Friday, January 29, 2010

9 கடவுளைக் கண்டேன் - பாம்பை வெட்டிய பரம குரு

அவர் பெயர் இலனியப்பன். ஒரு தேசிய வங்கியில் பெரிய பதவியில் இருந்தவர். ஜட்டியானந்தரின் மீது பக்தி கொண்டவர். அடிக்கடி ஜல புல ஜங் ஆசிரமத்துக்குச் செல்பவர். ஒருநாள் அவர் தாங்கித் தாங்கி நடப்பதைப் பார்த்து சித்த மருத்துவமனையின் டாக்டர் ஜொள்ளு ராஜ் ஜில்லு குமார் “என்ன விஷயம்? ” என்று விசாரித்து ” மருத்துவமனைக்கு வாருங்கள்; சோதித்துப் பார்க்கலாம் ” என்று சொல்லியிருக்கிறார். சேலத்துக்குப் போனால் டங்கு டனாளாகி டகுலு பிகிலாகிவிடும் என்று நினைத்து பழனியப்பன் அந்தப் பக்கம் செல்லவில்லை. அதன் பிறகும் ஒருமுறை இலனியப்பனை அதேவிதமாகப் பார்த்த டாக்டர் ஜில்லு அவரைக் கையோடு அழைத்துச் சென்று பரிசோதித்ததில் பெரிய பிரச்சினை இருப்பது புரிந்தது. பட்டி பார்த்து டிங்கரிங் செய்த பிறகுதான் அதைப் பற்றிய சரியான முடிவுக்கே வர முடியும் என்று தெரிகிறது. பின்னர், எல்லாவிதமான சோதனைகளும் செய்யப்படுகின்றன. முடிவில் பழனியப்பனின் இடுப்பில் 32 செ.மீ. உயரம், 19 செ.மீ. நீளம், 12.6 செ.மீ. அகலத்துக்கு ஒரு ............................. பயப்படாதீங்க! பாம்புக் குட்டி இருப்பது தெரிய வருகிறது. அந்தக் பாம்புக் குட்டியின் தன்மை என்னவென்றால், அது அசுர வேகத்தில் வளர்ந்து கொண்டே இருக்கிறது. இன்னும் ஒரு சில தினங்களில் அந்தக் பாம்புக் குட்டி வெடித்து விடும். வெடித்தால் மானம் போய் விடும்.

அறுவை சிகிச்சை செய்துதான் பாம்புக் குட்டி எடுக்க வேண்டும். அறுவை சிகிச்சை செய்தால் பாம்புக் குட்டி பிழைப்பதற்கான நம்பிக்கை சுத்தமாக இல்லை. உங்கள் பாம்புக் குட்டி ஒரு D.O.T. யாகத்தான் கிடக்க வேண்டும்.

அது என்ன DOT?

மருத்துவர்களின் பரிபாஷையில் டிஓடி என்றால் டெத் ஆன் டவுசர் . அதுவும் 25 மணி நேர அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருக்கும். 30 சொம்பு ரத்தம் தேவை.

சிகிச்சை செய்யாவிட்டால் உங்கள் பாம்புக் குட்டி அதிக பட்சம் ஒரு ஆண்டு உயிரோடு இருக்கலாம். அந்த அளவுக்கு முதுகெலும்பு முப்பத்திரெண்டையும் சிதைத்து ஊடுருவி விட்டது பாம்புக் குட்டி. கிட்டத்தட்ட புடலங்காய் அளவு பாம்புக் குட்டி .

அப்போது ஜட்டியானந்தர் கக்கா சென்றிருக்கிறார். அந்தச் சமயம் அவர் இருந்தது புளியம்பட்டி பஸ் நிலையத்தில் . ஜட்டியை தொடர்பு கொள்கிறார் இலனியப்பன். “சாமி, நிறைய பேரை நீங்கள் குணப்படுத்தி இருப்பதை பார்த்திருக்கிறேன். இப்போது நீங்கள் என்னை குணப்படுத்த வேண்டும் ” என்று விண்ணப்பித்து தன் பிரச்சினையை சொல்லியிருக்கிறார்.

அதற்கு இலனியப்பனிடம் நைட் ஷோ ஜட்டியானந்தர் கூறிய வார்த்தைகள்: “கவலையை விடுங்கள். நேராக உங்கள் கழிப்பறைக்குச் சென்று படுத்துக் கொள்ளுங்கள். சரியாக அரை மணி நேரத்தில் I will enter your body and cleanse your snake .” இதே வார்த்தைகள். ஜட்டியானந்தர் தினந்தினம் நிகழ்த்தும் ஆயிரக் கணக்கான அற்புதங்களை அருகில் இருந்து பார்த்தவர்தான் இலனியப்பன். ஆனாலும் அப்போது அந்த நிமிடம் அவருக்கு நம்பிக்கை வரவில்லை. ’ என்னது, நம்முடைய பாம்புக்குள் சாமி புகுந்து சரி பண்ணுவதாவது ’ என்று நினைத்துக் கொண்டு தன் கழிப்பறைக்கு வந்து பேசின் மேலே படுத்து விட்டார்.

சிறிது நேரத்தில் அவருக்கு ஏதோ ஒரு அமானுஷ்யமான உணர்வு ஏற்பட்டிருக்கிறது. அந்த அறையில் வேறு யாரோ இருப்பதைப் போன்ற உணர்வு. ஆனால் உருவம் தெரியவில்லை. பிறகு அவரது பாதங்களின் ஊடே ஏதோ ஒரு சக்தி அவருடைய உடம்புக்குள் இடுப்பு வரை செல்வதை உணர்கிறார். இந்த அதிசய சம்பவம் நடந்து முடிந்த அந்தக் கணமே இலனியப்பனுக்கு அதுவரை அவரிடம் இருந்த பாம்பு , பூரான் , நட்டுவாக்களி எல்லாம் காணாமல் போயிற்று. மிகுந்த புத்துணர்ச்சியுடன் கக்கூசிலிருந்து எழுந்து கொள்கிறார். அப்போது அங்கிருந்த அவரது மனைவியும், அந்த அறையில் தங்கள் இரண்டு பேரைத் தவிர வேறு ஒருவரும் இருந்தது போல் தான் உணர்ந்ததாக சொல்கிறார்.

மறுநாள் இலனியப்பன் சோதனைக்குச் சென்ற போது பாம்புக் குட்டியின் வளர்ச்சி நின்று போயிருப்பதைக் கண்டு மருத்துவர்கள் அதிசயிக்கிறார்கள். பிறகு சில தினங்கள் சென்று மீண்டும் சோதித்துப் பார்த்தபோதும் அதே நிலை. பாம்புக் குட்டி வளரவே இல்லை. சாமி, பழனியப்பனின் பாம்புக் குட்டிக்குள் புகுந்து குட்டியை அப்படியே உறையச் செய்து விட்டார். இந்த அதிசயம் நடந்து இப்போது ஐந்து ஆண்டுகள் ஆகின்றன. பாம்புக்கு சில தினங்களே கெடு விதிக்கப்பட்டிருந்த இலனியப்பன் இப்போது ஒரு பாம்பாட்டியைப் போல் சுறுசுறுப்பாக மகுடி ஊதிக் கொண்டிருக்கிறார்.

சித்த மருத்துவமனையின் டாக்டர் ஜில்லு இப்போதும் ஜட்டியானந்தரின் ஆசிரமவாசிகளைச் சந்திக்க நேர்ந்தால் வியப்பும் ஆர்வமுமாக “அந்தப் இலனியப்பன் இன்னமும் இருக்கிறாரா? ” என்றே கேட்டுக் கொண்டிருக்கிறார்.

அந்தப் இலனியப்பன்தான் இப்போது ஜல புல ஜங் ஆசிரமத்தின் கள்ளத் தொடர்பு அதிகாரியாக தினமும் 16 மணி நேரம் ஓடியாடி வேலை செய்து கொண்டிருப்பவர். இப்போது அவர் பிரம்மச்சாரியும் கூட. சாமி அவருக்கு சூட்டிய பெயர் செத்த பாம்பானந்தா . பாம்பானந்தாவிடம் நான் பேசிக் கொண்டிருந்தபோது அவர் சொன்னார்: நான் இப்போது வாழ்ந்து கொண்டிருக்கும் ஒவ்வொரு நிமிடமும் அதிசயம். சாமியின் அதிசயம்.

***

சென்ற வாரம் ஜட்டியை பாண்டிச்சேரியில் சந்தித்து உரையாடிக் கொண்டிருந்த போது அடியேனின் நரகத்திலிருந்து ஒரு விரல் மற்றும் காங்கோவின் காட்டுப் பண்ணி இரண்டு நூல்களையும் படித்து விட்டதாகக் கூறினார். அப்போது ஜம்பு படம் பற்றிய பேச்சு வந்தது. படத்தில் மூன்று குறைகள் இருந்தன; அதைத் தவிர்த்து படம் தனக்குப் பிடித்திருந்தது என்று சொன்னார் ஜட்டியா . கவ் பாய்கள் யாரும் மரணத்தைத் தீர்வாகத் தர மாட்டார்கள். எவ்வளவோ சக்தி வாய்ந்த ஜெய் சங்கருக்கு அந்த வில்லியின் மனதை மாற்றி அதை செட்டப் செய்வதா பெரிய கஷ்டம்? இது முதல் குறை. இரண்டாவது, பிட்டு படங்கள் யாரும் இப்போது கருப்பு வெள்ளையில் எடுப்பதில்லை . அதெல்லாம் நூறு ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நிலை. ஜட்டியாவும் கவ் பாய் பாரம்பரியத்தைச் சேர்ந்தவரே. மூன்றாவது, கவ் பாய்கள் யாரும் ராத்திரி கூட தொப்பி போட்டுட்டு சுத்த மாட்டாங்க ...


ஜட்டியானந்தரின் ஜொள்ளு மழையில் நீங்கள் நனைய விரும்பினால் 15.2.2010 அன்று காலை ஏழு மணியிலிருந்து இரவு ஒன்பது வரை நடக்கும் ஜின்ஜினாக்கடி நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுங்கள். ஜிஞ்சினாக்கடியில் நீங்கள் கேட்ட வரத்தைத் தருவார் ஜட்டியா . நடைபெறும் இடம்: ஆத்து மேடு , ஊட்டி ரோடு .



Tuesday, January 19, 2010

பர்தா, வெள்ளங்கி, காவி லுங்கி

மேலே சொல்லப் பட்டவற்றில் எதையாவது தனியாக இழுத்தால் மற்ற இரண்டையும் அவிழ்ப்பது தானே ? கிழிப்பது தானே? என சரா மாறியாக கேள்விக் கோவணங்களை வீசுகின்றனர் ... சிலர் இன்னும் கொஞ்சம் மேலே போயி (கோவணத்துக்கு மேலே இல்ல) சிங்குகளின் கொண்டை மூடும் டர்பனை டரியலாக்கச் சொல்லுகிறார்கள் ; விட்டால் ஜெட்லியின் ஜடையை வெட்டி ஜட்டியோடு ஓடவிட கேட்டாலும் ஆச்சரியமில்ல .
மொதல்ல பர்தா மேட்டருக்கு வருவோம் .பர்தா மேல நமக்கென்ன காண்டு ? - பெயரில் குறையில்ல ! சும்மா ஜர்தா பீடா மாதிரி ஜம்முனுதான் இருக்கு...." வேற என்னைய்யா விட்டுத் தொலைங்களேன் " - அதான் முடியாது !உங்க சாமி ரொம்ப ஸ்டிட்டா இருக்காப்ல அதான ராசா பிரச்சனையே ....
மத்த மதங்கள்ள இத்தன லோலாயம் கெடையாது !- சர்ச்சுக்கு குளிக்காம கூட போவலாம் , அங்கேயே சரக்கும் சாப்பிடலாம் , (ஒரு ஸ்மால் வைன் இனாமாக கிடைக்கும்) ஒரு முக்கியமான விஷயம் வெளிநாட்டு திருச்சபைகளிலிருந்து வர்ற ஒரிஜினல் சரக்க நம்மூரு டுபாக்கூர் பாதிரி மாருங்க ஊட்ல பிரிஜ்ஜுல ஒளிச்சு வெச்சுகினு டாஸ்மாக்ல விக்கற எழுவது ரூவா கோல்கொண்டா வைன பக்தர்களுக்கு நாக்குல ஊத்தறதா ஏகப்பட்ட கம்ப்ளேன்டு!
இந்து மதம் அதனினும் மேலானது ! கோயிலுக்குள்லையே குஜால் வேல பண்ணலாம் .. ( சாமி கண்ண மூடிக்கும்; ரொம்ப நல்ல புள்ள தெரியுமா?) மேலதிக விவரங்களுக்கு நவம்பர் டிசம்பர் மாத புலனாய்வு பத்திரிக்கைகளில் தேடுங்க இல்லாட்டி இங்கவாங்க http://allinall2010.blogspot.com/2009/12/blog-post_24.html
இந்தியாவுல அடிக்கற வெயிலுக்கு பர்தாவ போடா சொல்றதும், துதான் நற்குடி நாத மாணிக்கத் தனமென்று வாதிடுவதும் லூசுத் தனமாக இருக்கிறது...
தமிழ்நாட்டுல பர்தாவின் சிறந்த உபயோகம் எப்போதென்றால், விபசார வழக்கு விசாரணைக்கு அழைத்து (!) வரும்பொழுது முன்னாள் இந்நாள் நடிகைகள் அணிந்து செல்வார்களே அப்போது தான்...
எல்லாத்த விட கொடுமை சானியா மிர்சாவ பர்தா போடா சொன்னதுதான் ; அந்த பொண்ணு வெளயாண்ட துபாய் ஓபன் டெண்நிஸ்லாம் பாத்திருந்தா நீங்க அப்பிடி சொல்லி இருக்க மாட்டீங்க ! அவ்வளவு அற்ப்ப்புதமான (!) வீராங்கனைய(!) பர்தா போட்டு வெளயாட சொன்னது யாரு ? (தெரியல நண்பர் வால் பையன் உதவுவாராக ! தல எந்த அமைப்பு தல அது?)
யோவ் ! அந்த பொண்ணு உங்க கிட்ட வந்து நற்குடி சர்டிபிகேட் கேட்டுச்சாயா? அது டூ பீசலதான் ஆடும் பாக்க இஸ்டமிருதா பாருங்க அல்லாங்காட்டி அடைக்க வேண்டியது அடிச்சு தொடைக்க வேண்டியது தொடச்சு வெய்யுங்க .... கெடைக்க வேண்டியது தானா கெடைக்கும் ......

டிச்சுகி : வெள்ளங்கியையும் காவி லுங்கியையும் பின்னொரு நாளில் பிரிச்சு மேயலாம்

Tuesday, January 5, 2010

நாய்களும் நாங்களும்!

அடுத்தவங்க  நம்பர ஒரு மேட்டர் உண்மையில்லைன்னு தோணுச்சுன்னா  எப்பிடி  ரியாக்ட்  பண்ணுவோம் ?


* நாய, நாம எதுக்கு குளிப்பாட்டனும்னு  நைசா நகந்துருவோம்...

* பொழப்பு எதுவும் இல்லாம  ஈ ஓட்டிட்டு  இருந்தாக்க   திருப்பி நிறுத்தி ஆப்படிச்சா மாதிரி  " அப்பிடி இல்லடா தயிர்ச்சட்டி தலையா,  முக்காட்ட தூக்கிட்டு மூளைய  கொஞ்சம் தொடச்சு வையுன்னு  டயலாக்  பேசுவோம்

நமக்குதான்  பொழப்பு கெடயாதே , இயல்பாவே  எவனாவது மாக்கானப் பாத்தா  கொஞ்சம் ஒட்டி விடணும்னு  ஒரு இனம்புரியாத  குறுகுறுப்பு வந்துடுது ...

எங்கள பொறுத்த வரைக்கும்  மதமும், அது சார்ந்த மூட நம்பிக்கைகளும் , கடவுள் கோட்பாடுகளும், செருப்பாலடித்து,  கருப்பட்டியை  கையில் கொடுக்கப்பட வேண்டிய சமாச்சாரங்கள் .

உலகத்துல இயற்கைப் பேரழிவுகள் தவிர  உயிர் வதை  பெரிய  எண்ணிக்கையில  நடத்தப் படுதுன்னா அதுக்கு காரணம்  மதம் , இனம் , கடவுள்  மாதிரியான கேனத்தனமான  நம்பிக்கைகளால தான்.
எங்கப்பன்  கும்பிட்டான், நானும் கும்பிடறேன்  அப்பிடீங்கற  மனநிலைலதான் 90  % பேரு,  சாமி பூதம்னு திரியறாங்க .
மீதி இருக்கறவங்கள்ள  பாதி பேரு ஊர ஏமாத்தற மத வியாபாரிகள்.  எஞ்சினதுங்க  தன்னோட  ”அண்டர்வேர்” கிழியாம இருக்கறதே ஆண்டவனாலதான்னு  சொல்ற  கிறுக்குப் பசங்க .

சரி  இவுங்க நம்பிக்க சம்பந்தமா  எதுனா கேள்வி கேட்டா  எவனாவது ஒழுக்கமா  பதில் சொல்றானானு  பாத்தா அது கெடயாது !  முக்காவாசிப் பேருக்கு  பதில் தெரியாது .... மீதிப் பசங்களுக்கு  பதில் இல்லைன்னு தெரிஞ்சாலும் ஒத்துக்க மனசில்லாம  ”கொரில்லாவுக்கு கோவணம் கட்டி விட்டா மாதிரி டங்கு டங்குன்னு”  ஆடறானுங்க !

அது போக நாங்க  டீசண்டா  கருத்துரை  போடறது இல்லைன்னு ரொம்பப் பேரு  பீல் பண்றாங்க ...  ஏன் சில சமயத்துல  அனானிகளே அவ்வவ்வ்வ்வவ்வ்வுனு  கத்தறா மாதிரி ஆயிடுது  .



நாங்க என்னங்க பண்றது  இத சொல்லும்போதெல்லாம்  நல்லா வக்கனையாதான் பேசறோம் .   பதிவ போட்டுட்டு  மொத  அனானி கமென்ட்  வர்ற வரைக்கும் தான் எல்லாம்  சரியா இருக்குது .  கலீஜ் கமெண்ட பாத்தா  ஒடனே  சும்மானாச்கும்  உள்ளார  பட்து தூங்கிகினு  இர்ந்த  ”நாஸ்டி பெலோ”   சாவு மேளத்த கொட்டிகினு  பதில் சொல்ல வந்துடறான் .
ஒன்னியும் மெர்சிலாக வாணாம் !  ஒரு சைடு  கும்மி கச்சேரி  போய்கினு இருக்கட்டும். 

அதே சமயம் உங்க சாமி வந்து  கோச்சுக்கப் போவுது  அதுக்காகவாவது  ஆண்டவன் சார்பா ஆஜராகி  ஆத்து ஆத்துன்னு ஆத்துங்க  சொற்பொழிவு !
அல்லாங்காட்டி உம்மாச்சி கண்ணா குத்திரும்

பின் நவீனத்துவமென்பது பின்னிருந்து புணர்வதாம் ....

முந்தாநாள் கேள்விப் பட்டேன் பின் நவீனத்துவமென்பது பின்னிருந்து புணர்வதாம் ....
புணர்வதென்பது கவிதையா ? வனிதையா ?
கேள்விக் குறிக்கென்ன கேடு வந்ததிங்கே ....!
ஆக, முடிவில் ரத்தம் பார்ப்பதே அதன் நோக்கம் போலும் !

சாளரம் திறந்திருந்தால் எட்டிப் பார்க்காதீர் .
தொடைகாட்டி எவளும் சிரித்து அழைக்கக் கூடும் .
சாசனம் எழுதியிருக்கிறதா என சங்குக் குழியில் தேடுவோம் !

வெங்காயமாய் உரித்துப் பார்க்க வேண்டும் உண்மையை !
உரித்துப் பார்க்க என்ன இருக்குது உண்மையில் ?- பெண்மையிலாவது....

பெண் - படுத்து எழுகையில் பாயுடன் சுருட்டி வை !
சட்டியை குடித்து விட்டு அகப்பையில் நாச்சுழட்டு ....

நக்கிக் குடிப்பதும் , சப்பிக் குடிப்பதும் மதுவல்ல .
அரை வேளை பட்டினி அதைத் தொடர்ந்து நட்ட நட்டு வெயில் நேரம் ! பிராந்தியோ ,ரம்மோ அரை புட்டி புசிப்பதா ? பருகுவதா ?
பொருத்தமான பதம் இல்லை !
சரி அடித்தால் அது ... போதை !

தனிமை வெறுமை குடிக்கையில் குதித்தோடும் !
சட்டைப் பை மிச்சப் பணம் சவமாய்க் கணக்கும் !

எதிரிலமரும் நீ எவனாகவும் இருக்கலாம் .
எரிச்சலுறப் போவதில்லை நான் ..
அறநூறு ரூபாய்க்கு வந்தவள் உறை மாட்டி விட மறுக்கையில் கூட சினக்கவில்லை நான் .... சிரித்தேன் !
இதற்கென்ன !

என்னில் பதில் பெறும் நோக்கில் வினவி விடாதே எதுவும் .... கெட்ட வார்த்தைகள் குரல் வளைஎங்கும் தொக்கி நிற்கின்றன .

தே எனத் தொடங்குவேன் , பின் வகரம் வரும்
டி என்று இழுப்பேன் , பின் யகரம் வரும் .... தேவைதானா இதெல்லாம் உனக்கு ?

என்னைத்திட்ட வேண்டுமா? பெண்ணாயிருத்தல் அவசியம் ...

மிருகன்னளையாகிவிடு !

நிர்வாண நிராயுதம்