்தை போற்றும் நான்கு வேதங்களுக்கும் நமக்கும் எந்த ஒட்டுறவும் கிடையாது! தீண்டாமையை ஆதரிக்கும் பார்பனீயத்திற்கும் நமக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது!
நாங்கள் தான் பெரிய புடுங்கி சாதி என்று மார்தட்டிகொள்ளும் பார்பனர்கள், உங்களை அடிமையாக வைத்து கொள்ள உருவாக்கியதே கடவுள் மற்றும் மதம்!
Labels:
கடமை கண்ணியம் கட்டுப்பாடு,
கெடா வெட்டு,
டிங்கரிங்,
பஞ்சர்,
பார்பனீயம்
| பீலிங்க்ஸ் |
Friday, March 19, 2010
கண்றாவி கவிதைகள் - சரஸ்வதியின் நிர்வாண ஓவியம்
நெடுஞ்சாலை ஓரம் குரங்கிரண்டை அரையில் கட்டி, தார் மொழுகிய சாலையில் அம்மனை வரைந்து வைத்து அண்ணாந்து பார்த்திருந்தான் ஒருவன் ...
ஐம்பது பைசா மழை பொழிந்தது அவ்வப் போது- நல்ல வேளை அவன் அவளை அம்மணமாய் வரையவில்லை ,
அம்மன் சிலையை அம்மணமாய் பார்த்தால் ஆத்திகர்களின் ஆண்மை விரைக்குமாம் ! அடக் கொடுமையே....
வேறென்னென்ன ஆகும் ? உம்மை சிலை பார்த்து தொழப் பழக்கிய பாப்பான் அதை மட்டும் எவ்விதம் மறந்தான் !
கரத்தை சிரத்தை ஐந்தாய் பத்தாய் பெருக்கிய போதே நங்கை சிலையில் கொங்கை நூறென வடித்திருப்பின்
ஆண்டுகள் சென்ற பின் ஆத்திக மனதில் ஆசை வராது அணைதடுக்கக் கூடியிருக்கும் !
ஐயகோ அண்டர் வேர் அவிழ்த்து அம்மணம் மறைத்தார்கள் ! அடடா ! மயிலுக்கு துகிலுடுத்தானே... அவன் பேரென்ன ஒரியா! பாரியா ? அவனையும் மிஞ்சிவிட்டார்கள் ...
வரைந்தவன் கடல் கடத்தப் பட்டான்
எதிர்த்தவன் முகம் உமிழப் பட்டான் ...
ஆனது ஆகட்டும் ! அம்மணம் மறைந்தால் சரி !
ஐம்பது பைசா மழை பொழிந்தது அவ்வப் போது- நல்ல வேளை அவன் அவளை அம்மணமாய் வரையவில்லை ,
அம்மன் சிலையை அம்மணமாய் பார்த்தால் ஆத்திகர்களின் ஆண்மை விரைக்குமாம் ! அடக் கொடுமையே....
வேறென்னென்ன ஆகும் ? உம்மை சிலை பார்த்து தொழப் பழக்கிய பாப்பான் அதை மட்டும் எவ்விதம் மறந்தான் !
கரத்தை சிரத்தை ஐந்தாய் பத்தாய் பெருக்கிய போதே நங்கை சிலையில் கொங்கை நூறென வடித்திருப்பின்
ஆண்டுகள் சென்ற பின் ஆத்திக மனதில் ஆசை வராது அணைதடுக்கக் கூடியிருக்கும் !
ஐயகோ அண்டர் வேர் அவிழ்த்து அம்மணம் மறைத்தார்கள் ! அடடா ! மயிலுக்கு துகிலுடுத்தானே... அவன் பேரென்ன ஒரியா! பாரியா ? அவனையும் மிஞ்சிவிட்டார்கள் ...
வரைந்தவன் கடல் கடத்தப் பட்டான்
எதிர்த்தவன் முகம் உமிழப் பட்டான் ...
ஆனது ஆகட்டும் ! அம்மணம் மறைந்தால் சரி !
Labels:
கண்றாவி,
பக்தி பெருக்கு,
பார்பனீயம்,
பொனைவு
| பீலிங்க்ஸ் |
Wednesday, March 17, 2010
ராஜனின் "எங்கடா பார்பனன் ?"
பூணூல் போட்ட அப்பனுக்கும் ,மடிசார் கட்டின ஆத்தாளுக்கும் பிறந்தால் மட்டுமே பார்பனன் தோன்றி விடுகிறானா?
பார்பன திமிரெழுந்த மனப் பான்மை மேலே சொன்னவாறு பிறந்த பலருக்கும் இருக்கும் ;
கொஞ்சம் கோவணத்தில் சில்லரையும் ,சிவந்த தோலும் இருந்துவிட்டால் கேட்கவே வேண்டாம் ! மணியாட்டும் ,புரோகிதம் பண்ணும் பித்தலாட்ட வேலைகளால் மத்தவங்க கும்புடுபோட ஆரமிச்சதால வந்த ................ கொழுப்பு !
இப்பல்லாம் பார்ப்பனத் தனத்தை பதிவுலகம் உட்பட பொது வெளிகளில் முன்புபோல காட்டிக் கொள்ள மேற்படி பய புள்ளைகளால் முடிவதில்லை ...
கோவணத்தை அவுத்து குடுமியை அறுக்க ஆள்இருப்பதால் இறுக்கிக் கட்டிக் கொண்டு உலவுகிறார்கள் .
இருந்த போதும் பார்பன புத்தி சக பார்பனனை பார்த்த உடன் பொத்துக் கொண்டு வந்து முன்னாடி நிக்கும் !
பதிவுலக நண்பர் ஒருவர் (அவர் பிறப்பால் பிராமணர் அவரளவில் பார்ப்பனரல்ல) பார்ப்பனீய எதிர்ப்புப் பதிவொன்றை இட்ட போது அதில் சங்கோஜப் பட்ட அவா வான "பீ" னா பானா ஒருவர் செல்லில் அழைத்து பதிவின் கார(ண)ம் குறித்து கேட்டு விட்டு பின்னர் பல்லிளித்தவாறு நானும் அவாதான் என பாப்பார புத்தியை காட்டி மொக்கை வாங்கியிருக்கிறார் !
பார்பன புத்தி இந்துத்வத்துக்கே முழுக்கவும் சொந்தம் என சொல்ல முடியாத படிக்கு நம்ம ஊரில் இஸ்லாமும் கிறித்துவமும் போட்டி போட்டுட்டு இருக்கு !
இஸ்லாத்தின் பார்பனத் தன்மை சில மாதம் முன்பு பதிவுலகுக்கே வெளக்கு வெச்சு காட்டப் பட்டது ! ஒரு மயிரும் தெரியாட்டியும் சண்டைக்கி மட்டும் மொத ஆளா வந்துட வேண்டியது !
கிருஸ்தவ பார்பனீயம் கொஞ்சம் கேடித் தனமானது ! வெகு ஜன ஊடகமான டிவி சேனல்களில் வயித்துப் புள்ளை நழுவும் அளவு தேனொழுகப் பேசும் பாதிரி மார்கள் தனியா நடத்துற ஜெபக் கூட்டத்துல அடுத்தவன் மதத்துல சேந்தா ஆவி புடிக்கும் உலகம் வெடிக்கும் எங்கிட்ட வாங்க ! கர்த்தர் ஒரு கைல ஆட்டையும் மறு கைல ! அட அதில்லைங்க நம்மையும் புடிச்சு கூட்டிப் போவாரு ன்னு கதை சொல்லுவானுங்க !
மொத்ததுல பார்பனீயம் பாவாடை மாதிரி ஒருத்தன் கருப்புல போட்டுக்கறான் இன்னொருத்தன் வெள்ளைல போட்டுக்கறான் , மீதி இருக்கவன் கலர் கலரா போட்டுக்கறான் ....
பார்பன திமிரெழுந்த மனப் பான்மை மேலே சொன்னவாறு பிறந்த பலருக்கும் இருக்கும் ;
கொஞ்சம் கோவணத்தில் சில்லரையும் ,சிவந்த தோலும் இருந்துவிட்டால் கேட்கவே வேண்டாம் ! மணியாட்டும் ,புரோகிதம் பண்ணும் பித்தலாட்ட வேலைகளால் மத்தவங்க கும்புடுபோட ஆரமிச்சதால வந்த ................ கொழுப்பு !
இப்பல்லாம் பார்ப்பனத் தனத்தை பதிவுலகம் உட்பட பொது வெளிகளில் முன்புபோல காட்டிக் கொள்ள மேற்படி பய புள்ளைகளால் முடிவதில்லை ...
கோவணத்தை அவுத்து குடுமியை அறுக்க ஆள்இருப்பதால் இறுக்கிக் கட்டிக் கொண்டு உலவுகிறார்கள் .
இருந்த போதும் பார்பன புத்தி சக பார்பனனை பார்த்த உடன் பொத்துக் கொண்டு வந்து முன்னாடி நிக்கும் !
பதிவுலக நண்பர் ஒருவர் (அவர் பிறப்பால் பிராமணர் அவரளவில் பார்ப்பனரல்ல) பார்ப்பனீய எதிர்ப்புப் பதிவொன்றை இட்ட போது அதில் சங்கோஜப் பட்ட அவா வான "பீ" னா பானா ஒருவர் செல்லில் அழைத்து பதிவின் கார(ண)ம் குறித்து கேட்டு விட்டு பின்னர் பல்லிளித்தவாறு நானும் அவாதான் என பாப்பார புத்தியை காட்டி மொக்கை வாங்கியிருக்கிறார் !
பார்பன புத்தி இந்துத்வத்துக்கே முழுக்கவும் சொந்தம் என சொல்ல முடியாத படிக்கு நம்ம ஊரில் இஸ்லாமும் கிறித்துவமும் போட்டி போட்டுட்டு இருக்கு !
இஸ்லாத்தின் பார்பனத் தன்மை சில மாதம் முன்பு பதிவுலகுக்கே வெளக்கு வெச்சு காட்டப் பட்டது ! ஒரு மயிரும் தெரியாட்டியும் சண்டைக்கி மட்டும் மொத ஆளா வந்துட வேண்டியது !
கிருஸ்தவ பார்பனீயம் கொஞ்சம் கேடித் தனமானது ! வெகு ஜன ஊடகமான டிவி சேனல்களில் வயித்துப் புள்ளை நழுவும் அளவு தேனொழுகப் பேசும் பாதிரி மார்கள் தனியா நடத்துற ஜெபக் கூட்டத்துல அடுத்தவன் மதத்துல சேந்தா ஆவி புடிக்கும் உலகம் வெடிக்கும் எங்கிட்ட வாங்க ! கர்த்தர் ஒரு கைல ஆட்டையும் மறு கைல ! அட அதில்லைங்க நம்மையும் புடிச்சு கூட்டிப் போவாரு ன்னு கதை சொல்லுவானுங்க !
மொத்ததுல பார்பனீயம் பாவாடை மாதிரி ஒருத்தன் கருப்புல போட்டுக்கறான் இன்னொருத்தன் வெள்ளைல போட்டுக்கறான் , மீதி இருக்கவன் கலர் கலரா போட்டுக்கறான் ....
Labels:
கெடா வெட்டு,
பஞ்சர்,
பார்பனீயம்
| பீலிங்க்ஸ் |
Saturday, March 13, 2010
ரிப்போர்டர் ரிலீசு 1 சாரு மச்சான் ராஜன் மாமா - கும்மி ஸ்டார்ட்ஸ்
அன்பு மச்சான் சாருவுக்கு ,
மாமாப் பசங்களில் முக்கியமான வனான ராஜனின் விலை உயர்ந்த பரிசு !
ஒரு வழியா காலங்காத்தால லோக்கல் லைப்ரரில இருந்து உம்ம கட்டுரைய 18 ல இருந்து 21 ஆம் பக்கம் வரைக்கும் கிழிச்சுட்டு வந்தாச்சு ! நெக்ஸ்ட் என்ன பிரிச்சு மேய வேண்டியது தான .....
மொதல்ல மாமாப் பசங்களை விட நீங்க கட்டுரை எழுதிக் குடுக்கற பத்திரிகை காரர்கள் தான் நல்லா கேவலப் படுத்தரானுங்க . பொட்டிக் கடையெங்கும் அதிரடி எழுத்தாளர் சாருவாம் ! நீங்க சோடா குடிச்சுட்டு விமர்சனம் பண்ணுவீங்களே, தமிழ் திரைப் படங்கள் - அதுல அதிரடி நடிகர் , அதிரடி இயக்குனர்னா என்ன அர்த்தம் தெரியுமா ? அவ்வ்வ்வவ்வ்வ் ! நீங்க எவ்வளவு பெரிய எழுத்தாளர் ? உங்களைப் பாராட்டி முனுசாமி, அருக்காணி போன்ற ஆங்கில ஜெர்மானிய எழுத்தாளர்களிடமிருந்து கடிதாசிகள் வருது உங்களப் போயி எதோ திருப்பாச்சி , சிவகாசி பேரரசு லெவலுக்கு சாணியடிச்சு விட்டுட்டாங்களே !
சரசம் , சல்லாபம் , சாமியார் ! ஸ்டாட்டிங் எல்லாம் நல்லாத்தான் இருக்குது ஆனா இடைல கொஞ்சம் சாணி மிதிக்கான இடங்கள் இருக்குது ..... இனி டவுசர் அவிழ்ப்பு பின்வருமாறு
" அவர் பேச்சை கேட்டு ஆயிரக் கணக்கான மக்கள் கண்ணீர் விட்டனர் , நானும் விட்டேன் "
ஏன் விட மாட்டீங்க ! ஒரு சாமியார் பேச்சக் கேட்ட ஒடனே பிளாட் ஆகர ஆளா நீங்க ! நீங்க விக்கறதுக்கு இந்த ஊரும் பத்தாது ,பக்கத்து ஊரும் பத்தாது ! ஆனா இதையும் படிச்சுட்டு உங்கள நம்பறதுக்கு ஆள் இருக்குதுங்கரதுல தான் சார் உங்க வெற்றியின் ரகசியமே இருக்கு ..... ஆமா எப்பிடி சார் புடிச்சீங்க இந்த மாதிரி சொம்புகள ?
"நித்யானந்தாவைப் பார்த்ததிலிருந்து அவருடைய புகழைப் பாட ஆரம்பித்த நான் அவரிடமிருந்து பணம் பெற்றுக் கொண்டு சொம்பெடுத்ததாக இணையத்தில் ஒரு தகவல்பரவிவிட்டது "
நீங்க பணம் வாங்கிட்டு எடுத்தீங்களோ ? ஓசில எடுத்தீங்களோ? இல்லைனா எதுனா பண்ட மாற்று பண்ணினீங்களோ ? அதெல்லாம் மேட்டரே இல்ல ..... சொம்பெடுத்தது எதுக்குன்னு தான் கேக்கறோம் ! ஒடனே மாமாப் பயன்னு பொசுக்குனு சொல்லிட்டீங்களே ! மாமாப் பயல்னா மேட்டர் கூட்டிக் குடுக்கறவன் அப்பிடிங்கற மீனிங்க்ள சொல்லிருந்தீங்கன்னா சோ சேட் ! மறுபடியும் வாயக் குடுத்து வசம்பு தேச்ச கத தான் உங்களுக்கு ... நான் மாமான்னா மேட்டர் யாரு ? கூட்டிக்(!) கழிச்சுப் பாருங்க கணக்கு கரெக்டா வரும் !
"நித்யானந்தா யாருக்கும் பணம் தர மாட்டார் ! நாம தான் தரனும் "
அதெல்லாம் தருவார் ! தேவர் மகன் நாசர் மாதிரி மீசைய வெச்சுகிட்டு போயி நின்னா தருவாரா ? சிக்குன்னு சீவி சிங்காரிச்சுட்டு அவர மாதிரியே க்ளீனா செரச்சுட்டு போவனும் ! இல்லாட்டி பாம்பே போயி ஒரு ஆப்பரேசன் பண்ணிக்குங்க ... உங்களுக்கு பெற மாத்தற வேலை கூட மிச்சம் !
"அவர் பாதங்களை தொட்டு வணங்க குனிந்தேன் "
ஆயிரத்தி எரநூறு ரூபா ஜட்டி டர்ருன்னு கிழிஞ்சு போச்சா ?!
"நித்யானந்தா அருகில் இருந்த ஒரு துறவி தடுத்து விட்டார் ! அதற்கு 25000 கட்டணமாம் !"
இவரு உங்கள விட பெரிய யாவாரியா இருப்பாரு போல !
நீங்களா இருந்தா ஒரு லிஸ்ட போட்டு கைல குடுத்துருப்பீங்க !
சீரோ டிகிரி ஒன்னு
சீமை சரக்கு நாலு புல்லு
ரீசார்ஜ் கூப்பன் ஐநூறு ரூவாய்க்கு
ஜட்டி வாங்க ஒரு அமவுண்டு
நாய்க்கு பொறை செலவு இன்னும் பலன்னு!
" வசூல் பணமெல்லாம் சமூகத் தொண்டுக்கு என்றார்கள் நான் வாயை மூடிக் கொண்டேன் "
இதெல்லாம் எவனாச்சும் ........................................ கிட்ட போயி சொன்னா கேப்பானுங்க ! நாட்டுல நடக்கற மத்தா எல்லா மேட்டரப் பத்தியும் வக்கனையா வாய் .................... வரைக்கும்கிழிய நியாயம் பேச தெரியுதாம் ! இது மட்டும் அவிங்க சொன்னாங்களாம் ! இவுரு மூடிகிட்டாராம் !
" அவரைப் பொறுத்தவரை எதுவுமே ஓசி இல்லை "
உங்களைப் பொறுத்த வரை எதுவுமே ராசி இல்லை ! பேசாம கொஞ்ச நாள் எங்கயாவது ஓடிப் போயிடுங்க சாணி ! சாரி சாநி
"என்னிடமிருந்து ஒரு லட்சம் கள்ளச்சாமியாரின் கஜானாவிற்கு போய்விட்டது "
நெஞ்சுக்கு வந்தது ஜாக்கெட்டோட போச்சுன்னு நெனச்சு சந்தோசப் படுவீங்களா ? இதுக்கு போயி ! உங்க வீட்டம்மா பத்திரமா திரும்பி வந்ததே பெருசு ! பாருங்க பிள்ளைகளைக் காணோம்னு கம்ப்ளைன்ட் குடுத்த பெற்றோர்களை மடத்துல இருந்து தொரத்தி விட்டுட்டாங்களாம் ! ஹைய்யோ ஹைய்யோ !
"என் மனைவி சுற்றுலா சென்றதில்லை எனவே சம்மதித்தேன் கும்பமேளாவுக்கு "
அவ்வவ்வ்வ்வவ்வ்வ்வ் ! நோ கமெண்ட்ஸ்
"அவர் தன்னைக் கடவுள் என்றே சொல்லிக் கொண்டார் ! முதலில் புத்தரை அனுப்பினேன் சமீபத்தில் ராமகிருஷ்ணரை அனுப்பினேன் விவேகானந்தரை அனுப்பினேன் வள்ளலாரை அனுப்பினால் ஆவாது என திரும்பி வந்துட்டார் ! அதான் நானே வந்தேன் என்றார்"
மொதல்ல ரஞ்சிதாவ யாரு அனுப்பியதுன்னு கேளுங்க ! அப்பறம் மத்ததப் பேசிக்கலாம் ...ஆமா இந்த கதைய எல்லாம் யோக்கியவானா இருக்கறவன் தன்னோட இணையப் பக்கத்துல அப்பவே போட்டு இருக்கலாமே கிளையும் வாயிலையும் என்ன இருந்துச்சு நித்தி லத்தியா ?
"அவந்திகா ஆசிரமத்தில் இருந்த போது பல பேர் கேட்டார்கள் நான் வாயே திறக்கவில்லையே "
வெகு சாமர்த்தியம் தான் ! தெறந்திருந்தா தெரிஞ்சிருக்குமே ! யோக்யதை ! ஆமா எதைக் கேட்டார்கள் ?
"அவந்திகா எப்படி தப்பினாள். அது ஒரு துப்பறியும் கதை "
ஹா ஹா ஹா ! காறித் துப்பும் கதை போல் உள்ளது ! சரியான காமெடி பீசு சார் நீங்க
"அடுத்த இதழில் சொல்கிறேன் "
ரைட்டு சனிக்கிழமை ஆச்சுனா உங்களுக்கு எண்ணெய் தேச்சுட்டு தான் எனக்கு மறு வேலை !
இருடி மச்சான் மாமன் ஆட்டம் இன்னும் முடியல !
ஒரு வழியா காலங்காத்தால லோக்கல் லைப்ரரில இருந்து உம்ம கட்டுரைய 18 ல இருந்து 21 ஆம் பக்கம் வரைக்கும் கிழிச்சுட்டு வந்தாச்சு ! நெக்ஸ்ட் என்ன பிரிச்சு மேய வேண்டியது தான .....
மொதல்ல மாமாப் பசங்களை விட நீங்க கட்டுரை எழுதிக் குடுக்கற பத்திரிகை காரர்கள் தான் நல்லா கேவலப் படுத்தரானுங்க . பொட்டிக் கடையெங்கும் அதிரடி எழுத்தாளர் சாருவாம் ! நீங்க சோடா குடிச்சுட்டு விமர்சனம் பண்ணுவீங்களே, தமிழ் திரைப் படங்கள் - அதுல அதிரடி நடிகர் , அதிரடி இயக்குனர்னா என்ன அர்த்தம் தெரியுமா ? அவ்வ்வ்வவ்வ்வ் ! நீங்க எவ்வளவு பெரிய எழுத்தாளர் ? உங்களைப் பாராட்டி முனுசாமி, அருக்காணி போன்ற ஆங்கில ஜெர்மானிய எழுத்தாளர்களிடமிருந்து கடிதாசிகள் வருது உங்களப் போயி எதோ திருப்பாச்சி , சிவகாசி பேரரசு லெவலுக்கு சாணியடிச்சு விட்டுட்டாங்களே !
சரசம் , சல்லாபம் , சாமியார் ! ஸ்டாட்டிங் எல்லாம் நல்லாத்தான் இருக்குது ஆனா இடைல கொஞ்சம் சாணி மிதிக்கான இடங்கள் இருக்குது ..... இனி டவுசர் அவிழ்ப்பு பின்வருமாறு
" அவர் பேச்சை கேட்டு ஆயிரக் கணக்கான மக்கள் கண்ணீர் விட்டனர் , நானும் விட்டேன் "
ஏன் விட மாட்டீங்க ! ஒரு சாமியார் பேச்சக் கேட்ட ஒடனே பிளாட் ஆகர ஆளா நீங்க ! நீங்க விக்கறதுக்கு இந்த ஊரும் பத்தாது ,பக்கத்து ஊரும் பத்தாது ! ஆனா இதையும் படிச்சுட்டு உங்கள நம்பறதுக்கு ஆள் இருக்குதுங்கரதுல தான் சார் உங்க வெற்றியின் ரகசியமே இருக்கு ..... ஆமா எப்பிடி சார் புடிச்சீங்க இந்த மாதிரி சொம்புகள ?
"நித்யானந்தாவைப் பார்த்ததிலிருந்து அவருடைய புகழைப் பாட ஆரம்பித்த நான் அவரிடமிருந்து பணம் பெற்றுக் கொண்டு சொம்பெடுத்ததாக இணையத்தில் ஒரு தகவல்பரவிவிட்டது "
நீங்க பணம் வாங்கிட்டு எடுத்தீங்களோ ? ஓசில எடுத்தீங்களோ? இல்லைனா எதுனா பண்ட மாற்று பண்ணினீங்களோ ? அதெல்லாம் மேட்டரே இல்ல ..... சொம்பெடுத்தது எதுக்குன்னு தான் கேக்கறோம் ! ஒடனே மாமாப் பயன்னு பொசுக்குனு சொல்லிட்டீங்களே ! மாமாப் பயல்னா மேட்டர் கூட்டிக் குடுக்கறவன் அப்பிடிங்கற மீனிங்க்ள சொல்லிருந்தீங்கன்னா சோ சேட் ! மறுபடியும் வாயக் குடுத்து வசம்பு தேச்ச கத தான் உங்களுக்கு ... நான் மாமான்னா மேட்டர் யாரு ? கூட்டிக்(!) கழிச்சுப் பாருங்க கணக்கு கரெக்டா வரும் !
"நித்யானந்தா யாருக்கும் பணம் தர மாட்டார் ! நாம தான் தரனும் "
அதெல்லாம் தருவார் ! தேவர் மகன் நாசர் மாதிரி மீசைய வெச்சுகிட்டு போயி நின்னா தருவாரா ? சிக்குன்னு சீவி சிங்காரிச்சுட்டு அவர மாதிரியே க்ளீனா செரச்சுட்டு போவனும் ! இல்லாட்டி பாம்பே போயி ஒரு ஆப்பரேசன் பண்ணிக்குங்க ... உங்களுக்கு பெற மாத்தற வேலை கூட மிச்சம் !
"அவர் பாதங்களை தொட்டு வணங்க குனிந்தேன் "
ஆயிரத்தி எரநூறு ரூபா ஜட்டி டர்ருன்னு கிழிஞ்சு போச்சா ?!
"நித்யானந்தா அருகில் இருந்த ஒரு துறவி தடுத்து விட்டார் ! அதற்கு 25000 கட்டணமாம் !"
இவரு உங்கள விட பெரிய யாவாரியா இருப்பாரு போல !
நீங்களா இருந்தா ஒரு லிஸ்ட போட்டு கைல குடுத்துருப்பீங்க !
சீரோ டிகிரி ஒன்னு
சீமை சரக்கு நாலு புல்லு
ரீசார்ஜ் கூப்பன் ஐநூறு ரூவாய்க்கு
ஜட்டி வாங்க ஒரு அமவுண்டு
நாய்க்கு பொறை செலவு இன்னும் பலன்னு!
" வசூல் பணமெல்லாம் சமூகத் தொண்டுக்கு என்றார்கள் நான் வாயை மூடிக் கொண்டேன் "
இதெல்லாம் எவனாச்சும் ........................................ கிட்ட போயி சொன்னா கேப்பானுங்க ! நாட்டுல நடக்கற மத்தா எல்லா மேட்டரப் பத்தியும் வக்கனையா வாய் .................... வரைக்கும்கிழிய நியாயம் பேச தெரியுதாம் ! இது மட்டும் அவிங்க சொன்னாங்களாம் ! இவுரு மூடிகிட்டாராம் !
" அவரைப் பொறுத்தவரை எதுவுமே ஓசி இல்லை "
உங்களைப் பொறுத்த வரை எதுவுமே ராசி இல்லை ! பேசாம கொஞ்ச நாள் எங்கயாவது ஓடிப் போயிடுங்க சாணி ! சாரி சாநி
"என்னிடமிருந்து ஒரு லட்சம் கள்ளச்சாமியாரின் கஜானாவிற்கு போய்விட்டது "
நெஞ்சுக்கு வந்தது ஜாக்கெட்டோட போச்சுன்னு நெனச்சு சந்தோசப் படுவீங்களா ? இதுக்கு போயி ! உங்க வீட்டம்மா பத்திரமா திரும்பி வந்ததே பெருசு ! பாருங்க பிள்ளைகளைக் காணோம்னு கம்ப்ளைன்ட் குடுத்த பெற்றோர்களை மடத்துல இருந்து தொரத்தி விட்டுட்டாங்களாம் ! ஹைய்யோ ஹைய்யோ !
"என் மனைவி சுற்றுலா சென்றதில்லை எனவே சம்மதித்தேன் கும்பமேளாவுக்கு "
அவ்வவ்வ்வ்வவ்வ்வ்வ் ! நோ கமெண்ட்ஸ்
"அவர் தன்னைக் கடவுள் என்றே சொல்லிக் கொண்டார் ! முதலில் புத்தரை அனுப்பினேன் சமீபத்தில் ராமகிருஷ்ணரை அனுப்பினேன் விவேகானந்தரை அனுப்பினேன் வள்ளலாரை அனுப்பினால் ஆவாது என திரும்பி வந்துட்டார் ! அதான் நானே வந்தேன் என்றார்"
மொதல்ல ரஞ்சிதாவ யாரு அனுப்பியதுன்னு கேளுங்க ! அப்பறம் மத்ததப் பேசிக்கலாம் ...ஆமா இந்த கதைய எல்லாம் யோக்கியவானா இருக்கறவன் தன்னோட இணையப் பக்கத்துல அப்பவே போட்டு இருக்கலாமே கிளையும் வாயிலையும் என்ன இருந்துச்சு நித்தி லத்தியா ?
"அவந்திகா ஆசிரமத்தில் இருந்த போது பல பேர் கேட்டார்கள் நான் வாயே திறக்கவில்லையே "
வெகு சாமர்த்தியம் தான் ! தெறந்திருந்தா தெரிஞ்சிருக்குமே ! யோக்யதை ! ஆமா எதைக் கேட்டார்கள் ?
"அவந்திகா எப்படி தப்பினாள். அது ஒரு துப்பறியும் கதை "
ஹா ஹா ஹா ! காறித் துப்பும் கதை போல் உள்ளது ! சரியான காமெடி பீசு சார் நீங்க
"அடுத்த இதழில் சொல்கிறேன் "
ரைட்டு சனிக்கிழமை ஆச்சுனா உங்களுக்கு எண்ணெய் தேச்சுட்டு தான் எனக்கு மறு வேலை !
இருடி மச்சான் மாமன் ஆட்டம் இன்னும் முடியல !
Friday, March 12, 2010
தொடங்கியாச்சு சாணி பேட்டி அவுந்து போச்சு டவுசர் வேட்டி
பாசத்துக்குரிய நண்பர்களே ! ஓசில தன் கட்டுரைகளை காட்டிட்டு திரிஞ்ச சாணி , பத்து அஞ்சு காசு தேத்த தன் கட்டுரைகளை ரிப்போர்டருக்கு வித்துட்டார் ! நாட்டில் இருக்கும் பல பிரச்சனை களையும் மறந்து சிரிக்க இருந்த ஒரு வாய்ப்பு பறிபோனதால் இங்கு பிரியமுடன் பதிவேறுகிறது!
இனி வாரா வாரம் ஆராவாரம் !
போலாம் ரைட் !
சாரு நிவேதிதா 'ப்ளஸ் மைனஸ்' பேட்டி -
வக்காளி கல்லாக் கட்டறது எப்புடின்னு இவனுங்க கிட்டதான் கத்துக்கணும் போல ! ரெண்டு பெரும் ஜெகஜ் ஜாலக் கில்லாடிக தான் !
நித்திய ஆனந்த சுவாமிகளின் வீடியோ காட்சிகள் விஸ்வரூபம் எடுத்ததுமே அவருக்கு நெருக்கமான பிரபலங்களைப் பற்றிய விவாதங்களும் பெரிதாக வெடிக்கத் தொடங்கிவிட்டன. குறிப்பாக முற்போக்கு எண்ணம் கொண்டவரும் பெரியாரிஸ்ட்டுமான எழுத்தாளர் சாரு நிவேதிதா பற்றி!
இந்தாளு முற் போக்கு எண்ணம் கொண்டவரா அதக் கூட விட்டுத் தள்ளுவோம் பெரியாரிச்டாமே ! ங்கொக்கா மக்கா இவ்வளவு நாளா நமக்கு இந்த ம்மேட்டர் தெரியாம போச்சே !
நித்யானந்தரின் புகழ் பாடும் பீரங்கியாக மாறி இணையதளங்களில் இவர் எழுதிக் குவித்ததும் இப்போது சர்ச்சைக்குள்ளாகி இருக்கிறது. இந்நிலையில் நாம் சாரு நிவேதிதாவிடம் பேசினோம். நேற்றைய பக்தர் - இன்றைய பித்தர் என்று அவர் கலந்துகட்டி அடித்த பதில்கள் செமயோ செம ரகம்!
ஹா ஹா ஹா படிக்கற எங்களுக்கோ எது மாதிரியும் இல்லாத புது மாதிரியான ரகம்!
''நித்யானந்தாவுடன் உங்களுக்கு எப்படி அறிமுகம் ஏற்பட்டது? அவருடைய பெரிய விசிறியாக நீங்கள் மாறியது எப்படி?''
''அவர் எழுதிய 600 பக்கங்களுக்கும் மேலான ஆங்கிலப் புத்தகம் ஒண்ணு எனக்கு
கிடைச்சது
ஓசில !
அதை வாசிச்ச மாத்திரத்திலேயே நான் திகைச்சுப் போயிட்டேன். 35 வருஷ காலமாக எழுத்துலகத்தில இருக்கிறவன் நான். என்னை அந்த எழுத்துகள் உலுக்கிப் போட்டிடுச்சு.
ஓஷோ, புத்தா போன்றவங்களோட கருத்துகளை எல்லாம் விஞ்சத்தக்க விஷயங்களை நித்யானந்தர் அந்தப் புத்தகத்தில சொல்லி இருந்தார். சாதாரண ஆட்கள் இத்தகைய கருத்துகளைச் சொல்ல வாய்ப்பே இல்லை. என்னோட மனசுல ஏற்பட்ட இந்த வியப்பை அப்படியே என்னோட இணையத்தில எழுதினேன்
இன்னொரு வாட்டி நீ எழுதுனதா சொன்ன பேஜாராயிடும் ! சொம்பெடுத்தேன்னு சொல்லு
அதைப் பார்த்த நடிகை ராகசுதா என்னை போன்ல கான்டக்ட் பண்ணி, 'சுவாமியைப் பார்க்க வாங்களேன்...'னு கூப்பிட்டாங்க. பொண் ணுங்க கூப்பிட்டாலே நமக்கு சபலம் தட்ட ஆரம்பிச் சிடுமில்ல... அதனால 'அவசியம் வரேன்'னு சொன்னேன்.
ராக சுதாவாலதான் இவர் அங்க போனாராம் எதுனா பாங் கெழவி கூப்பிட்டா போவ மாட்டாரு .... தெரியாமதான் கேக்கறேன் உனக்கு மனசுக்குள்ள பெரிய மன்மதக் குஞ்சாமணின்னு நெனப்பா ? எப்பப் பாரு வெள்ளக் காரி உன்னப் பாத்து வழுக்கி விழுந்தாங்கற! நடிகை நடுங்கிட்டே கட்டிப் புடிச்சாங்கிற! நாம வாங்கற அஞ்சு பத்துக்கு இதெல்லாம் தேவைதானா ?
இந்த இடத்திலதான் நீங்க இன்னொரு ஆச்சர்யத்தைக் கேட்கணும்... அப்போ நான் புதுச்சேரியில இருந்து சென்னைக்கு வந்துக்கிட்டு இருந்தேன். எதிரில் நித்யானந்தா ஒரு ஜீப்ல போய்க்கிட்டு இருக்கார்.
போலிஸ் ஜீப்புலையா ? பல தடவ அர்ரஸ்ட் பண்ணி இருப்பாங்க போல
என்னோட நண்பரும் அதைப் பார்த்தார். நான் உடனே ராகசுதாவுக்கு போன் பண்ணி, 'நான் நித்யானந் தரை ஜீப்ல பார்த்தேன்'னு சொன்னேன்.
உனக்கு ராக சுதா கிட்ட பேசுனும்னா என்ன புருடா வேணாலும் விடுவேன்னு ஊருக்கே தெரியுமே !
உடனே அவங்க சிரிச்சுக்கிட்டே, 'அதான் சுவாமியோட மகிமை. சுவாமி இப்போ பெங்களூருல இருக்கார். அவர் எப்படி புதுச்சேரி ரூட்ல வந்திருக்க முடியும்!'னு சொன்னாங்க. நான் மெரண்டு போயிட்டேன்.
மெரண்டு போகாம பின்ன! சாமியார் இல்லாதப்போ நீ போயி ஜல்சா பண்ணலாம்னு பாத்தா அந்தப் பயபுள்ள உனக்கு மேல கில்லாடியா இருக்கு ... ம்ம்ம் மேல சொல்லு
ஆதிசங்கரர் மாதிரி அபூர்வ வித்தைகளைக் கொண்டவர் நித்யானந்தர்னு எனக்கு விளங்கிடிச்சு. அதுக்கப்புறம் முதல் வேலையா அவரைப் போய்ப் பார்த்தேன். அவர்கிட்ட பெரிய மேஜிக் பவர் இருக்குறதை அப்பவே உணர்ந்தேன்!
ரைட்டு ! உனக்கு சரக்க வாங்கிக் குடுத்தா நாய் நாவல் எழுதுச்சுனு கூட சொல்லுவ!
''நித்யானந்தர் மாய மந்திரம் செய்ததை எல்லாம் ஒரு பெரியாரிஸ்ட்டான நீங்கள் எப்படி நம்பினீர் கள்?''
டேய் குறுக்கால பேசாதீங்கடா ! மனப்பாடம் பண்ணிட்டு வந்த தெல்லாம் மறந்துடப் போவுது ! நீங்க சொல்லுங்க தலைவா .....
''நான் யாரையும் அவ்வளவு சீக்கிரம் பாராட்ட மாட்டேன்னு உங்களுக்குத் தெரியும்.
பத்து ரூவா நோட்ட சட்டப் பாக்கட்டுக்கு மேல லைட்டா தெரியற மாதிரி வெச்சுட்டு வந்தா நாங்க சொல்றதெல்லாம் அப்பிடியே கேப்ப !
என்னோட மனைவிக்கு கடுமையான கால் வலி. எத்தனையோ இடங்கள்ல காட்டியும் அவளோட கால் வலி தீரலை.
கண்ட பக்கம் போயி காட்டுனா எப்புடி கால் வலி சரியாகும் ! டாக்டர்ட போயி காட்டனும் ....
ஆனா நித்யானந்தர் அவளோட காலை ஒரு தடவை தான் தொட்டார்.
மச்சான் மச்சான் உன்மேல ஆச வெச்சான் ... வெச்சு தெச்சான் தெச்சான்...............
அடுத்த நிமிஷமே அவளோட வலி சரியாகிடிச்சு.
எந்த வலி ! அத சொல்லல ...
இதே மாதிரி எத்தனையோபேரோட வியாதிகளை அவர் குணப்படுத்தியதை என் கண்ணால பார்த்திருக்கேன். தன் மனைவியை வியாதியிலேர்ந்து மீட்டதுக்காக ஒரு மூத்த நடிகர் நித்யானந்தரோட கால்களை கட்டிப் பிடிச்சு அழுதார்.
தள்ளி நில்றா கபோதின்னு சொல்லி இருப்பாரே !
இது மட்டுமில்லை... ரெண்டாயிரம் பக்கங்கள் கொண்ட 300 புத்தகங்களை நித்யானந்தர் எழுதி இருக்கார். அத்தனையும் ஞானத்தை கரைச்சு குடிச்ச எழுத்துகள். அதோட உலகத்திலேயே மிகப் பெரிய இதிகாசமான மகாபாரதத்தில இருக்கிற ஒரு லட்சம் சுலோகங்களையும் அட்சரம் பிசகாமல் சொல்றவர் அவர்.
நம்ம ஊர்ல அஞ்சு வயசு கொளந்தை கூட திருக்குறள் மனப் பாடம் பண்ணி சொல்லி ரெக்கார்ட் பிரேக் பண்ணிட்டு இருக்கு ... ஒடனே மேடம் ஆரமிச்சுட வேண்டியது தான ! அட ஏன்யா இதெல்லாம் ஒரு காரணம்னு சொல்லிட்டு வந்துடறாங்க
பர்ட்டிக்குலரா எந்த சுலோகத்தை குறிப்பிட்டுக் கேட்டாலும் டாண்ணு சொல்லுவார்.
நானும் தான் சொல்லுவேன் "டாண்" இப்ப என்னாங்கிற ?
32 வயசுக்குள்ள இதெல்லாம் சாத்தியமே இல்லாததுதானே... அந்தளவுக்கு சக்தி படைச்சவன் (இதுவரை 'ர்' போட்டவர் சற்றே கோபமாகி 'ன்'னுக்குத் தாவியதை என்னவென்று சொல்ல!) வயாக்ரா மாத்திரையைப் போட்டுகிட்டு அசிங்கமான காரியங்கள் செய்வதை எங்கே போய்ச் சொல்றது? உனக்கிருக்கிற அசாத்திய சக்தியை நடிகைகிட்டே காண்பிக்கிறயே... நீயா சாமியாரு?''
அசாத்திய சக்திய காமிச்சா மாதிரியே தெரியலையே ! அந்தம்மா தான் இழுத்து இழுத்து போட்டுச்சு ! இவன் மயிரே போச்சுன்னு டீவியப் பாத்துட்டு இருந்தான்
''ரஞ்சிதாவை நீங்கள் நித்யானந்தரோடு பார்த்திருக் கிறீர்களா?''
எந்தக் கோலத்தில் !
''நடிகர் விஜய்யோட அம்மா ஷோபா, கோவை சரளா, நடிகர் அர்ஜுன் போன்றவர்கள் எல்லாம் சாமியாருக்கு பெரிய விசிறிங்க...
ஹா ஹா ஹா ... போட்டு ஒடை ! க்காளி நடத்து மாப்ள நீ !
ஏன் பாலிவுட் ஸ்டாரான விவேக் ஓபராய்கூட மாசத்துக்கு ஒரு தடவை சாமியாரை சுத்தி வந்திடுவார். இதோடு, பல முன்னாள் செக்ஸ் நடிகைகளையும் நான் சாமியாரோட பார்த்திருக்கேன். நைட் முழுக்க ஹோட்டல், பார்னு கூத்தடிக்கிற ஒரு கவர்ச்சி நடிகை ஆசிரமத்தில ஹீலிங் பயிற்சி பண்ணிக்கிட்டு இருப்பார். அதையெல்லாம் பார்க்குறப்பவே ஏதோ தப்புத்தண்டா நடக்குதுன்னு மனசுக்குள்ள தோணினச்சு.
அதுக்கப்பறம் தான் இவரு ஆசிரமமே கதின்னு நாக்கத் தொங்கப் போட்டுட்டு இருக்க ஆரமிச்சது
இருந்தாலும் நித்யானந்தாவோட எழுத்தும் பேச்சும் அபூர்வ சக்தியும் என்னைய நம்ப வெச்சிடிச்சு.''
ஐ ! கொடுத்த காச விட்டுட்டீங்களே
''நித்யானந்தர் - ரஞ்சிதா சி.டி. காட்சிகள் உண்மை தானா?''
''அப்பட்டமான உண்மைதான்.
அந்தக் கட்டிலுக்கு அடியில தான் இவரு படுத்துட்டு இருந்தாரு !
அந்தக் காட்சி களைப் பார்த்துப் பார்த்து நான் ரொம்பக் கடுப்பில இருக்கேன்.
எத்தன தடவ பாத்தீங்க சாணி !
'ஏன் நீ பெரிய யோக்கியனா'ன்னு நீங்க கேட்கலாம். அவன் பண்ணக்கூடாத அந்தத் தப்பை நான் பண்ணலாம். ஏன்னா 'நானொரு உமனைசர்'னு பகிரங்கமாவே சொல்லி இருக்கேன். ஆனா நீ... பிரமச் சர்யத்தை போதிச்சிட்டு நடிகையோடு கும்மாளம் போடுறியே?
அதுவும் என்ன விட்டுட்டு ! நீ நல்லா இருப்பியா ? நானே எத்தன ஐட்டத்த உனக்கு சப்ளை பண்ணி இருப்பேன் ! அட படு பாவி நன்றி இல்லாத நாயே ! இன்னும் சொல்லுங்க ............
இந்த சாமியார்கள் விஷயத்தில எனக்கு ஒண்ணு மட்டும் விளங்கவே மாட் டேங்குது. செக்ஸுக்கும் ஆன்மிகத்துக்கும் சம்பந்தம் இருக்குன்னு பகிரங்கமா சொல்லிட்டு இவனுங்க ஆசிரமம் தொடங்கினா யாரும் வெட்டவா போறாங்க? இந்த சாமியாரும் நிஜமான அந்த விஷயத்தை முதலி லேயே சொல்லிட்டு செஞ்சிருந்தா... இன்னிக்கு ரஞ்சி தாவோடு கொஞ்சிக் குலாவுறதை யாரும் தப்புன்னு சொல்ல முடியுமா?
எத்தனையோ பிளான் பண்ணியும் இப்பிடி மாட்டிகிட்டீங்க ! இதுல இருந்து நீங்க பாடம் கத்துட்டு இருப்பீங்க .... சீக்ரமே புத்துணர்ச்சியோட அடுத்த பித்தலாட்டத்த ஆரமிச்சுட வேண்டியதுதான் !
அந்த சி.டி பதிவு இப்போ எடுக்கப்பட்டதே இல்லை. குறைஞ்சது நாலு வருஷத்துக்கு முன்னாலதான் அந்தக் காட்சி பதிவு பண்ணப்பட்டிருக்கு. இதுக்குப் பின்னால பெரிய அரசியலே ஒளிஞ்சிருக்கு. போன மாசம்கூட நான் ரஞ்சிதாவை சாமியாரோட பார்த்தேன். அதனால தான் இந்த உண்மையை இவ்வளவு அழுத்தமா சொல்றேன்.''
நீங்க ஒன்னும் வீடியோ எடுக்கலையா ! இருந்தா எனக்கொரு காப்பி அனுப்புங்க சார் !
''நீங்கள் சாமியாரிடம் பணம் வாங்கிக் கொண்டு தான் புகழ் புராணம் பாடியதாகவும், இப்போது அதை மறைப்பதற்காக சாமியார் மீது வழக்குப் போடப் போவதாகவும் சொல்லப்படுகிறதே?''
''பணம் சம்பாரிக்கணும்னா நான் எப்படி வேணும் னாலும் சம்பாரிச்சிருப்பேன். எவ்வளவு வேணும்னாலும் சம்பாரிச்சிருப்பேன்.
யோவ் இது ரஞ்சிதா சொல்ல வேண்டிய டைலாக் ! ஸ்க்ரிப்ட கொளப்பாத ! நீ என்ன மேட்டரா !
சாமியைப் பார்க்க ஐயாயிரம், பாத பூஜை செய்ய 25 ஆயிரம்னு பல தடவை அவனுக்கு நான்தான் தண்டம் அழுதிருக்கேன். புத்தகத்தை மொழிபெயர்த்ததுக்கு அவன்தான் இன்னும் எனக்கு பாக்கி கொடுக்க வேண்டியிருக்கு
பிச்சக் காரனுக்கு செக்யூரிட்டி பிச்சக் காரனே வா ! ரைட்டு
இதுக்கிடையில கும்ப மேளாவுக்கு போறதுக்காக என் மனைவி ஒரு லட்ச ரூபாயை அவன்கிட்ட கொடுத்திருக்கா.
நான் கூட ஒரு தீபாவளி சீட்டு நடத்தலாம்னு இருக்கேன் வர சொல்லுங்க !
அதையெல்லாம் திருப்பித் தரச் சொல்லித்தான் அவன் மேல நான் வழக்குப் போடப் போறேன்.
போடுங்க போடுங்க ! அவனும் கேப்பான் திருப்பி ! அப்ப நாம சொல்லிக்கலாம் பேக்கரிய நீ ............................................. ன்னு !
மத்தபடி சில மாமா பயலுக கிளப்பிவிடுற கதைக்கெல்லாம் நான் கலங்க மாட்டேன்!''
இனி வாரா வாரம் ஆராவாரம் !
போலாம் ரைட் !
சாரு நிவேதிதா 'ப்ளஸ் மைனஸ்' பேட்டி -
வக்காளி கல்லாக் கட்டறது எப்புடின்னு இவனுங்க கிட்டதான் கத்துக்கணும் போல ! ரெண்டு பெரும் ஜெகஜ் ஜாலக் கில்லாடிக தான் !
| அதை இந்த சாமியார் சொல்லிட்டே செஞ்சு இருக்கலாமே ஆமாமா இவரும் ஒரு பீ எப் ல நடிச்சா மாதிரி இருந்திருக்கும் |
நித்திய ஆனந்த சுவாமிகளின் வீடியோ காட்சிகள் விஸ்வரூபம் எடுத்ததுமே அவருக்கு நெருக்கமான பிரபலங்களைப் பற்றிய விவாதங்களும் பெரிதாக வெடிக்கத் தொடங்கிவிட்டன. குறிப்பாக முற்போக்கு எண்ணம் கொண்டவரும் பெரியாரிஸ்ட்டுமான எழுத்தாளர் சாரு நிவேதிதா பற்றி!
இந்தாளு முற் போக்கு எண்ணம் கொண்டவரா அதக் கூட விட்டுத் தள்ளுவோம் பெரியாரிச்டாமே ! ங்கொக்கா மக்கா இவ்வளவு நாளா நமக்கு இந்த ம்மேட்டர் தெரியாம போச்சே !
நித்யானந்தரின் புகழ் பாடும் பீரங்கியாக மாறி இணையதளங்களில் இவர் எழுதிக் குவித்ததும் இப்போது சர்ச்சைக்குள்ளாகி இருக்கிறது. இந்நிலையில் நாம் சாரு நிவேதிதாவிடம் பேசினோம். நேற்றைய பக்தர் - இன்றைய பித்தர் என்று அவர் கலந்துகட்டி அடித்த பதில்கள் செமயோ செம ரகம்!
ஹா ஹா ஹா படிக்கற எங்களுக்கோ எது மாதிரியும் இல்லாத புது மாதிரியான ரகம்!
''நித்யானந்தாவுடன் உங்களுக்கு எப்படி அறிமுகம் ஏற்பட்டது? அவருடைய பெரிய விசிறியாக நீங்கள் மாறியது எப்படி?''
''அவர் எழுதிய 600 பக்கங்களுக்கும் மேலான ஆங்கிலப் புத்தகம் ஒண்ணு எனக்கு
ஓசில !
அதை வாசிச்ச மாத்திரத்திலேயே நான் திகைச்சுப் போயிட்டேன். 35 வருஷ காலமாக எழுத்துலகத்தில இருக்கிறவன் நான். என்னை அந்த எழுத்துகள் உலுக்கிப் போட்டிடுச்சு.
ஏன் எல்லாமே வெள்ளப் பேப்பரா இருந்துச்சா ?
ஓஷோ, புத்தா போன்றவங்களோட கருத்துகளை எல்லாம் விஞ்சத்தக்க விஷயங்களை நித்யானந்தர் அந்தப் புத்தகத்தில சொல்லி இருந்தார். சாதாரண ஆட்கள் இத்தகைய கருத்துகளைச் சொல்ல வாய்ப்பே இல்லை. என்னோட மனசுல ஏற்பட்ட இந்த வியப்பை அப்படியே என்னோட இணையத்தில எழுதினேன்
இன்னொரு வாட்டி நீ எழுதுனதா சொன்ன பேஜாராயிடும் ! சொம்பெடுத்தேன்னு சொல்லு
அதைப் பார்த்த நடிகை ராகசுதா என்னை போன்ல கான்டக்ட் பண்ணி, 'சுவாமியைப் பார்க்க வாங்களேன்...'னு கூப்பிட்டாங்க. பொண் ணுங்க கூப்பிட்டாலே நமக்கு சபலம் தட்ட ஆரம்பிச் சிடுமில்ல... அதனால 'அவசியம் வரேன்'னு சொன்னேன்.
ராக சுதாவாலதான் இவர் அங்க போனாராம் எதுனா பாங் கெழவி கூப்பிட்டா போவ மாட்டாரு .... தெரியாமதான் கேக்கறேன் உனக்கு மனசுக்குள்ள பெரிய மன்மதக் குஞ்சாமணின்னு நெனப்பா ? எப்பப் பாரு வெள்ளக் காரி உன்னப் பாத்து வழுக்கி விழுந்தாங்கற! நடிகை நடுங்கிட்டே கட்டிப் புடிச்சாங்கிற! நாம வாங்கற அஞ்சு பத்துக்கு இதெல்லாம் தேவைதானா ?
இந்த இடத்திலதான் நீங்க இன்னொரு ஆச்சர்யத்தைக் கேட்கணும்... அப்போ நான் புதுச்சேரியில இருந்து சென்னைக்கு வந்துக்கிட்டு இருந்தேன். எதிரில் நித்யானந்தா ஒரு ஜீப்ல போய்க்கிட்டு இருக்கார்.
போலிஸ் ஜீப்புலையா ? பல தடவ அர்ரஸ்ட் பண்ணி இருப்பாங்க போல
என்னோட நண்பரும் அதைப் பார்த்தார். நான் உடனே ராகசுதாவுக்கு போன் பண்ணி, 'நான் நித்யானந் தரை ஜீப்ல பார்த்தேன்'னு சொன்னேன்.
உனக்கு ராக சுதா கிட்ட பேசுனும்னா என்ன புருடா வேணாலும் விடுவேன்னு ஊருக்கே தெரியுமே !
உடனே அவங்க சிரிச்சுக்கிட்டே, 'அதான் சுவாமியோட மகிமை. சுவாமி இப்போ பெங்களூருல இருக்கார். அவர் எப்படி புதுச்சேரி ரூட்ல வந்திருக்க முடியும்!'னு சொன்னாங்க. நான் மெரண்டு போயிட்டேன்.
மெரண்டு போகாம பின்ன! சாமியார் இல்லாதப்போ நீ போயி ஜல்சா பண்ணலாம்னு பாத்தா அந்தப் பயபுள்ள உனக்கு மேல கில்லாடியா இருக்கு ... ம்ம்ம் மேல சொல்லு
ஆதிசங்கரர் மாதிரி அபூர்வ வித்தைகளைக் கொண்டவர் நித்யானந்தர்னு எனக்கு விளங்கிடிச்சு. அதுக்கப்புறம் முதல் வேலையா அவரைப் போய்ப் பார்த்தேன். அவர்கிட்ட பெரிய மேஜிக் பவர் இருக்குறதை அப்பவே உணர்ந்தேன்!
ரைட்டு ! உனக்கு சரக்க வாங்கிக் குடுத்தா நாய் நாவல் எழுதுச்சுனு கூட சொல்லுவ!
''நித்யானந்தர் மாய மந்திரம் செய்ததை எல்லாம் ஒரு பெரியாரிஸ்ட்டான நீங்கள் எப்படி நம்பினீர் கள்?''
டேய் குறுக்கால பேசாதீங்கடா ! மனப்பாடம் பண்ணிட்டு வந்த தெல்லாம் மறந்துடப் போவுது ! நீங்க சொல்லுங்க தலைவா .....
''நான் யாரையும் அவ்வளவு சீக்கிரம் பாராட்ட மாட்டேன்னு உங்களுக்குத் தெரியும்.
பத்து ரூவா நோட்ட சட்டப் பாக்கட்டுக்கு மேல லைட்டா தெரியற மாதிரி வெச்சுட்டு வந்தா நாங்க சொல்றதெல்லாம் அப்பிடியே கேப்ப !
என்னோட மனைவிக்கு கடுமையான கால் வலி. எத்தனையோ இடங்கள்ல காட்டியும் அவளோட கால் வலி தீரலை.
கண்ட பக்கம் போயி காட்டுனா எப்புடி கால் வலி சரியாகும் ! டாக்டர்ட போயி காட்டனும் ....
ஆனா நித்யானந்தர் அவளோட காலை ஒரு தடவை தான் தொட்டார்.
மச்சான் மச்சான் உன்மேல ஆச வெச்சான் ... வெச்சு தெச்சான் தெச்சான்...............
அடுத்த நிமிஷமே அவளோட வலி சரியாகிடிச்சு.
எந்த வலி ! அத சொல்லல ...
இதே மாதிரி எத்தனையோபேரோட வியாதிகளை அவர் குணப்படுத்தியதை என் கண்ணால பார்த்திருக்கேன். தன் மனைவியை வியாதியிலேர்ந்து மீட்டதுக்காக ஒரு மூத்த நடிகர் நித்யானந்தரோட கால்களை கட்டிப் பிடிச்சு அழுதார்.
தள்ளி நில்றா கபோதின்னு சொல்லி இருப்பாரே !
இது மட்டுமில்லை... ரெண்டாயிரம் பக்கங்கள் கொண்ட 300 புத்தகங்களை நித்யானந்தர் எழுதி இருக்கார். அத்தனையும் ஞானத்தை கரைச்சு குடிச்ச எழுத்துகள். அதோட உலகத்திலேயே மிகப் பெரிய இதிகாசமான மகாபாரதத்தில இருக்கிற ஒரு லட்சம் சுலோகங்களையும் அட்சரம் பிசகாமல் சொல்றவர் அவர்.
நம்ம ஊர்ல அஞ்சு வயசு கொளந்தை கூட திருக்குறள் மனப் பாடம் பண்ணி சொல்லி ரெக்கார்ட் பிரேக் பண்ணிட்டு இருக்கு ... ஒடனே மேடம் ஆரமிச்சுட வேண்டியது தான ! அட ஏன்யா இதெல்லாம் ஒரு காரணம்னு சொல்லிட்டு வந்துடறாங்க
பர்ட்டிக்குலரா எந்த சுலோகத்தை குறிப்பிட்டுக் கேட்டாலும் டாண்ணு சொல்லுவார்.
நானும் தான் சொல்லுவேன் "டாண்" இப்ப என்னாங்கிற ?
32 வயசுக்குள்ள இதெல்லாம் சாத்தியமே இல்லாததுதானே... அந்தளவுக்கு சக்தி படைச்சவன் (இதுவரை 'ர்' போட்டவர் சற்றே கோபமாகி 'ன்'னுக்குத் தாவியதை என்னவென்று சொல்ல!) வயாக்ரா மாத்திரையைப் போட்டுகிட்டு அசிங்கமான காரியங்கள் செய்வதை எங்கே போய்ச் சொல்றது? உனக்கிருக்கிற அசாத்திய சக்தியை நடிகைகிட்டே காண்பிக்கிறயே... நீயா சாமியாரு?''
அசாத்திய சக்திய காமிச்சா மாதிரியே தெரியலையே ! அந்தம்மா தான் இழுத்து இழுத்து போட்டுச்சு ! இவன் மயிரே போச்சுன்னு டீவியப் பாத்துட்டு இருந்தான்
''ரஞ்சிதாவை நீங்கள் நித்யானந்தரோடு பார்த்திருக் கிறீர்களா?''
எந்தக் கோலத்தில் !
''நடிகர் விஜய்யோட அம்மா ஷோபா, கோவை சரளா, நடிகர் அர்ஜுன் போன்றவர்கள் எல்லாம் சாமியாருக்கு பெரிய விசிறிங்க...
ஹா ஹா ஹா ... போட்டு ஒடை ! க்காளி நடத்து மாப்ள நீ !
ஏன் பாலிவுட் ஸ்டாரான விவேக் ஓபராய்கூட மாசத்துக்கு ஒரு தடவை சாமியாரை சுத்தி வந்திடுவார். இதோடு, பல முன்னாள் செக்ஸ் நடிகைகளையும் நான் சாமியாரோட பார்த்திருக்கேன். நைட் முழுக்க ஹோட்டல், பார்னு கூத்தடிக்கிற ஒரு கவர்ச்சி நடிகை ஆசிரமத்தில ஹீலிங் பயிற்சி பண்ணிக்கிட்டு இருப்பார். அதையெல்லாம் பார்க்குறப்பவே ஏதோ தப்புத்தண்டா நடக்குதுன்னு மனசுக்குள்ள தோணினச்சு.
அதுக்கப்பறம் தான் இவரு ஆசிரமமே கதின்னு நாக்கத் தொங்கப் போட்டுட்டு இருக்க ஆரமிச்சது
இருந்தாலும் நித்யானந்தாவோட எழுத்தும் பேச்சும் அபூர்வ சக்தியும் என்னைய நம்ப வெச்சிடிச்சு.''
ஐ ! கொடுத்த காச விட்டுட்டீங்களே
''நித்யானந்தர் - ரஞ்சிதா சி.டி. காட்சிகள் உண்மை தானா?''
''அப்பட்டமான உண்மைதான்.
அந்தக் கட்டிலுக்கு அடியில தான் இவரு படுத்துட்டு இருந்தாரு !
அந்தக் காட்சி களைப் பார்த்துப் பார்த்து நான் ரொம்பக் கடுப்பில இருக்கேன்.
எத்தன தடவ பாத்தீங்க சாணி !
'ஏன் நீ பெரிய யோக்கியனா'ன்னு நீங்க கேட்கலாம். அவன் பண்ணக்கூடாத அந்தத் தப்பை நான் பண்ணலாம். ஏன்னா 'நானொரு உமனைசர்'னு பகிரங்கமாவே சொல்லி இருக்கேன். ஆனா நீ... பிரமச் சர்யத்தை போதிச்சிட்டு நடிகையோடு கும்மாளம் போடுறியே?
அதுவும் என்ன விட்டுட்டு ! நீ நல்லா இருப்பியா ? நானே எத்தன ஐட்டத்த உனக்கு சப்ளை பண்ணி இருப்பேன் ! அட படு பாவி நன்றி இல்லாத நாயே ! இன்னும் சொல்லுங்க ............
இந்த சாமியார்கள் விஷயத்தில எனக்கு ஒண்ணு மட்டும் விளங்கவே மாட் டேங்குது. செக்ஸுக்கும் ஆன்மிகத்துக்கும் சம்பந்தம் இருக்குன்னு பகிரங்கமா சொல்லிட்டு இவனுங்க ஆசிரமம் தொடங்கினா யாரும் வெட்டவா போறாங்க? இந்த சாமியாரும் நிஜமான அந்த விஷயத்தை முதலி லேயே சொல்லிட்டு செஞ்சிருந்தா... இன்னிக்கு ரஞ்சி தாவோடு கொஞ்சிக் குலாவுறதை யாரும் தப்புன்னு சொல்ல முடியுமா?
எத்தனையோ பிளான் பண்ணியும் இப்பிடி மாட்டிகிட்டீங்க ! இதுல இருந்து நீங்க பாடம் கத்துட்டு இருப்பீங்க .... சீக்ரமே புத்துணர்ச்சியோட அடுத்த பித்தலாட்டத்த ஆரமிச்சுட வேண்டியதுதான் !
அந்த சி.டி பதிவு இப்போ எடுக்கப்பட்டதே இல்லை. குறைஞ்சது நாலு வருஷத்துக்கு முன்னாலதான் அந்தக் காட்சி பதிவு பண்ணப்பட்டிருக்கு. இதுக்குப் பின்னால பெரிய அரசியலே ஒளிஞ்சிருக்கு. போன மாசம்கூட நான் ரஞ்சிதாவை சாமியாரோட பார்த்தேன். அதனால தான் இந்த உண்மையை இவ்வளவு அழுத்தமா சொல்றேன்.''
நீங்க ஒன்னும் வீடியோ எடுக்கலையா ! இருந்தா எனக்கொரு காப்பி அனுப்புங்க சார் !
''நீங்கள் சாமியாரிடம் பணம் வாங்கிக் கொண்டு தான் புகழ் புராணம் பாடியதாகவும், இப்போது அதை மறைப்பதற்காக சாமியார் மீது வழக்குப் போடப் போவதாகவும் சொல்லப்படுகிறதே?''
''பணம் சம்பாரிக்கணும்னா நான் எப்படி வேணும் னாலும் சம்பாரிச்சிருப்பேன். எவ்வளவு வேணும்னாலும் சம்பாரிச்சிருப்பேன்.
யோவ் இது ரஞ்சிதா சொல்ல வேண்டிய டைலாக் ! ஸ்க்ரிப்ட கொளப்பாத ! நீ என்ன மேட்டரா !
சாமியைப் பார்க்க ஐயாயிரம், பாத பூஜை செய்ய 25 ஆயிரம்னு பல தடவை அவனுக்கு நான்தான் தண்டம் அழுதிருக்கேன். புத்தகத்தை மொழிபெயர்த்ததுக்கு அவன்தான் இன்னும் எனக்கு பாக்கி கொடுக்க வேண்டியிருக்கு
பிச்சக் காரனுக்கு செக்யூரிட்டி பிச்சக் காரனே வா ! ரைட்டு
இதுக்கிடையில கும்ப மேளாவுக்கு போறதுக்காக என் மனைவி ஒரு லட்ச ரூபாயை அவன்கிட்ட கொடுத்திருக்கா.
நான் கூட ஒரு தீபாவளி சீட்டு நடத்தலாம்னு இருக்கேன் வர சொல்லுங்க !
அதையெல்லாம் திருப்பித் தரச் சொல்லித்தான் அவன் மேல நான் வழக்குப் போடப் போறேன்.
போடுங்க போடுங்க ! அவனும் கேப்பான் திருப்பி ! அப்ப நாம சொல்லிக்கலாம் பேக்கரிய நீ ............................................. ன்னு !
மத்தபடி சில மாமா பயலுக கிளப்பிவிடுற கதைக்கெல்லாம் நான் கலங்க மாட்டேன்!''
கலங்காதே ராசா காலம் பொறக்கும்!
நள்ளிரவு போன பின்னே வெள்ளி மொளைக்கும்!
Thursday, March 11, 2010
மண்டயப் பிச்சுக்கலாம் வாங்க - டிங்கரிங் வேலை
வெள்ளக் காரன் நம்ம ஏரியாவ மொத்தமா வளைச்சுப் போட்டு இந்தியா லே அவுட்டுன்னு போர்டு வெச்சு மக்களை டிக்கி மிதி மிதிச்ச போது உதை வாங்கின எல்லாருக்கும் ஒரே வில்லன் வெள்ளைக்காரன்தான் .
அதனால அல்லாரும் ரவுண்டு கட்டி ஒன்னு சேந்து ஒரு வழியா (!) அனுப்பிச்சு வெச்சாச்சு ( நேரு - மவுண்ட் பேட்டன் : பேக்கரிய நீ வெச்சுக்கோ ............ அவ்வவ்வ்வ்வ் !)
அதுக்கப்பறமும் அதே பேர வெச்சுகிட்டு வேற்றுமையில் ஒற்றுமை , தேசிய ஒருமைப் பாடுன்னு மூனாங்கிலாசுல இருந்து புஸ்தகத்துல படிக்கறோமே அது தான் வெளங்கவே மாட்டேங்குது .
வேற்றுமைல எப்பிடிங்கண்ணா ஒற்றுமை வரும் ? ஐரோப்பால சிங்குகள அடிச்சா சவுத்துல நமக்கு அது மொக்கை நியூசு , சிறீலங்கால தமிழன அடிச்சா நார்த்துல அவனுங்களுக்கு மொக்கை நியூசு ! ஆறுதலான ஒரே விஷயம் சுனாமி நிலநடுக்கம்னு வந்தா மட்டும் கொஞ்சம் பீல் பண்றோம் , "ஆஸ்திரேலியாவில் இந்தியருக்கு அடி"ன்னா எவனுக்கும் கோவம் வர்றது இல்ல ! வட்டார மனப்பான்மை மண்டிக் கெடக்கும்போதே ரியாக்சன் இல்லாம இருக்காங்க இவங்க கிட்ட போயி மொத்தமா மனிதம் சாகிறது அங்கேன்னு சொன்னா " அப்பிடியா தினகரன்ல போடல " ன்னு சாவகாசமா கேப்பாங்க .
பக்கத்து மாநிலத்துக் காரனைப் பாத்தாலே நமக்கு கீழ இருந்து மேல வரைக்கும் பத்திகிட்டு எரியுது , வைக்கத் தகராறு வரும் முன்னூத்தி அறுபத்தி அஞ்சு நாளும் ஒஞ்ச பாடில்ல ... இந்த லட்சன மயிருல ஒருமைப் பாடு, "ஓ"ப்போடுன்னு காமெடி வேற .
இது போக நாட்ல மதம்ங்கற பேர்ல பண்ற அட்டகாசம் அதுக்கு மேல ...
பெரிய சனநாயகம் , சமய சார்பில்லைன்னு சொல்லிட்டு இருந்தா பத்தாது இங்கதான் எல்லா மதத்துக் காரனும் தன்னை மதவாதியா காமிச்சுக்கிட்டு நடு ரோட்டுல பஸ்ஸ கொளுத்தலாம் கடை உடைக்கலாம் என்ன வேணாம் பண்ணலாம் இதுக்கு பேர்தான் சமய சார்பற்ற தன்மை .
தன் மத அடையாளங்கள காட்டிகிட்டு ரோட்டுல யாரையும் நடமாட விடக் கூடாது . வர வர பொது ஜனங்கள்ளையும் நெறைய பேரு தங்களை மத வாதிகளா அடையாளப் படுத்திகறதை பாதுகாப்பா உணரறாங்க போல. மதம் ஜட்டி மாதிரி உள்ள போட்டுட்டு சுத்தினா எவனாவது கேள்வி கேக்கரானா ? எதுக்குடா பேண்டு மேல போடறீங்கன்னு தான் கேக்கறோம்.இப்பிடி கண்ட மேனிக்கு பிரிஞ்சு நாறிக் கெடக்கற நாட்டை "நீங்க எல்லாம் ஒன்னு வாயத் தொறந்தா மண்ணுன்னு" புருடா உட்டு பழக்கி வெச்சுருக்காங்க ...
ஜன கன மனன்னு ஒரு பாட்டு உங்க எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கும், எத்தன பேருக்கு அர்த்தம் தெரியும் எல்லாரும் பாடுறாங்க நாமளும் பாடறோம் அவ்ளோதான் ! அந்த பாட்டு ஒரு வேளை புறநானூறு கணக்கா இருந்துச்சுன்னா பெங்கால் காரனுக்கே ஒன்னும் வெளங்கி இருக்காது . இந்த லட்சணத்துல தான் இருக்கு இந்தியன்ங்கற கான்செப்ட் ! நம்மாளுகலப் பொறுத்த மட்டும் இந்தியன்னா தானும் இல்ல தன்ன சுத்தி இருக்கறவனும் இல்ல அது எவனோ வேற ஒருத்தன்ன்கறது தான் எண்ணம்
மண்டயப் பிச்சுக்க இன்னும் நெறையா மேட்டர் இருக்கு தலைவா நம்ம ஊர்ல !
இந்த சீசன் ஹிட்டு
நிர்வாணம்! கேக்கும்போதே குளு குளுன்னு இருக்குமே ! ஆனா நின்னு பாத்தா தான் நெசம் புரியும்! அம்மணப் போராட்டங்கள் பற்றி நாளிதழ்களில் போடுகிறார்கள் கொஞ்சம் ஜூம் பண்ணி பெருசாப் போட்டா அவர்களுக்கு என்ன கொறஞ்சு போகும்னு தெரியல! நிக்கறவன் ஜாலியா காட்டிட்டு நிக்கறான் இவனுங்க எடைல பூந்து குட்டைய கொழப்பிட்டு போயிடறானுங்க ... எனக்கு எப்பவுமே இந்த பொது இட நிர்வாண போஸ்கள் மீது கொஞ்சம் அலாதி பிரியம்....! அவ்வளவு ஏன் பிஎப் டீவீடிகளில் கூட பொது இட பி எப்களை விரும்பிப் பார்ப் பதுண்டு! போன மாதம் முழுக்க சன் டிவியின் நெஜம் நிகழ்ச்சியில் கங்கையில் அம்மணக் குளியல் என்று விளம்பரப் படுத்தி கடைசியில் அகோரி சாமியார்களின் கலீஜ் குளியலை ஒளி பரப்பினார்கள் . கொஞ்ச நாள் முன்னாடி ஐயாயிரம் பேரு ஆம்பளை பொம்பளைன்னு வித்யாசம் இல்லாம ஒபராஹவுஸ் முன்னால (நம்ம ஊரு இல்ல ஆஸ்திரேலியா) அம்மணமா நின்ன காட்சிய தமிழ் தினசரிகள் பிரசுரித்து இருந்தன. எந்த கருத்தையும் வலியுறுத்தியோ, ஆர்ப்பாட்டம் செய்தோ இல்லாமல் சாதனைக் காக போஸ் கொடுத்துள்ளனர் இந்த சீமான்களும் சீமாட்டிகளும் !
குட்டு
சந்தடி சாக்குல குமுதத்துல ரஞ்சிதாவுக்கு லெட்டர் எழுதின ஞானிக்கு
ரிவிட்டு
சங்கடமே இல்லாம ரிப்போர்டர்ல மானங்கெட்ட தனமா தொடர் எழுதப் போற அதிரடி எழுத்தாளர் சாணிக்கு
பிச்சுக்குவோம்.......
அதனால அல்லாரும் ரவுண்டு கட்டி ஒன்னு சேந்து ஒரு வழியா (!) அனுப்பிச்சு வெச்சாச்சு ( நேரு - மவுண்ட் பேட்டன் : பேக்கரிய நீ வெச்சுக்கோ ............ அவ்வவ்வ்வ்வ் !)
அதுக்கப்பறமும் அதே பேர வெச்சுகிட்டு வேற்றுமையில் ஒற்றுமை , தேசிய ஒருமைப் பாடுன்னு மூனாங்கிலாசுல இருந்து புஸ்தகத்துல படிக்கறோமே அது தான் வெளங்கவே மாட்டேங்குது .
வேற்றுமைல எப்பிடிங்கண்ணா ஒற்றுமை வரும் ? ஐரோப்பால சிங்குகள அடிச்சா சவுத்துல நமக்கு அது மொக்கை நியூசு , சிறீலங்கால தமிழன அடிச்சா நார்த்துல அவனுங்களுக்கு மொக்கை நியூசு ! ஆறுதலான ஒரே விஷயம் சுனாமி நிலநடுக்கம்னு வந்தா மட்டும் கொஞ்சம் பீல் பண்றோம் , "ஆஸ்திரேலியாவில் இந்தியருக்கு அடி"ன்னா எவனுக்கும் கோவம் வர்றது இல்ல ! வட்டார மனப்பான்மை மண்டிக் கெடக்கும்போதே ரியாக்சன் இல்லாம இருக்காங்க இவங்க கிட்ட போயி மொத்தமா மனிதம் சாகிறது அங்கேன்னு சொன்னா " அப்பிடியா தினகரன்ல போடல " ன்னு சாவகாசமா கேப்பாங்க .
பக்கத்து மாநிலத்துக் காரனைப் பாத்தாலே நமக்கு கீழ இருந்து மேல வரைக்கும் பத்திகிட்டு எரியுது , வைக்கத் தகராறு வரும் முன்னூத்தி அறுபத்தி அஞ்சு நாளும் ஒஞ்ச பாடில்ல ... இந்த லட்சன மயிருல ஒருமைப் பாடு, "ஓ"ப்போடுன்னு காமெடி வேற .
இது போக நாட்ல மதம்ங்கற பேர்ல பண்ற அட்டகாசம் அதுக்கு மேல ...
பெரிய சனநாயகம் , சமய சார்பில்லைன்னு சொல்லிட்டு இருந்தா பத்தாது இங்கதான் எல்லா மதத்துக் காரனும் தன்னை மதவாதியா காமிச்சுக்கிட்டு நடு ரோட்டுல பஸ்ஸ கொளுத்தலாம் கடை உடைக்கலாம் என்ன வேணாம் பண்ணலாம் இதுக்கு பேர்தான் சமய சார்பற்ற தன்மை .
தன் மத அடையாளங்கள காட்டிகிட்டு ரோட்டுல யாரையும் நடமாட விடக் கூடாது . வர வர பொது ஜனங்கள்ளையும் நெறைய பேரு தங்களை மத வாதிகளா அடையாளப் படுத்திகறதை பாதுகாப்பா உணரறாங்க போல. மதம் ஜட்டி மாதிரி உள்ள போட்டுட்டு சுத்தினா எவனாவது கேள்வி கேக்கரானா ? எதுக்குடா பேண்டு மேல போடறீங்கன்னு தான் கேக்கறோம்.இப்பிடி கண்ட மேனிக்கு பிரிஞ்சு நாறிக் கெடக்கற நாட்டை "நீங்க எல்லாம் ஒன்னு வாயத் தொறந்தா மண்ணுன்னு" புருடா உட்டு பழக்கி வெச்சுருக்காங்க ...
ஜன கன மனன்னு ஒரு பாட்டு உங்க எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கும், எத்தன பேருக்கு அர்த்தம் தெரியும் எல்லாரும் பாடுறாங்க நாமளும் பாடறோம் அவ்ளோதான் ! அந்த பாட்டு ஒரு வேளை புறநானூறு கணக்கா இருந்துச்சுன்னா பெங்கால் காரனுக்கே ஒன்னும் வெளங்கி இருக்காது . இந்த லட்சணத்துல தான் இருக்கு இந்தியன்ங்கற கான்செப்ட் ! நம்மாளுகலப் பொறுத்த மட்டும் இந்தியன்னா தானும் இல்ல தன்ன சுத்தி இருக்கறவனும் இல்ல அது எவனோ வேற ஒருத்தன்ன்கறது தான் எண்ணம்
மண்டயப் பிச்சுக்க இன்னும் நெறையா மேட்டர் இருக்கு தலைவா நம்ம ஊர்ல !
இந்த சீசன் ஹிட்டு
நிர்வாணம்! கேக்கும்போதே குளு குளுன்னு இருக்குமே ! ஆனா நின்னு பாத்தா தான் நெசம் புரியும்! அம்மணப் போராட்டங்கள் பற்றி நாளிதழ்களில் போடுகிறார்கள் கொஞ்சம் ஜூம் பண்ணி பெருசாப் போட்டா அவர்களுக்கு என்ன கொறஞ்சு போகும்னு தெரியல! நிக்கறவன் ஜாலியா காட்டிட்டு நிக்கறான் இவனுங்க எடைல பூந்து குட்டைய கொழப்பிட்டு போயிடறானுங்க ... எனக்கு எப்பவுமே இந்த பொது இட நிர்வாண போஸ்கள் மீது கொஞ்சம் அலாதி பிரியம்....! அவ்வளவு ஏன் பிஎப் டீவீடிகளில் கூட பொது இட பி எப்களை விரும்பிப் பார்ப் பதுண்டு! போன மாதம் முழுக்க சன் டிவியின் நெஜம் நிகழ்ச்சியில் கங்கையில் அம்மணக் குளியல் என்று விளம்பரப் படுத்தி கடைசியில் அகோரி சாமியார்களின் கலீஜ் குளியலை ஒளி பரப்பினார்கள் . கொஞ்ச நாள் முன்னாடி ஐயாயிரம் பேரு ஆம்பளை பொம்பளைன்னு வித்யாசம் இல்லாம ஒபராஹவுஸ் முன்னால (நம்ம ஊரு இல்ல ஆஸ்திரேலியா) அம்மணமா நின்ன காட்சிய தமிழ் தினசரிகள் பிரசுரித்து இருந்தன. எந்த கருத்தையும் வலியுறுத்தியோ, ஆர்ப்பாட்டம் செய்தோ இல்லாமல் சாதனைக் காக போஸ் கொடுத்துள்ளனர் இந்த சீமான்களும் சீமாட்டிகளும் !
குட்டு
சந்தடி சாக்குல குமுதத்துல ரஞ்சிதாவுக்கு லெட்டர் எழுதின ஞானிக்கு
ரிவிட்டு
சங்கடமே இல்லாம ரிப்போர்டர்ல மானங்கெட்ட தனமா தொடர் எழுதப் போற அதிரடி எழுத்தாளர் சாணிக்கு
பிச்சுக்குவோம்.......
Monday, March 8, 2010
கெடா வெட்டு - சாமியார்ஸ் அண்ட் சொம்பு தூக்கி ரைட்டர்ஸ்!
சாமியார்களுக்கு சொம்பு தூக்குவதென்பது ஒரு ஸ்டைலாகிவிட்டது இப்போது! தமிழ் கூறும் நல்லுலகில் பொருளாதார அடிப்படையில் அன்றாடங்காய்ச்சி களுக்கு மருவத்தூர் மம்மி , பார்பனர்களுக்கு சங்கர கிங்கர மடங்கள், வசதியான பார்டிகளுக்கு கார்பரேட் காட் மேன்களான நித்தி, ஜக்கி, மம்மி பகவான் என தர வரிசையாக சாமியார்கள் உள்ளனர். இவர்களை வளர்த்தி விடுவதில் வெகுஜன வார இதழ்களான குமுதமும் ஆவியும் குழாயடிச் சண்டையும் குடுமி பிடி குஸ்தியும் போடாததுதான் பாக்கி. இந்த திருட்டுப் பசங்களை பச்சை பசேல் புல்வெளிப் பிரதேசங்களில் வித விதமான ஏங்கில்களில் படம் பிடித்துப் போட்டு சீன, ஜப்பானிய நாடோடிக் கதைகளை உல்டா செய்து உதாரணம் சொல்லி தொடர் கட்டுரைகளை பிரசுரம் செய்து தம் பங்குக்கு பித்தலாட்டத்திற்கு துணை போகின்றன. அவர்களது மடத்தின் விளம்பரத்தை ஒரு பக்கம் போட்டு அத்தோடு விட்டிருந்தாலும் பரவாயில்லை ; வியாபார நோக்கம் என்று சொல்லி தப்பித் திருக்கலாம். தொடர் கட்டுரைகளைப் பிரசுரம் செய்ததன் மூலம் நன்கு படித்த ஓரளவேனும் புத்தி சுவாதீனமுள்ள நடுத்தர வர்க்க மற்றும் வசதியான மக்களை சாமியார்களை நாடிச் செல்ல வைத்திருக்கிறது .
ஒரு சினிமா நடிகன் சாமியாரை நம்புகிறான் என்று அவனது ரசிகர்கள் மடத்தில் போய் குவிவதென்பது வேறு.... ஆனால் பிரபலமான எழுத்தாளர்கள் இப்படிப் பட்ட திருட்டு சாமிகளுக்கு சொம்ம்பு தூக்கித் திரியும்போது, எழுத்தாளர்கள் என்றாலே அறிவுக் கொழுந்துகள் என்று நினைத்து மருகும் பாவப் பட்ட தமிழ் வாசகன் சாமியார்களை நம்பும் நிலைக்குத் தள்ளப் படுகிறான்.

நாம் கேட்பது என்னவென்றால், உனக்கு அவ்வளவு சுகமாக சாமியார் சொரிந்து விடுகிறார் என்றால் நீ மட்டும் போயி (அதிக பட்சம் பொண்டாட்டியை கூட்டிச் செல்லலாம் ) சாமியார் காலை நக்கியிருக்கலாம். என்ன மயிருக்கு வாசகர்களுக்கு விரல் சுட்டிக் காட்ட வேண்டும். சுகம் பெற அணுகவும்னு அட்ரசோட நித்தியானந்த சாமியாருக்கு ஏஜெண்டு (டீசண்டு!) வேலை பார்த்த அதே சாரு... இன்று தன கூட்டாளி களியுண்ணும் நிலைக்கு வந்த உடன் , " நான் என்ன தப்பு செஞ்சேன் ! போட்டோ போட்டது தப்பா ?" என ஒன்னுந்தெரியாத பப்பா போல வேஷம் கட்டுகிறார். சோற்றை வடித்துத் தின்பவன் இதுபோல பிரட்டிப் பேச மாட்டான்; மனித உடலில் ஒரு சுழற்சி முடித்து வந்ததை தின்பவன்தான் இதுபோல் செய்வான்.
சாருவின் சொம்பு தூக்குதலை பார்த்த போதே அவரைப் பற்றித் தெரிந்தவர்களுக்கு நித்தியின் இலட்சன மயிர் விளங்கி விட்டிருக்கும். இன்னும் ஜக்கிக்கு எழுத்தாளர்களிருவர் மொழி மாற்ற வேலை செய்து கொண்டு இருக்கிறார்கள் , அண்ணன் எப்போது லுங்கி அவுரப் போகிறார் எனத் தெரியவில்லை .
சாமியார்களைச் சாடுவது தனிக்கதை, ஆனால் அவர்களிடம் ஓரளவு சுய புத்தி உள்ளவர்களையும் விழ வைக்கும் நம்பகத் தன்மையை ஏற்படுத்தி தருவது இந்த ஏழை எழுத்தாளர்கள் தான். கடவுள் மறுப்பு கொள்கை உடையவனும் கூட தன் அபிமான எழுத்தாளரே சொல்கிறார் என்றால் அர்த்தமில்லாமலா ? என மனம் பிறழும் அளவு சொம்பு தூக்கும் வேலையை செய்து விட்டு ,
" நான் சொல்வதை நீ எண்டா கேட்கிறாய் ? புத்தி இல்ல ? சோத்த தான தின்கிற ? என வசை மாரி பொழியும் சாருவினை நம்பி நாளை தன் மீது அவர் பொட்டலம் கட்டி வீசப் போகும் மலத் தினையும் ஆசையோடு நாச்சுழட்டி எதிர்நோக்கும் மூடர்களை என்னென்று சொல்ல ?

இன்னொரு பக்கம் உத்தம எழுத்தாளரோ சரஸ்வதியின் அம்மண ஓவிய விவகாரத்தை மீண்டும் கையில் எடுத்திருக்கிறார் ... ஹுசைனின் நிர்வாண சரஸ்வதி ஓவியம் தவறல்ல ஏனென்றால் , நம் நாட்டில் முற்காலத்திலிருந்தே பெண் கடவுளரை நிர்வாணமாகத் தான் வணங்குவது வழக்கம் ; கங்கைக் கரையோரம் குறி பிளந்து காட்சியளிக்கும் அம்மன் சிலைகள் அநேகம் உண்டு , மேலும் அதைத் தொட்டு வணங்கும் ( குறியை ) பெண்களும் ஏராளம் என சம்மந்தாசம்மந்தம் இல்லாமல் பினாத்தி வைத்திருக்கிறார் . ஓவியனின் கலைப் படைப்பின் மீது எழும் சர்ச்சையினை எதிர்க்க இங்கு வக்கில்லை , இந்து கடவுள் சிலை அம்மணமாக இருப்பது இயல்புதானாம்! அப்புறம் பிரம்மனும் சரஸ்வதியும் புணரும் காட்சியை இவர் ஊரில் சின்ன வயதில் பார்த்த துண்டாம்! நான் நினைத்துக் கொண்டேன் நாம தேவையே இல்ல ! இவர்களே பட்டையை கிளப்புகிறார்கள் என்று.....
ஆக, எழுத்தாளர்கள் சாமிக்கும் சாமியார்களுக்கும் கொ ப செ என்ற பெயரில் சொம்பு தூக்கி, தூக்கி ஊரை அடித்து உலையில் போடும் வேலையில் அட்டகாசமாக கலக்கட்டும்!
சாரு சொன்னாற்போல் கு ந க்கு கு ந தானாம்; அவருக்கு கு ந யாராம் என நாம் வினவலாம் ....
தொடரும் !
கெடா வெட்டு - சாமியார்களும் தமிழின் ஈடிணையற்ற எழுத்தாளக்..............ம்
சாமியார்களுக்கு சொம்பு தூக்குவதென்பது ஒரு ஸ்டைலாகிவிட்டது இப்போது! தமிழ் கூறும் நல்லுலகில் பொருளாதார அடிப்படையில் அன்றாடங்காய்ச்சி களுக்கு மருவத்தூர் மம்மி , பார்பனர்களுக்கு சங்கர கிங்கர மடங்கள், வசதியான பார்டிகளுக்கு கார்பரேட் காட் மேன்களான நித்தி, ஜக்கி, மம்மி பகவான் என தர வரிசையாக சாமியார்கள் உள்ளனர். இவர்களை வளர்த்தி விடுவதில் வெகுஜன வார இதழ்களான குமுதமும் ஆவியும் குழாயடிச் சண்டையும் குடுமி பிடி குஸ்தியும் போடாததுதான் பாக்கி. இந்த திருட்டுப் பசங்களை பச்சை பசேல் புல்வெளிப் பிரதேசங்களில் வித விதமான ஏங்கில்களில் படம் பிடித்துப் போட்டு சீன, ஜப்பானிய நாடோடிக் கதைகளை உல்டா செய்து உதாரணம் சொல்லி தொடர் கட்டுரைகளை பிரசுரம் செய்து தம் பங்குக்கு பித்தலாட்டத்திற்கு துணை போகின்றன. அவர்களது மடத்தின் விளம்பரத்தை ஒரு பக்கம் போட்டு அத்தோடு விட்டிருந்தாலும் பரவாயில்லை ; வியாபார நோக்கம் என்று சொல்லி தப்பித் திருக்கலாம். தொடர் கட்டுரைகளைப் பிரசுரம் செய்ததன் மூலம் நன்கு படித்த ஓரளவேனும் புத்தி சுவாதீனமுள்ள நடுத்தர வர்க்க மற்றும் வசதியான மக்களை சாமியார்களை நாடிச் செல்ல வைத்திருக்கிறது .
ஒரு சினிமா நடிகன் சாமியாரை நம்புகிறான் என்று அவனது ரசிகர்கள் மடத்தில் போய் குவிவதென்பது வேறு.... ஆனால் பிரபலமான எழுத்தாளர்கள் இப்படிப் பட்ட திருட்டு சாமிகளுக்கு சொம்ம்பு தூக்கித் திரியும்போது, எழுத்தாளர்கள் என்றாலே அறிவுக் கொழுந்துகள் என்று நினைத்து மருகும் பாவப் பட்ட தமிழ் வாசகன் சாமியார்களை நம்பும் நிலைக்குத் தள்ளப் படுகிறான்.

நாம் கேட்பது என்னவென்றால், உனக்கு அவ்வளவு சுகமாக சாமியார் சொரிந்து விடுகிறார் என்றால் நீ மட்டும் போயி (அதிக பட்சம் பொண்டாட்டியை கூட்டிச் செல்லலாம் ) சாமியார் காலை நக்கியிருக்கலாம். என்ன மயிருக்கு வாசகர்களுக்கு விரல் சுட்டிக் காட்ட வேண்டும். சுகம் பெற அணுகவும்னு அட்ரசோட நித்தியானந்த சாமியாருக்கு ஏஜெண்டு (டீசண்டு!) வேலை பார்த்த அதே சாரு... இன்று தன கூட்டாளி களியுண்ணும் நிலைக்கு வந்த உடன் , " நான் என்ன தப்பு செஞ்சேன் ! போட்டோ போட்டது தப்பா ?" என ஒன்னுந்தெரியாத பப்பா போல வேஷம் கட்டுகிறார். சோற்றை வடித்துத் தின்பவன் இதுபோல பிரட்டிப் பேச மாட்டான்; மனித உடலில் ஒரு சுழற்சி முடித்து வந்ததை தின்பவன்தான் இதுபோல் செய்வான்.
சாருவின் சொம்பு தூக்குதலை பார்த்த போதே அவரைப் பற்றித் தெரிந்தவர்களுக்கு நித்தியின் இலட்சன மயிர் விளங்கி விட்டிருக்கும். இன்னும் ஜக்கிக்கு எழுத்தாளர்களிருவர் மொழி மாற்ற வேலை செய்து கொண்டு இருக்கிறார்கள் , அண்ணன் எப்போது லுங்கி அவுரப் போகிறார் எனத் தெரியவில்லை .
சாமியார்களைச் சாடுவது தனிக்கதை, ஆனால் அவர்களிடம் ஓரளவு சுய புத்தி உள்ளவர்களையும் விழ வைக்கும் நம்பகத் தன்மையை ஏற்படுத்தி தருவது இந்த ஏழை எழுத்தாளர்கள் தான். கடவுள் மறுப்பு கொள்கை உடையவனும் கூட தன் அபிமான எழுத்தாளரே சொல்கிறார் என்றால் அர்த்தமில்லாமலா ? என மனம் பிறழும் அளவு சொம்பு தூக்கும் வேலையை செய்து விட்டு ,
" நான் சொல்வதை நீ எண்டா கேட்கிறாய் ? புத்தி இல்ல ? சோத்த தான தின்கிற ? என வசை மாரி பொழியும் சாருவினை நம்பி நாளை தன் மீது அவர் பொட்டலம் கட்டி வீசப் போகும் மலத் தினையும் ஆசையோடு நாச்சுழட்டி எதிர்நோக்கும் மூடர்களை என்னென்று சொல்ல ?

இன்னொரு பக்கம் உத்தம எழுத்தாளரோ சரஸ்வதியின் அம்மண ஓவிய விவகாரத்தை மீண்டும் கையில் எடுத்திருக்கிறார் ... ஹுசைனின் நிர்வாண சரஸ்வதி ஓவியம் தவறல்ல ஏனென்றால் , நம் நாட்டில் முற்காலத்திலிருந்தே பெண் கடவுளரை நிர்வாணமாகத் தான் வணங்குவது வழக்கம் ; கங்கைக் கரையோரம் குறி பிளந்து காட்சியளிக்கும் அம்மன் சிலைகள் அநேகம் உண்டு , மேலும் அதைத் தொட்டு வணங்கும் ( குறியை ) பெண்களும் ஏராளம் என சம்மந்தாசம்மந்தம் இல்லாமல் பினாத்தி வைத்திருக்கிறார் . ஓவியனின் கலைப் படைப்பின் மீது எழும் சர்ச்சையினை எதிர்க்க இங்கு வக்கில்லை , இந்து கடவுள் சிலை அம்மணமாக இருப்பது இயல்புதானாம்! அப்புறம் பிரம்மனும் சரஸ்வதியும் புணரும் காட்சியை இவர் ஊரில் சின்ன வயதில் பார்த்த துண்டாம்! நான் நினைத்துக் கொண்டேன் நாம தேவையே இல்ல ! இவர்களே பட்டையை கிளப்புகிறார்கள் என்று.....
ஆக, எழுத்தாளர்கள் சாமிக்கும் சாமியார்களுக்கும் கொ ப செ என்ற பெயரில் சொம்பு தூக்கி, தூக்கி ஊரை அடித்து உலையில் போடும் வேலையில் அட்டகாசமாக கலக்கட்டும்!
சாரு சொன்னாற்போல் கு ந க்கு கு ந தானாம்; அவருக்கு கு ந யாராம் என நாம் வினவலாம் ....
தொடரும் !
Friday, March 5, 2010
சாரு சைட் கதவு! ஒரு ஜிலீர் நேர்காணல் பார்ட் 2
முதல் பாகம் இங்கே!
தோ அசலு
வித்யா ஞானமா ! மனோரஞ்சித நடனமே இன்னும் ஜிவ்வுன்னு எரிஞ்சுட்டு இருக்குது ! வித்யா யாருங்க வெறும் வித்யாவா இல்ல முன்னாடி பின்னாடி எதுனா சேக்கணுமா ?
வடை போச்சே !
தோ அசலு
நான் எதற்கு என் முகத்தை மறைத்துக் கொள்ள வேண்டும். எந்த அயோக்கியனாவது எதையாவது செய்தால் அதற்கு நான் என்ன செய்ய முடியும்? விடியோ பொய் என்று சொல்லும் அளவுக்கு நான் முட்டாள் கிடையாது.
ஆமாமா ! நீங்க அந்த அளவுக்கு முட்டாள் கிடையாது .... இப்ப வரைக்கும் வலிக்காத மாதிரியே நடிக்கறீங்களே ! பெரிய ஆளுதான் சார் நீங்க.
நான் என்ன செய்ய வேண்டும் என்று சொல்கிறீர்கள்? ஒரு அயோக்கியனை நம்பியதற்காக நான் தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்களா?
நாங்க என்ன செய்யணும்னு சொல்றீங்க பிராடுத் தனத்த பண்ணிட்டு ஏமாந்துட்டேன்னு சொல்றவங்கள மன்னிச்சு முத்தம் குடுக்கனும்னா ?
இப்போது நாம் பிரச்சினைக்குள் செல்வோம்.
நாமன்னு எங்க எங்களையும் சேக்கறீங்க .... நீங்க போயி ரெண்டு நாளாச்சு !
நேற்று இரவு ஹமீது போன் செய்து விஷயத்தைக் கூறினார். அப்போது மன்ஹாட்டன் பாரில் விவேக் நாராயணன் என்ற ஆங்கில எழுத்தாளருடன் தில்லியில் நடக்க இருக்கும் சர்வதேச எழுத்தாளர் கருத்தரங்கு பற்றி விவாதித்துக் கொண்டிருந்தேன். பிறகு வீட்டுக்கு வந்து தொலைக்காட்சியைப் பார்த்த போது விஷயத்தைத் தெரிந்து கொண்டேன். ஆம், விஷயத்தைத் தெரிந்து கொண்டேன். அதிர்ச்சி அடையவில்லை. ஒரு நிறுவனத்தில் இருக்கும் எல்லா விதமான பிரச்சினைகளும், ஊழல்களும் நித்யானந்தரின் ஆசிரமத்திலும் உண்டு என்பது என் கவனத்துக்கு வந்தது. அதன் காரணமாக, நான் ஆசிரமத்திலிருந்து விலகியே இருக்க விரும்பினேன்; இருந்தேன். ஆனால் நித்யானந்தரின் அளப்பரிய வித்யாஞானத்தால் அவரோடு மட்டும் அவ்வப்போது உரையாடி வந்தேன்.
மேலும், நித்யானந்தரின் பக்த கோடிகள் அனைவருமே ஏதோ மந்திரித்து விட்ட ஆட்டு மந்தைகளைப் போல் அவர் பின்னே திரிந்து கொண்டிருந்தார்கள்.
நீங்க ! அட ஆமா... நீங்க பக்த கோடி(!) இல்லையே
அவர்களுக்கு எது பற்றியும் சுயமான சிந்தனையே இல்லை. நித்யானந்தர் எதைச் சொல்கிறாரோ அதைக் கண்ணை மூடிக் கொண்டு நம்பினார்கள். பல லட்சக்கணக்கான அவருடைய பக்த கோடிகளுக்காக நித்யானந்தர் ஒருவரே சிந்தித்தார். அவரது சீடர்களில் பலருக்கு ஆச்சாரியார் என்ற பயிற்சி அளிக்கப்பட்டது. அவர்களுக்குத் துறவறம் ஒரு அவசியத் தகுதியாக வைக்கப்படவில்லை. அந்த ஆச்சாரியார்களில் பெரும்பான்மையானவர்கள் பெண்கள். அந்த ஆச்சாரியார்களின் உரைகள் அவ்வளவும் பேத்தலாக இருந்தன. அதனால் அந்த ஆச்சாரியார்களின் பக்கமே நான் திரும்பிப் பார்க்காமல் இருந்தேன்.
ஆமாமா ! உங்கள தெரியாதா.... பொம்பளைங்கள பாத்தாலே உங்களுக்கு கூச்சமா இருக்குமே !
உதாரணமாக, ஒரு பெண் ஆச்சாரியார் உலகம் முழுவதுமே மங்களமாக உள்ளது என்று லெக்சர் கொடுத்துக் கொண்டிருந்தார். அபத்தக் களஞ்சியமாக இருந்ததால் நான் எழுந்து வெளியே போய் விட்டேன். பிறகு அந்தப் பெண் என்னை சந்தித்த போதும் அதையே உளறிய போது “அப்படியானால் கும்பகோணத்தில் ஒரு குடிசைப் பள்ளிக்கூடம் எரிந்து 90 குழந்தைகள் எரிந்து போனார்களே, அதுவும் மங்களமா?” என்று கேட்டேன். ஆமாம் என்று மேலும் உளறினார் அந்தப் பெண்.
இத கேக்கறதுக்கு நீங்க அங்க போயி உக்காந்துட்டு இருந்தீங்களாக்கும்... ம்க்கும் !
மேலும், நித்யானந்தரின் ஆன்மீகம் முழுமையாகவே இந்து மத சம்பிரதாயங்களையே அடிப்படையாகக் கொண்டிருந்ததால் இஸ்லாமியக் கலாச்சாரப் பின்னணியைக் கொண்ட என்னால் அதனுடன் ஒன்ற முடியவில்லை.
எது கலாச்சாரப் பின்னணியா ? சரி விடுங்க நீங்க பெரியவரு சொல்றீங்க கேட்டுக்கறோம் !
உதாரணமாக, நித்யானந்தரின் வழிமுறையில் ‘சொஸ்தப்படுத்துபவர்கள்’ என்று ஒரு பிரிவு உண்டு.
ஓஹோ ! பேரு நல்லாருக்கே ! மேல சொல்லுங்க ....
அந்தப் பயிற்சியை யார் வேண்டுமானாலும் எடுத்து ஹீலராக ஆகி விடலாம். நித்யானந்தரின் மேல் மிகுந்த பற்றுக் கொண்ட என்னையும் ஹீலராக ஆகச் சொல்லி பலரும் கேட்டனர்.
நமக்குதான் விளம்பரமே புடிக்காதே !
நிர்மலாவும் (முன்னாள் ராக சுதா) பலமுறை என்னிடம் இதுபற்றிக் கேட்டார். அதில் உள்ள ஒரு பிரச்சினை என்னவென்றால், இந்தப் பயிற்சியை எடுத்தால் நீங்கள் சைவ உணவுக்காரராக மாற வேண்டும். மது அருந்தக் கூடாது. அப்போது நான் நிர்மலாவிடம் சொன்னேன்: நான் கலாச்சார ரீதியாக இஸ்லாமியப் பின்னணியைக் கொண்டவன். என்னால் மாமிசம் உண்ணாமல் இருக்க முடியாது.
ராக சுதாவா ! அது யாரு ! இந்த விசாரணைல நெறைய கில்மா மேட்டர் வெளிய வரும் போலேயே!
மேலும், பல முன்னாள் நீலப்பட நடிகைகள் வெள்ளை ஆடை உடுத்திக் கொண்டு ஆசிரமத்தில் வலம் வந்து கொண்டிருந்தனர். அது எனக்கு ஒருவித அசூயையை அளித்தது. நாம் என்ன வேண்டுமானாலும் அயோக்கியத்தனம் செய்து பணம் சம்பாதித்து விட்டு நம்முடய குற்ற உணர்ச்சியைப் போக்கிக் கொள்ள ஒரு சாமியாரைப் பிடித்துக் கொண்டால் போதுமா? இப்படி ஏகப்பட்ட பிரச்சினைகள் என்னை நித்யானந்தரிடமிருந்து ஒதுங்கச் செய்து கொண்டிருந்தன.
அத்தனைக்கும் மேல உங்கள அங்க போகச் செய்தது எது எழுத்தாளரே !
அந்த நடிகைகளின் மிட்டாய் போன்ற கண்களா ?
தொட்டால் நெளியும் இடையா?
பட்டாய் ஜொலிக்கும் மேனியா ?
என்னுடைய ஆங்கிலச் சிறுகதையில் இது பற்றிய என் மன வருத்தத்தைப் பதிவு செய்திருக்கிறேன். வாசகர்கள் யாரும் படித்துப் புரிந்து கொண்டார்களா என்று தெரியவில்லை.
இன்னும் தமிழே ஒரு பயலுக்கும் வெளங்க மாட்டேங்குது ! இவுரு அதுன்காட்டியும் இங்கிலிபீசுக்கு போயிட்டாரு !
இப்போது இந்த செக்ஸ் பிரச்சினை. இந்த விடியோக்கள் எதுவும் பொய்யாகத் தெரியவில்லை. அப்படி இருந்திருந்தால் இத்துறையில் வல்லுநர்களாக இருப்பவர்கள் இந்நேரம் எளிதில் கண்டு பிடித்துச் சொல்லியிருப்பார்கள். இதைப் பார்த்து நான் அதிர்ச்சி அடையவில்லை. ஆச்சரியப்படவில்லை. காவி கட்டியவர்கள் செய்யும் கயவாளித்தனங்களை நாம் பார்ப்பது இதுவா முதல் தடவை? நான் திருவண்ணாமலை சித்தரிடம் ஏமாந்த போதே பல வாசகர்கள் நித்யானந்தரைப் பற்றி எச்சரித்து, இவர் பற்றியும் உங்களுடைய (வசை) கட்டுரையை எதிர்பார்க்கிறோம் என்று சொன்னார்கள். அவர்கள் வாய்க்கு சர்க்கரை தான் போட வேண்டும். ஆனால் இனிமேல் ஏமாற மாட்டேன். ஏனென்றால், இனிமேல் சாமியார், சித்தர் என்று யார் பின்னாலும் செல்ல மாட்டேன்.
சூப்பர் முடிவு சார் ! எத்தன நாளைக்கி தான் இப்பிடி சொம்பு தூக்கிட்டே சுத்தறது ! நாமளும் நாலு பிகரப் பாத்து (!) செட்டில் ஆவ வேணாம் ... பேசாம நீங்களே களத்துல எறங்கிடுங்க!
பல வாசகர்கள் எனக்கு ஆறுதல் சொன்னார்கள். அவர்களையெல்லாம் மனசுக்குள் நன்றாகத் திட்டினேன்.
நல்லா திட்டுங்க சார் ! அவனுங்க யாரு உங்களுக்கு ஆறுதல் சொல்ல ! போன வெச்சுட்டு போயி செருப்புல சாணியத் தொட்டு அடிச்சிருந்தாலும் தகும் சார் !
அவர்கள் ஆறுதல் சொல்லும் அளவுக்கு எனக்கு என்ன சோகம் நடந்தது? எந்தக் கயவாளிப்பயலோ எவள் குண்டியையோ நக்கினால் எனக்கு என்ன?
அதானே ! தேனுன்னு எழுதி நக்குனா இனிக்கப் போவுதா என்ன ?!
ஆனால் அந்தக் கயவாளியை நான் நம்பி விட்டேன். என்னால் பல ஆயிரம் பேர் நம்பி விட்டார்கள். சரி, கபட சந்நியாசி என்று தெரிந்து விட்டது. தூக்கிப் போட்டு விட்டேன். எனக்கு எந்த வருத்தமும் இல்லை. இவ்வளவு ஏமாந்தும் இன்னமும் ஏமாளியாக இருக்கிறோமே என்ற சுய பச்சாதாபம் மட்டுமே கொஞ்சமாய் மனதில் தோன்றுகிறது.
த்சு த்சு த்சு த்சு த்சு த்சு த்சு த்சு த்சு த்சு ! பாவமா இருக்கு ... அப்பறம் கோமாளின்னு போடறதுக்கு பதிலா ஏமாளின்னு போட்டுட்டீங்க போல
ஒரு வாசகர் அழுதார். கோபப்பட்டார். நடிகையின் பெயரைச் சொல்லி ”அவள் அவனுக்கு ப்ளோ ஜாப் செய்கிறாள் சாரு; இவனை ஜெயிலில் போட வேண்டும்” என்று ஆவேசப்பட்டார். இந்தக் காரணத்துக்காக ஒருவரை ஜெயிலில் போட வேண்டும் என்றால் நம் வாழ்நாள் முழுவதையும் ஜெயிலில்தான் கழிக்க வேண்டும் என்றேன்.
எங்க எங்க ! அத நாங்க பாக்கறோம் !
விஷயம் என்னவென்றால், அவர் காவியைக் கட்டிக் கொண்டு அந்த வேலையைச் செய்கிறார். நாம் வெள்ளை வேஷ்டியைக் கட்டிக் கொண்டு செய்கிறோம்.
வேஸ்டியோடவா ! எப்புடி !
நித்யானந்தர் தன்னை ஒரு பிரம்மச்சாரி என்றும், ஞானி என்றும், இந்திய ஞான மரபில் வந்தவர் என்றும், ராமகிருஷ்ண பரமஹம்சர், ரமணர் போன்றவர்களின் வாரிசு என்றும் சொல்லிக் கொண்டார். இப்படிச் சொல்லி லட்சக்கணக்கான மக்களை நம்ப வைத்து அவர்களை ஏமாற்றினார். அவரை நம்பி பல இளம் பெண்கள் சந்நியாச வாழ்வை மேற்கொண்டனர். ஒரு பத்திரிகை அதிபரிடம் நான் நித்யானந்தரின் அருமை பெருமை பற்றிப் பேசிக் கொண்டிருந்த போது அவர் சொன்ன விஷயம் எனக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது. அவருக்குத் தெரிந்த ஒரு குடும்பத்தைச் சேர்ந்த கணவனும், மனைவியும் நித்யானந்தரின் சீடர்கள். அவர்களின் ஒரே செல்ல மகள் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோதே நித்யானந்தரின் ஆசிரமத்தில் துறவியாகச் சேர்ந்து விட்டாள். அதனால் அந்தக் குடும்பமே சிதைந்து போனது.
போகட்டும் என்கிறார் நித்யானந்தர். புத்தர் துறவியாகவில்லையா என்று கேட்கிறார். புத்தர் என்ன நடிகைகளின் குண்டியையா நக்கினார் என்று இப்போது எனக்குக் கேட்கத் தோன்றுகிறது.
எங்களுக்கு நெறையா கேக்கத் தோணுது ! கு ந கிக்கு கு ந!
எனக்கும் ஒருமுறை இதுபோல் நடந்தது. நான் வைரஸ் ஜுரம் வந்து தனியாக, அநாதையாக என் வீட்டில் படுத்துக் கிடந்த போது என் மனைவி நித்யானந்தரின் ஆசிரமத்தில் இருந்தாள்.
நீங்க சீக்கு வந்து கெடந்தப்போ அவங்க அங்க என்ன பண்ணினாங்க !
அப்போது ஆசிரமத்துக்குத் தகவல் அனுப்பிய போது “ஐயாவுக்கு சரியாகி விடும்” என்று ‘சாமி’ சொன்னதாக செய்தி வந்தது. அப்போதே துணுக்குற்றேன்.
என்னன்னு !
படுக்கையிலிருந்து எழுந்து கொள்ளவே முடியாத என்னை ஹமீது தான் ஆள் அனுப்பி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல உதவி என்னைக் காப்பாற்றினார். ஒரு வாசகி எனக்கு கஞ்சி அனுப்புவார். அந்தக் கஞ்சிப் பாத்திரத்தைத் திறக்கத் தெம்பு இல்லாமல் ஒருநாள் அரை மணி நேரம் போராடினேன்.
இதுக்குத்தான் சொம்புல குடிக்கனும்னு சொல்றது ! மூடியே இருக்காது பாருங்க !
இப்படித் தொடர்ந்து பிரச்சினைகளாகவே இருந்ததால் நித்யானந்தரிடமிருந்து சிறிது சிறிதாக விலக ஆரம்பித்தேன். அவருடைய நூலின் மொழிபெயர்ப்பிலிருந்து என்னை டிசம்பரிலேயே விடுவித்துக் கொண்டேன். அதற்குப் பிறகும் நித்யானந்தரின் புத்தக வெளியீட்டுப் பிரிவிலிருந்து வரும் தொலைபேசி அழைப்புகளை எடுப்பதை நிறுத்தினேன்.
ஆனா பழக்க தோசத்துல கட்டுரை மட்டும் ரெண்டு வாரம் முன்னாடி வரைக்கும் எழுதிட்டு இருந்தீங்க ! புரியுது சார் !
நித்யானந்தரிடமிருந்து பணம் வாங்கிக் கொண்டு நான் அவரைப் பற்றிப் புகழ்ந்து எழுதுவதாக இலக்கியத்தில் மாமா வேலை செய்து கொண்டிருக்கும் ஒருவர் எழுதியிருக்கிறார். ஒரு லட்சம் கொடுத்தாலே சினிமாக்காரனின் குண்டியை நக்கத் தயாராக இருக்கும் இவர்களைப் போன்றவன் நான் அல்ல.
உங்க ரேட்டே தனி ! உன் ஒரு துளி வேர்வைக்கு ஒரு பவுன் தங்கக் காசு கொடுத்தது தமிழல்லவா !
நித்யானந்தரின் கூட்டத்துக்குப் போக வேண்டுமானால் கூட ஆயிரம் ரெண்டாயிரம் என்று பணம் கொடுத்து விட்டுத்தான் சென்றிருக்கிறேன். இன்னமும் நித்யானந்தரின் புத்தக வெளியீட்டுப் பிரிவு எனக்கு 4000 ரூ . பாக்கி. அவருடைய எழுத்தை டைப் செய்து கொடுக்கும் டைப்பிஸ்ட் என்னை வந்து பணம் கேட்ட போது ஆசிரமத்தின் பப்ளிகேஷன் டிவிஷனில் ‘நீங்கள் கொடுத்து விடுங்கள்; நாங்கள் உங்களுக்குக் கொடுத்து விடுகிறோம்” என்று சொன்னதால் கொடுத்தேன். இன்னமும் அந்தப் பணம் வந்து சேரவில்லை.
ஒருவரை ஏமாற்றினாலே சிறைத் தண்டனை உண்டு. ஆனால் இந்தக் கபட சாமியார் லட்சக்கணக்கான மக்களை ஏமாற்றியிருக்கிறார்.
அதனால அவரை கொரில்லா செல்லுல போட்டுடலாம்னு சொல்றீங்களா ?
ஒரு பெண்ணுடன் செக்ஸ் வைத்துக் கொள்வது ஒருவருடைய அந்தரங்கமான விஷயம். அதில் தலையிட நமக்கு உரிமை இல்லை. ஆனால் நித்யானந்தர் மிக உயரிய ஒழுக்கக் கோட்பாடுகளைப் பற்றிப் பேசி விட்டு இப்படி ப்ளோ ஜாப் வாழ்க்கையை வாழ்ந்திருக்கிறார். மற்ற எல்லா விஷயங்களிலும் ஓஷோவின் சிந்தனைகளையே தன்னுடையதாக எடுத்துக் கொண்ட இந்த நித்யானந்தர் ஓஷோவின் செக்ஸ் வாழ்க்கையை ஏன் விட்டு விட்டு அதை மட்டும் ரகசியமாக வைத்துக் கொண்டார்? பிரேமானந்தரிலிருந்து தமிழ்நாட்டு சாமியார்கள் அத்தனை பேரும் ஏன் இப்படி நடந்து கொள்கிறார்கள்?
சரி நீங்க ஆந்த்ரா போயிடுங்க சார் ! திவாரி இப்போ இல்லையாம்
இப்போது நித்யானந்தரை விமர்சிக்கும் எல்லோரும் ஒரு விஷயத்தை விட்டு விடுகிறார்கள். அல்லது, அதைக் காணத் தவறுகிறார்கள். நித்யானந்தரிடம் ஒரு பெரும் சக்தி இருக்கிறது. அவரால் புற்றுநோயை குணப்படுத்திக் கொண்டவர்கள் பலரை நான் நேரில் சந்தித்திருக்கிறேன். தன்னுடைய அளப்பரிய சக்தியை வைத்துக் கொண்டுதான் அவர் இவ்வளவு பெரிய சாம்ராஜ்யத்தை உருவாக்கி இருக்கிறார்.
அடங்கவே மாட்டீங்க இல்ல !
அவர் உருவாக்கிய நித்ய தியான் என்ற தியானத்தைச் செய்தால் நமக்கு எந்த ஆரோக்கியக் குறைவும் ஏற்படாது. அதற்குக் காரணம், அவர் அதையெல்லாம் உருவாக்கியது பதஞ்சலியின் யோக சூத்திரத்திலிருந்துதான்.
அப்பறம் ஏன் உங்களுக்கு கஞ்சிச் சத்திய கூட தொறக்க வக்கில்லாம போயிருச்சு !
ஆனால் நித்யானந்தர் தனது அளப்பரிய சக்தியை நடிகைகளின் குண்டியை நக்குவதற்கும் பயன்படுத்திக் கொண்டார் என்பதுதான் இப்போதைய பிரச்சினை.
வேற எதையாவது நக்கினா பிரச்சனை இல்லையா ?
ஆனால் அவருடைய ஆசிரமத்தில் இருப்பவர்கள் அனைவரும் மந்திரித்து விட்ட ஆடுகள். ஊடகங்களில் ‘சாமி’யைப் பற்றி இல்லாததும் பொல்லாததும் போட்டு ’சாமி’க்கு சோதனை கொடுத்துக் கொண்டிருப்பதாக அழுது கொண்டிருக்கிறார்கள். அவர்கள் அழுது கொண்டிருக்கும் போது நித்யானந்தரின் தனியறையில் ஏதாவது ஒரு நடிகை அவருடைய ஆண்குறியை சுவைத்துக் கொண்டிருக்கலாம்.
அது நடிகையாகவே இருக்க வேண்டுமென்ற அவசியம் கூட இல்லை !?!?!
Labels:
கெடா வெட்டு,
பஞ்சர்,
பொனைவு
| பீலிங்க்ஸ் |
Thursday, March 4, 2010
ஹேய் ஜாலி ! சாரு சைட் கதவு தொறந்தது ; காற்றும் வந்தது
தோ அசலு !
இந்த நித்யானந்தர் விஷயத்தில் என்னுடைய பெயர் இவ்வளவு தூரம் அடிபடுவதைப் பார்த்து நான் மிகவும் ஆச்சரியமடைந்தேன்.
இந்த நித்யானந்தர் விஷயத்தில் என்னுடைய பெயர் இவ்வளவு தூரம் அடிபடுவதைப் பார்த்து நான் மிகவும் ஆச்சரியமடைந்தேன்.
நல்ல வேளை நான் பிழைத்துக் கொண்டேன் ! (டைமிங் சாங் உங்களுக்கு !)
நான் என்ன அவருடைய பிஸினஸ் பார்ட்னரா?
யாரு சொன்னா ! அப்பிடியெல்லாம் சொன்னா நாக்கு அழுகிடாது ! ஆமா அவரு பிஸ்நஸ் பண்றாரா ? இது என்ன புது மேட்டர் ! அவர் பண்ற குஜால் மேட்டர் தான் எங்களுக்கு தெரியும் ! பிஸ்னஸ் வேற பண்றாரா ..... ஆனாலும் உங்க கோவம் நியாயமானதுதான் ... இத்தன நாள் ஒன்னுமன்னா பழகிட்டு , உங்களகழட்டி விட்டுட்டு இத்தன ரவுசு பண்ணிருக்காரே !
பல வாசகர்கள் எனக்கு அனுதாபம் தெரிவித்ததும் எனக்கு ஆச்சரியத்தையே அளித்தது. எனக்கு அனுதாபம் தெரிவிக்க இதில் என்ன இருக்கிறது? ஒரு நண்பர் குறுஞ்செய்தி அனுப்பியிருக்கிறார்: நல்லதும் வரும், கெட்டதும் வரும். எல்லாமே வாழ்க்கையின் அனுபவங்கள். அடங்கொக்கா மக்கா, நித்யானந்தர் என்ற போலி சாமியாருக்கு வந்த கெட்டதற்கும் எனக்கும் என்ன மிஸ்டர் சம்பந்தம்? என் இணையதளத்தில் அந்த சாமியாரின் படத்தைப் போட்டு விட்டதால் நானும் அந்த நபரின் கயவாளித்தனங்களுக்கு உடந்தை என்று அர்த்தமா?
சாமியாரின் படத்தைப் போட்டு நீங்களும் கயவாளித் தனம் பண்ணுவதாக மேற்படி நபர்கள் நினைத்திருப்பார்களோ என்னவோ ! பயந்தா தொழில் பண்ண முடியுமா ?
உண்மையில் எனக்கு அனுதாபம் தெரிவித்த நண்பர்களின் அன்புக்கு நான் நன்றி கூறினாலும் எனக்குள் மேற்கண்ட கேள்விகள் குமுறிக் கொண்டே இருந்தன. எனக்கும் நித்யானந்தரின் காம லீலைகளுக்கும் என்ன சம்பந்தம்? நான் மிக வெளிப்படையாகவே I like wine, women and gods என்று சொல்லிக் கொள்பவன்.
நீங்க சொல்றீங்க ... அவரு செய்யறாரு அவ்வளவுதான் !
இவ்வளவு வெளிப்படையாக இருக்கும் ஒரு மனிதனை – ஒரு எழுத்தாளனை உங்களால் சொல்ல முடியுமா? நித்யானந்தரோ ஊருக்கெல்லாம் பிரம்மச்சரியத்தை உபதேசம் செய்து விட்டு நடிகையின் குண்டியை நக்கிக் கொண்டிருக்கிறான். அப்படிப்பட்ட அயோக்கியனுக்கும் எனக்கும் என்ன சம்பந்தம் கண்டீர்கள்?
நக்கிக் கொண்டிருந்த அவரது பின்னால் இத்தனை நாள் தாங்கள் செய்து கொண்டிருந்தது என்னவோ ? இதெல்லாம் தெரியாமல் அப்பாவியாக இவ்வளவு நாளும் அவரை நீங்க நம்பிட்டு இருந்ததாக சொன்னால் அதை நம்பும் அளவு அப்பாவிகள் இங்கு துரதிர்ஷ்ட வசமாக இல்லை !
அந்தக் கபட சாமியாரின் வார்த்தைகளை நம்பி என் இணைய தளத்தில் அவருடைய புகைப்படத்தைப் போட்டு விட்டதால் நானும் அவரும் ஒன்றா? இப்போதும் சொல்கிறேன், நித்யானந்தர் எழுதிய புத்தகங்கள் 300 இருக்கும். அத்தனையும் நம் இந்திய ஆன்மீகத்தின் சாரம். கீதைக்கு அவர் எழுதியிருக்கும் பிரம்மாண்டமான உரை ஒரு அற்புதம்.
நீங்க புகைப் படத்த போட்டதுக்கு வேற என்ன காரணம் எழுத்தாளரே ! காசு கொடுத்தாரா ? அப்படீன்னா பனியன் கம்பெனி மாதிரியே இன்னொரு ஜட்டி கம்பெனி விளம்பரத்த நீங்க போட்டு காசு பாத்து இருக்கலாம்! மீறிப் போனா அந்த ஜட்டியின் தரம் சரியில்லாட்டி போட்டவங்களுக்கு பெருசா நஷ்டம் ஒண்ணுமில்ல! உங்கள அதனால யாரும் திட்டிட்டு இருக்க மாட்டாங்க ....
நித்யானந்தர் ஒரு முட்டாள் அல்ல; நூறு மேதைகளுக்கு சமமான அறிவுத் திறன் கொண்டவர்.
ஊரை எமாற்றுவதிலா ? அப்பிடியே இருந்தாலும் நீங்க சொல்ல வருவது என்ன! நான் ஒன்னும் கிறுக்குப் பயகிட்ட ஏமாறல ! அப்பிடீன்னா ( இதெல்லாம் ஒரு பெருமையா பாஸ் !)
அந்த அறிவுத் திறனை அவர் சொத்து சேர்க்கவும், நடிகைகளுடன் சல்லாபம் செய்யவும் பயன்படுத்திக் கொண்டு விட்டார். கோடிக்கணக்கானவர்களை அவர் இவ்வாறு ஏமாற்றியிருக்கிறார். உதாரணமாக, என் மனைவி அவந்திகா இப்போதெல்லாம் வெங்காயம், பூண்டு, இஞ்சி, உப்பு என்று எதுவுமே பயன்படுத்தாமல் அவித்த காய்கறிகளை சாப்பிட்டுக் கொண்டிருக்கிறாள். இப்போதெல்லாம்
அந்த வீடியோ காட்சியில் அவர் சாப்பிட்ட லேகியம் மேற்படி கலவை தானா ? அதெல்லாம் பொய்னு ஆயிருச்சில்ல ! அப்பறம் என்ன இனிமேலாவது நல்லா நாட்டுக் கோழி அடிச்சு கொழம்பு வெச்சு சாப்பிட சொல்லுங்க ...
மேற்கண்ட பகுதியை நேற்று மாலை எழுதிக் கொண்டிருந்த போது என் மனைவி அவந்திகாவின் உயிருக்கு ஆபத்து இருந்தது.
நித்தியானந்தராலா ?!
விளக்கமாகச் சொல்கிறேன்.
சொல்லுங்க சொல்லுங்க ... ம்ம்ம் அப்பப்ப்பறம்ம்ம்...
சூரியனுக்குக் கீழே இருக்கும் அத்தனை விஷயங்களைப் பற்றியும் ஆவேசமாகவும் காதலுடனும் எழுதும் நான் நித்யானந்தாவைப் பற்றி 24 மணி நேரத்துக்கும் மேலாக ஏன் எழுதவில்லை என்று நீங்கள் யோசித்துப் பார்க்க வேண்டாமா?
நாங்க அந்த நேரம் படு ஜாலியா நெட்டுல சீன் படம் பாத்துட்டு இருந்தோம்
ஏன் எழுதவில்லை என்றால் என் மனைவி அவந்திகா நித்யானந்தாவின் ஆசிரமத்தில் இருந்தாள்.
அவ்வ்வ்வவ்வ்வ் ! உங்கள என்ன சொல்ல ! எந்த நேரத்துல என்ன சொல்றதுன்னு வெவஸ்தையே கெடயாது சார் உங்களுக்கு !
டேய் வினவு தம்பி, என்ன ஆச்சு சாரு சார் என்று கேட்டாய் அல்லவா? இதுதான் காரணம்.
அப்பப்ப்புடியாஆஆ!
கும்பமேளா யாத்திரைக்காக அவந்திகா நித்யாந்தாவின் ஆசிரமத்துக்குச் சென்றிருந்தாள்.
கும்பமேளாவா ! ஐ ! ஜாலி இன்னும் நெறைய கேசட் இருக்கும் போல ! காத்திருக்கேன் கதவத் தொறந்து உள்ளுக்கு வாடி .......
நேற்று முழுவதும் அவள் அங்கேதான் இருந்தாள். அவளுடைய உயிருக்கு ஆபத்து நேர்ந்து விடக் கூடாது என்று பயந்துதான் நேற்று முழுவதும் இந்தப் பிரச்சினையைப் பற்றி நான் எழுதவில்லை
Wednesday, March 3, 2010
கதவைத் திறந்தேன் ! கடவுளைக் கண்டேன் ! - சாரு விளக்கம் "நானும் கடவுளும் பின்னே ரஞ்சியும்!"
நேற்றிரவு சரக்கு வாங்கித்தரும் நண்பர் ஒருவர் அழைத்து சன் டிவியில் என் குருவின் நீலப் படத்தை ஒளிபரப்புவதாக சொன்னபோது மெலிதாகத் துணுக்குற்றேன் . ஒரு வேளை நானும் அவரும் பங்கேற்ற காட்சிகளை போட்டு விடுவார்களோ என்ற அச்சம் பிடுங்கித்தின்ன அவசரமாக மேற்படி டிவி சேனலை பார்த்தால் எனக்கு வயிற்றில் பாலை வார்த்த அந்தக் காட்சி ஓடிக் கொண்டிருந்தது ! அப்போதுதான் எனக்கு உண்மை விளங்கியது
என் கடவுளின் மீது அபாண்டக் குற்றச்சாட்டுகள் சுமத்தப் பட்டு இருந்ததைக் கண்டு வெகுண்டெழுந்த நேரம், உடன் ஒரு பதிலறிக்கையினை பதிவிட எத்தனித்தேன் அந்த நேரம் பார்த்து எனது எழவெடுத்த வெப்சைட்டும் தாலியறுக்க என் பதிவேற்றும் நண்பரை அழைத்தேன் ! அவரும் மேற்படி நிகழ்ச்சியை பார்த்திருப்பார் போலத் தெரிகிறது இன்னதென்று இல்லாமல் வசை மாரி பொழிந்து விட்டார் . "இந்தப் பொழப்புக்கு .............................................................சென்சார்ட் !) என்று சொல்லி போனை கட் செய்து விட்டார். எனவே மாற்றான் வீடு சரக்குக்கும் மப்பு உண்டென்று அறிந்த நண்பர் ராஜன் ராதாமணாளன்'ன் வலைப் பூவை பயன் படுத்தி நித்தியானந்தா சுவாமிகள் மீதான களங்கத்திற்கு விடை பகர்கிறேன்
கொஞ்ச நாள் முன்னால் , கோட்டருக்கு லாட்டரி அடித்திருந்த மாலைப் பொழுதில் எனக்கு படியளக்கும் நண்பர்கள் இருக்கும் பார்களை தேடி அலைந்து கொண்டிருந்தேன். அப்பொழுது அடையாரில் இருக்கும் ஒரு பாரில் பதிவரும் எனது நண்பருமான ஒரு லம்ப் பார்டி, நடிகை ரஞ்சியுடன் அமர்ந்து சர்க்கடித்துக் கொண்டிருந்தார். பெண்ணுடன் இருக்கையில் சென்று பிச்சை கேட்டால் நிச்சயம் பலன் கிடைக்கும் என்று அறிந்த நான் ஒரு பூனை போல் சென்று அங்கிருந்த சோபாவில் என் டிக்கியை அமர்த்தினேன் .
என்னைப் பார்த்த மாத்திரத்தில் திகிலுற்ற நண்பர் மூத்திரம் வருவதாகச் சொல்லி எஸ்கேப்பாகி விட்டார் . அந்த மேட்டர் எனக்கு விளங்க அரை மணி நேரம் பிடித்தது . அது வரை சினிமா நடிகைகளை இவ்வளவு அருகில் நான் கண்டவனில்லை ஆதலின் சலவாய் வழிவதையும் பொருட் படுத்தாமல் அவரைப் பார்த்த வண்ணம் இருந்தேன் .அப்போது அவரது முகத்தில் ஒரு சோக ரேகை தாவாங் கொட்டை தொடங்கி தலை உச்சி வரை பரவியிருந்தது. எனக்கோ ஏதாவது பேசி கரெக்ட் செய்ய வேண்டும் ! என்ன செய்வதென யோசித்த வாறு பேச்சை தொடங்கினேன்.
நான் : மேடம் ( ஜொள்ளை துடைத்துக் கொண்டேன் !)
ரஞ்சி : ம்ம்ம்ம்
நான் : நான்தான் சாநி
ரஞ்சி: மாட்டு சாணியா ? எருமை சாணியா ?
நான் : நான் அந்த சாணியில்ல....
ரஞ்சி : ஓஹோ மனுஷ சாணியா !
நான் : அட இல்லைங்க ! நான் ஒரு தமிழின் ஈடு இணையற்ற எழுத்தாளன். உங்களுக்குத் தெரியாவிட்டால் பரவாயில்லை விடுங்க .... ஆனா உங்க மூஞ்சில எதோ ஒரு சோகம் அப்பியிருக்கே !
மேக்கப்பாலையா ?
ரஞ்சி : இல்லைங்க பேக்கப்பால !
நான் : என்ன சொல்றீங்க ?
ரஞ்சி : ஒன்னுமில்லைங்க . நடிகையா பெரிய ரவுண்டு வரணும்னு ஆசைப் பட்டேன் இப்ப மார்கெட் இல்லாம சீரியல் வாய்ப்புக்கு கூட சிங்கி அடிக்கற நெலம வந்துருச்சு ! அழகும் இளமையும் போயிருச்சுல்ல!
இனி என்ன செய்ய ?
நான் : ம்ம்ம்ம் ! (சிரித்தவாறே !) அழகும் இளமையும் எதனால போயிருச்சுன்னு சொல்றீங்க !
ரஞ்சி : வேறென்ன வேர் அண்ட் டேர் தான் !
நான் : உங்களுக்கு இழந்த வனப்பை திரும்ப தர வேண்டியது என் பொறுப்பு ! என் குருவின் விரல் பட்டால் வீக்கங்கள் நீங்கும். சீக்குகள் சாகும் ! நித்தியானந்தாய நமஹா ! உங்களுக்கு வேண்டியதைக் கேளுங்கள் ...
ரஞ்சி : வேறென்னங்க கேக்கப் போறேன் ஜீரோ டிகிரி தான் !
நான் : இவ்வ்ளோதானா ! அட என்னங்க .... இந்தாங்க என்றவாறு ஜீரோ டிகிரியின் ஒரு பிரதியை எடுத்துத் தந்தேன்
ரஞ்சி : இந்தக் கருமத்த யாருங்க கேட்டா ! நான் கேட்டது ஜீரோ டிகிரி இடுப்பழகு ! இந்தி நடிகைகள் மாதிரி !
நான் : ஓகே டன்! தயாரா இருங்க தாயாராக !
இது போல் தான் எங்கள் பரிச்சயம் தொடங்கியது . அதற்க்கு மூன்றாம் நாள் ரஞ்சியை அழைத்துக் கொண்டு பெங்களூர் பீடத்துக்குச் சென்றேன். ஏற்க்கனவே நடிகையை அழைத்து வருவதாக நித்திக்கு தகவல் தந்து விட்ட படியால், அவர் தயாராக பூஜை சாலையான அறைக்குள் இருந்தார் . உள்ளே சென்றதும் ரஞ்சிக்கு மயிலிறகால் உடல் வருடி தீக்சை வழங்கினார். இரண்டு நாட்கள் பூஜை உண்டு எனவே இங்கேயே தங்க வேண்டும் வெள்ளை சீலை , வெள்ளை சுடிதார் கட்டாயம் போன்ற கம்பெனி நிபந்தனைகளை விளக்கியவாறு, என்னை வழக்கம் போல சமிஞை மூலம் வெளியே போக சொன்னார் . நானும் வெளியேறி விட்டேன் நித்திய பூசையினை யாரும் நேரில் பார்க்க கூடாது எனவே தான் முன்னமே துல்லியமான டிஸ்கவரி சேனல் களில் பயன் படுத்தும் கேமராவை அறையில் பொருத்தி இருந்தோம். வழக்கமாக நித்திய பூசை முடிந்த அன்று இரவு அந்த கேசட்டை போட்டு ஆசிரமவாசிகள் கூட்டு ஜெபத்தில் ஈடுபடுவது வழக்கம். சன் டிவி வசம் கிடைத்ததும் அது போன்ற ஒன்று தான் ! நிவாரண நித்திய பூசையினைப் பற்றி விளங்காத விடியா மூஞ்சிகள் அதனை கொச்சைப் படுத்தி வருகின்றனர்.
*அந்த வீடியோவில் தெளிவாக தெரிகிறதே அவர் தனது ஆசிரம காவி உடையில்தான் பூசையில் ஈடுபட்டார் என்பது !
*விளக்கை அணைத்த பின்பு நடந்த யோகத்தினை ஏன் மறைக்கிறார்கள் ?
* குண்டலினியை ரஞ்சியின் வாயிலிருந்து உறிஞ்சி எடுக்கும் நிகழ்வினை பலர் முத்தம் என தப்பர்த்தம் செய்து கொள்கிறார்கள்
* பரமஹம்ச நித்தி மல்லந்தவாறு கட்டிலின் மீதிருந்து தனது கைகள் இரண்டையும் முன்னோக்கி தூக்கியவாறு ஒரு டால்பினின் லாவகத்துடன் துள்ளி எழுந்த காட்சியில் அவரது நடன யோகா முத்திரை தெளிவாகப் புலப் படுகிறது
பூசைக்கும் புணர்ச்சிக்கும் வேறுபாடு தெரியாத முட்டாள்களுக்கு எருமைத்தோல் மனைவி வாய்க்கட்டும்!
வாயுவுடன் கலந்து விட்ட நித்தியானந்தர் மூன்று நாட்களில் திரும்பி வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார் ! நித்தய பீட வாசிகள் கவலை கொள்ளத் தேவையில்லை !
அத்தனைக்கும் ஆசைப் பட்டவர்களும் , அவதாரத் திருநாள் கொண்டாடுபவர்களும் இன்று உல்லாசமாய் இருக்க ஆன்ம ஞானியான நித்தியிக்கு களங்கம் கற்ப்பிக்கும் பேர்களை கடுமையாக சாடுகிறேன் !
தீராத பக்தியுடன்
சா . நி
பரமஹம்ஸ நித்தியானந்தர் (பிறப்பு ஜனவரி 1,1978) தமிழ்நாட்டில் திருவண்ணாமலையில் பிறந்தார். இளம் வயதில் பக்தி மார்க்கத்தினையும், சிறு வயதில் யோகமார்க்கத்தினையும், தந்திரமார்க்கத்தினையும் கற்றுத்தேர்ந்தவராவார்.
தனது பன்னிரண்டாம் வயதில் அருணாச்சல மலை அடிவாரத்தில் புத்த பூர்ணிமா அன்று மே 31,1990 'உடல் தாண்டி அனுபவம்' எனும் பேரானந்த நிலையினை முதல் ஆன்மீக அனுபவமாக அடந்தார். பதினேழாம் வயதில் வீட்டை விட்டு வெளியேறி பரிவராஜக வாழ்க்கையினைத் தொடர்ந்தார்.
இரண்டாயிரம் மைல்களுக்கு மேல் பாதயாத்திரையாக நடந்து சென்று இந்தியாவின் எல்லா ஆன்மீக நிறுவனங்களைப் பற்றியும், அவற்றின் செயல்பாடுகள் பற்றியும் ஆராய்ந்து தேர்ந்தார். திபெத் வரை சென்ற பரஹம்ஸர் இமயமலையில் பல கடுமையான தவ நிலையின் பின்னர் ஞான அனுபூதி முக்தி (எனும் பேரானந்த நிலையினை ஜனவரி 1, 2000 ஆண்டு அடைந்ததாகவும், தன்னுள் நிகழ்ந்து கொண்டிருக்கும் நித்திய ஆனந்தம் அனைத்து மனிதர்களிற்கும் கிடைக்க வேண்டுமென்பதற்காக தியானபீடம் என்ற சேவை நிறுவனத்தினை ஜனவரி 1, 2000 ஆம் ஆண்டில் ஆரம்பித்தும் வைத்தார். இந்நிறுவனம் 800 கிளைகளுடன் 21 நாடுகளிலும் பரந்து விரிந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
பிடதி ஆசிரமதில் உள்ள ஆலமரத்தையும் மற்ற பிற ஆலயங்களையும் பின் வரும் சுட்டியில் நேரலையில் காணலாம் http://srianandeshwaratemple.dhyanapeetam.org/LiveStreamBanyantreeinAnandeshwaraTemple.asp http://www.dhyanapeetam.org/Web/default.asp
என் கடவுளின் மீது அபாண்டக் குற்றச்சாட்டுகள் சுமத்தப் பட்டு இருந்ததைக் கண்டு வெகுண்டெழுந்த நேரம், உடன் ஒரு பதிலறிக்கையினை பதிவிட எத்தனித்தேன் அந்த நேரம் பார்த்து எனது எழவெடுத்த வெப்சைட்டும் தாலியறுக்க என் பதிவேற்றும் நண்பரை அழைத்தேன் ! அவரும் மேற்படி நிகழ்ச்சியை பார்த்திருப்பார் போலத் தெரிகிறது இன்னதென்று இல்லாமல் வசை மாரி பொழிந்து விட்டார் . "இந்தப் பொழப்புக்கு .............................................................சென்சார்ட் !) என்று சொல்லி போனை கட் செய்து விட்டார். எனவே மாற்றான் வீடு சரக்குக்கும் மப்பு உண்டென்று அறிந்த நண்பர் ராஜன் ராதாமணாளன்'ன் வலைப் பூவை பயன் படுத்தி நித்தியானந்தா சுவாமிகள் மீதான களங்கத்திற்கு விடை பகர்கிறேன்
கொஞ்ச நாள் முன்னால் , கோட்டருக்கு லாட்டரி அடித்திருந்த மாலைப் பொழுதில் எனக்கு படியளக்கும் நண்பர்கள் இருக்கும் பார்களை தேடி அலைந்து கொண்டிருந்தேன். அப்பொழுது அடையாரில் இருக்கும் ஒரு பாரில் பதிவரும் எனது நண்பருமான ஒரு லம்ப் பார்டி, நடிகை ரஞ்சியுடன் அமர்ந்து சர்க்கடித்துக் கொண்டிருந்தார். பெண்ணுடன் இருக்கையில் சென்று பிச்சை கேட்டால் நிச்சயம் பலன் கிடைக்கும் என்று அறிந்த நான் ஒரு பூனை போல் சென்று அங்கிருந்த சோபாவில் என் டிக்கியை அமர்த்தினேன் .
என்னைப் பார்த்த மாத்திரத்தில் திகிலுற்ற நண்பர் மூத்திரம் வருவதாகச் சொல்லி எஸ்கேப்பாகி விட்டார் . அந்த மேட்டர் எனக்கு விளங்க அரை மணி நேரம் பிடித்தது . அது வரை சினிமா நடிகைகளை இவ்வளவு அருகில் நான் கண்டவனில்லை ஆதலின் சலவாய் வழிவதையும் பொருட் படுத்தாமல் அவரைப் பார்த்த வண்ணம் இருந்தேன் .அப்போது அவரது முகத்தில் ஒரு சோக ரேகை தாவாங் கொட்டை தொடங்கி தலை உச்சி வரை பரவியிருந்தது. எனக்கோ ஏதாவது பேசி கரெக்ட் செய்ய வேண்டும் ! என்ன செய்வதென யோசித்த வாறு பேச்சை தொடங்கினேன்.
நான் : மேடம் ( ஜொள்ளை துடைத்துக் கொண்டேன் !)
ரஞ்சி : ம்ம்ம்ம்
நான் : நான்தான் சாநி
ரஞ்சி: மாட்டு சாணியா ? எருமை சாணியா ?
நான் : நான் அந்த சாணியில்ல....
ரஞ்சி : ஓஹோ மனுஷ சாணியா !
நான் : அட இல்லைங்க ! நான் ஒரு தமிழின் ஈடு இணையற்ற எழுத்தாளன். உங்களுக்குத் தெரியாவிட்டால் பரவாயில்லை விடுங்க .... ஆனா உங்க மூஞ்சில எதோ ஒரு சோகம் அப்பியிருக்கே !
மேக்கப்பாலையா ?
ரஞ்சி : இல்லைங்க பேக்கப்பால !
நான் : என்ன சொல்றீங்க ?
ரஞ்சி : ஒன்னுமில்லைங்க . நடிகையா பெரிய ரவுண்டு வரணும்னு ஆசைப் பட்டேன் இப்ப மார்கெட் இல்லாம சீரியல் வாய்ப்புக்கு கூட சிங்கி அடிக்கற நெலம வந்துருச்சு ! அழகும் இளமையும் போயிருச்சுல்ல!
இனி என்ன செய்ய ?
நான் : ம்ம்ம்ம் ! (சிரித்தவாறே !) அழகும் இளமையும் எதனால போயிருச்சுன்னு சொல்றீங்க !
ரஞ்சி : வேறென்ன வேர் அண்ட் டேர் தான் !
நான் : உங்களுக்கு இழந்த வனப்பை திரும்ப தர வேண்டியது என் பொறுப்பு ! என் குருவின் விரல் பட்டால் வீக்கங்கள் நீங்கும். சீக்குகள் சாகும் ! நித்தியானந்தாய நமஹா ! உங்களுக்கு வேண்டியதைக் கேளுங்கள் ...
ரஞ்சி : வேறென்னங்க கேக்கப் போறேன் ஜீரோ டிகிரி தான் !
நான் : இவ்வ்ளோதானா ! அட என்னங்க .... இந்தாங்க என்றவாறு ஜீரோ டிகிரியின் ஒரு பிரதியை எடுத்துத் தந்தேன்
ரஞ்சி : இந்தக் கருமத்த யாருங்க கேட்டா ! நான் கேட்டது ஜீரோ டிகிரி இடுப்பழகு ! இந்தி நடிகைகள் மாதிரி !
நான் : ஓகே டன்! தயாரா இருங்க தாயாராக !
இது போல் தான் எங்கள் பரிச்சயம் தொடங்கியது . அதற்க்கு மூன்றாம் நாள் ரஞ்சியை அழைத்துக் கொண்டு பெங்களூர் பீடத்துக்குச் சென்றேன். ஏற்க்கனவே நடிகையை அழைத்து வருவதாக நித்திக்கு தகவல் தந்து விட்ட படியால், அவர் தயாராக பூஜை சாலையான அறைக்குள் இருந்தார் . உள்ளே சென்றதும் ரஞ்சிக்கு மயிலிறகால் உடல் வருடி தீக்சை வழங்கினார். இரண்டு நாட்கள் பூஜை உண்டு எனவே இங்கேயே தங்க வேண்டும் வெள்ளை சீலை , வெள்ளை சுடிதார் கட்டாயம் போன்ற கம்பெனி நிபந்தனைகளை விளக்கியவாறு, என்னை வழக்கம் போல சமிஞை மூலம் வெளியே போக சொன்னார் . நானும் வெளியேறி விட்டேன் நித்திய பூசையினை யாரும் நேரில் பார்க்க கூடாது எனவே தான் முன்னமே துல்லியமான டிஸ்கவரி சேனல் களில் பயன் படுத்தும் கேமராவை அறையில் பொருத்தி இருந்தோம். வழக்கமாக நித்திய பூசை முடிந்த அன்று இரவு அந்த கேசட்டை போட்டு ஆசிரமவாசிகள் கூட்டு ஜெபத்தில் ஈடுபடுவது வழக்கம். சன் டிவி வசம் கிடைத்ததும் அது போன்ற ஒன்று தான் ! நிவாரண நித்திய பூசையினைப் பற்றி விளங்காத விடியா மூஞ்சிகள் அதனை கொச்சைப் படுத்தி வருகின்றனர்.
*அந்த வீடியோவில் தெளிவாக தெரிகிறதே அவர் தனது ஆசிரம காவி உடையில்தான் பூசையில் ஈடுபட்டார் என்பது !
*விளக்கை அணைத்த பின்பு நடந்த யோகத்தினை ஏன் மறைக்கிறார்கள் ?
* குண்டலினியை ரஞ்சியின் வாயிலிருந்து உறிஞ்சி எடுக்கும் நிகழ்வினை பலர் முத்தம் என தப்பர்த்தம் செய்து கொள்கிறார்கள்
* பரமஹம்ச நித்தி மல்லந்தவாறு கட்டிலின் மீதிருந்து தனது கைகள் இரண்டையும் முன்னோக்கி தூக்கியவாறு ஒரு டால்பினின் லாவகத்துடன் துள்ளி எழுந்த காட்சியில் அவரது நடன யோகா முத்திரை தெளிவாகப் புலப் படுகிறது
பூசைக்கும் புணர்ச்சிக்கும் வேறுபாடு தெரியாத முட்டாள்களுக்கு எருமைத்தோல் மனைவி வாய்க்கட்டும்!
வாயுவுடன் கலந்து விட்ட நித்தியானந்தர் மூன்று நாட்களில் திரும்பி வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார் ! நித்தய பீட வாசிகள் கவலை கொள்ளத் தேவையில்லை !
அத்தனைக்கும் ஆசைப் பட்டவர்களும் , அவதாரத் திருநாள் கொண்டாடுபவர்களும் இன்று உல்லாசமாய் இருக்க ஆன்ம ஞானியான நித்தியிக்கு களங்கம் கற்ப்பிக்கும் பேர்களை கடுமையாக சாடுகிறேன் !
தீராத பக்தியுடன்
சா . நி
பரமஹம்ஸ நித்தியானந்தர் (பிறப்பு ஜனவரி 1,1978) தமிழ்நாட்டில் திருவண்ணாமலையில் பிறந்தார். இளம் வயதில் பக்தி மார்க்கத்தினையும், சிறு வயதில் யோகமார்க்கத்தினையும், தந்திரமார்க்கத்தினையும் கற்றுத்தேர்ந்தவராவார்.
தனது பன்னிரண்டாம் வயதில் அருணாச்சல மலை அடிவாரத்தில் புத்த பூர்ணிமா அன்று மே 31,1990 'உடல் தாண்டி அனுபவம்' எனும் பேரானந்த நிலையினை முதல் ஆன்மீக அனுபவமாக அடந்தார். பதினேழாம் வயதில் வீட்டை விட்டு வெளியேறி பரிவராஜக வாழ்க்கையினைத் தொடர்ந்தார்.
இரண்டாயிரம் மைல்களுக்கு மேல் பாதயாத்திரையாக நடந்து சென்று இந்தியாவின் எல்லா ஆன்மீக நிறுவனங்களைப் பற்றியும், அவற்றின் செயல்பாடுகள் பற்றியும் ஆராய்ந்து தேர்ந்தார். திபெத் வரை சென்ற பரஹம்ஸர் இமயமலையில் பல கடுமையான தவ நிலையின் பின்னர் ஞான அனுபூதி முக்தி (எனும் பேரானந்த நிலையினை ஜனவரி 1, 2000 ஆண்டு அடைந்ததாகவும், தன்னுள் நிகழ்ந்து கொண்டிருக்கும் நித்திய ஆனந்தம் அனைத்து மனிதர்களிற்கும் கிடைக்க வேண்டுமென்பதற்காக தியானபீடம் என்ற சேவை நிறுவனத்தினை ஜனவரி 1, 2000 ஆம் ஆண்டில் ஆரம்பித்தும் வைத்தார். இந்நிறுவனம் 800 கிளைகளுடன் 21 நாடுகளிலும் பரந்து விரிந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
பிடதி ஆசிரமதில் உள்ள ஆலமரத்தையும் மற்ற பிற ஆலயங்களையும் பின் வரும் சுட்டியில் நேரலையில் காணலாம் http://srianandeshwaratemple.dhyanapeetam.org/LiveStreamBanyantreeinAnandeshwaraTemple.asp http://www.dhyanapeetam.org/Web/default.asp
Labels:
கடமை கண்ணியம் கட்டுப்பாடு,
கெடா வெட்டு,
பக்தி பெருக்கு,
பஞ்சர்,
பொனைவு
| பீலிங்க்ஸ் |
Subscribe to:
Posts (Atom)









