**************
வண்ணத்தில் இருப்பவை எங்கள் கேள்விகள்(கருத்துகள்)!
//குர்ஆன் என்பது அல்லாஹ் தன் தூதவரான ஜிப்ரீல் என்ற வானவர் மூலம் நபிக்கு அருளியது.//
ஆறு நாளில் மொத்த உலகையும் படைத்த கடவுள் அந்த ஜிப்ரீலை எப்போது படைத்தார், எங்கே வைத்திருந்தார்!, மேலும் குரான் ஜிப்ரீலால் தானே முகமதுவுக்கு சொல்லப்பட்டது, பிறகு ஏன் கடவுளால் நேரடியாக இறக்கபட்டது என சொல்லி வருகிறீர்கள்!
//அது நபியுடைய காலத்திலேயே மனித மனங்களில் தொகுக்கப்பட்டு விட்டது. அது இறைவனால் பாதுகாக்கப்படும் என்றும் உறுதியளிக்கப்பட்டது.
அது தற்போதைய புத்தக வடிவிலில்லாமல் எலும்புகளிலும் மரப்பட்டைகளிலும் எழுதி வைக்கவும் பட்டிருந்தது.//
குரானின் மூல வடிவம் முற்றிலுமாக அழிக்கபட்டது அனைத்து இஸ்லாமியருக்கும் தெரிந்ததே, பாதுகாக்கப்படும் என கடவுளாலே உறுதியளிக்கபட்ட குரான் ஒரு மனிதனால் அழிக்கபட்டிருக்கிறது!, இருந்தும் தற்பொழுது இருப்பது கடவுளால் கொடுக்கபட்ட குரான் என்று எப்படி சொல்கிறீர்கள்?
//யாருடைய மனங்களில் தொகுக்கப்பட்டிருந்ததோ அவர்களில் சிலர் குழுவாக ஒரே நேரத்தில் கொல்லப்பட்ட போது அதை சரியானபடி தொகுத்து பாதுகாக்க வேண்டிய கட்டாயம் நபிக்கு பின் வந்த உத்தம கலீபாக்களால் உணரப்பட்டு தற்போதைய புத்தக வடிவிலானது.//
முகமது இறந்த சில வருடங்கள் கழித்து அவரது நண்பர்களுக்கு உணரப்பட வேண்டிய காரணம் என்ன, அது கடவுளால் அவர்களுக்கு சொல்லபட்டது என்றால், முகமது கடைசி நபி என்பது பொய்யாகிவிடுகிறது, அவர்களுக்கா தோன்றியது என்றால் அதிலுள்ள விசயங்களின் உண்மை தன்மையை சந்தேகிக்க வேண்டியிருக்கிறது!
//கீழள்ளவை நம்பிக்கையாளர்களுக்கே போரடிக்கலாம். நீங்கள் கேட்டதால்தான் ஓரளவுக்கு சுருக்கமாய் விளக்குகிறேன்.//
செக்கு மாடு அதே பாதையில் தான் சுத்தும் தோழரே! நீங்க எனக்கு சொல்லுங்க!
//ஹதீஸ்கள் எனப்படும் நபியவர்களின் சொல், செயல், அங்கீகாரம் ஆகியவை செவிவழியாக ஒருவர் பின் ஒருவராக செய்தியாகத்தான் அறிவிக்கப்பட்டு வந்தது.//
குரானும் முகமதுவின் சொல்களால் தொகுக்கபட்டது தானே!,
//நபியவர்களின் காலத்திற்கு பிந்தைய நூறாண்டுகளுக்குப் பின்னரே அவை தொகுக்கப்பட்டது.//
குரானும் முகமது இறந்து சில ஆண்டுகளுக்கு பின் தொகுக்கபட்டு பின் அதை சொன்ன முகமதுவின் நண்பர்களின் மூலவார்த்தைகள் அழிக்கப்பட்டு விட்டது!
//அதற்குள்ளாகவே அவற்றில் சிலரது விருப்பு வெறுப்புகளுக்கேற்ப கைச்சரக்குகள் நுழைவிக்கப்பட்டு விட்டது.//
ஹதீஸில் விருப்பு, வெறுப்பு நுழைந்துவிட்டது என நம்புகிற நீங்கள் குரானை மட்டும் கண்மூடிதனமாக நம்புவது ஏன்!?
//யூதர்களும் தங்களின் பங்களிப்பை கணிசமாக செய்திருந்தனர்.//
ஆபிரஹாம மதத்தின் ஆரம்பம் யூதர்களிடம் தானே இருக்கு, அவர்கள் யகோவா, கர்த்தர் என அழைப்பவரை தானே நீங்கள் அல்லா என்கிறீர்கள், பழைய ஏற்பாட்டை இன்னும் கடைப்பிடிப்பவர்கள் தானே யூதர்கள், உலகம் ஆறேநாளில்!? கடவுளால் படைக்கபட்டது என அவர்களும் தானே நம்புகிறார்கள், அவர்கள் வழிவந்து தானே நீங்களும் விருத்தசேதம்(சுன்னத்) செய்து கொள்கிறீர்கள், உங்களுக்கு முன்னரே தூதர்களை கண்ட யூதர்கள் ஹதீஸில் தவறு செய்திருப்பார்கள் என நம்பப்படுவதின் காரணம்!?
//அது யாரிடமிருந்து யாருக்கு சொல்லப்பட்டு பின்னர் யாருக்கு என அந்த வரிசையில் வந்த அனைவருமே நம்பகமானவராக இருக்கும் பட்சத்தில் அது ஏற்றுக் கொள்ளப்பட்டதாகும்.//
நம்பகமானவர் என்பது எந்த அடிப்படையில் முடிவு செய்யபடுகிறது, அப்பொழுது அவருக்கு இருந்த வசதியை பொறுத்தா!?
//ஆரம்பத்தில் தொகுக்கப்பட்டவைகளில் நம்பகமற்ற செய்திகளும் கலந்தே இருந்தன.//
அதே நம்பகமற்ற செய்திகள் குரானிலும் இருக்காது என்பதற்கு என்ன ஆதாரம் இருக்கு!?
//பின்னர் வந்த இமாம்கள் அவற்றை தரம் பிரித்து வைத்தனர். எது மாதிரியான தரமற்றவைகள் எல்லாம் இருந்தன என்பதையும் பின்னால் வருபவர்களுக்கு பாடமாக இருக்க தரமற்றவைகள் என்ற தலைப்பில் தனி நூலாக தொகுத்தும் வைத்துள்ளனர்.//
தரமற்றவை, தரமுள்ளைவை என்பதை விட உண்மையானவை, பொய்யானவை என்று தானே இருக்க வேண்டும்! இமாம்களா கூட இருந்து பார்த்தார்கள், குறிபிட்ட ஹதீஸ் பொய்யென்று!?
//எந்தெந்த வகையில் பலவீனமானவை என ஹதீஸ்கள் ஒதுக்கப்டுகின்றன?
1. ஒரு ஹதீஸை நபித்தோழர்கள் நேரடியாக அறிவிக்காமல் அதற்கு அடுத்தத் தலைமுறையினர் நேரடியாக அறிவித்தால், அவர்கள் நபி (ஸல்) அவர்களைப் பார்த்துப் பழகும் வாய்ப்பில்லை என்பதால் அத்தகைய ஹதீஸ்கள் பலவீனமாகி விடும்.//
அடுத்த தலைமுறைக்கு பெற்றொர்கள் சொல்வது வழக்கம் தானே! அப்படி தானே ஒவ்வொரு மதமும் வலுப்பெறுகிறது, உங்கள் பெற்றோர் சொல்லி தானே இஸ்லாம் உங்களுக்கு தெரியும்!
//2. அறிவிப்பாளர்களுக்கு மத்தியில் தொடர்பின்மை இருந்தால் அவைகளும் பலவீனமாகும்.//
தொடர்பு இல்லையென்று இமாம்களுக்கு எப்படி தெரியும்!?
//3. நபித்தோழர் ஒரு ஹதீஸை அறிவித்து அதன்பிறகு வரும் அறிவிப்பாளர்களிடையே தொடர் விடுபட்டிருந்தால் அதுவும் தொடர் அறுந்த பலவீனமான ஹதீஸாகும்.//
முகமதுவின் தோழர் பொய்யே சொல்லமாட்டார் என எந்த நம்பிக்கையில் நம்புகிறீர்கள்!?
//4. எனக்கு இவர் இந்த ஹதீஸை அறிவித்தார் என்று ஒரு அறிவிப்பாளர் கூறும் போது அவர்கள் இருவரும் சமகாலத்தில் வாழ்ந்தவராகவும் இருவரும் நேரடியாக சந்திக்கும் வாய்ப்பை பெற்றவராகவும் இருக்க வேண்டும். அதில் ஏதாவது குறை இருந்தால் அதுவும் பலவீனமாகும்.//
சமகாலத்தில் வாழ்ந்தார் அல்லது இல்லை என்ற வரலாற்று நிகழ்வுகளை எதை வைத்து நம்புகிறீர்கள், முகமதுவின் நண்பரின் நண்பரே பொய் சொல்லும் பொழுது வரலாற்றை தொகுத்தவன் மட்டும் உண்மையை மட்டுமா சொல்வான்!?
//5. நபித்தோழர்களைத் தவிர்த்து இதர அறிவிப்பாளர்களில் எவராவது பொய்யர் என்று பரவலாக இனங்காட்டப்பட்டால் அதுவும் பலவீனமாகும்.//
பொய்யர் என இனங்கானப்பட உங்களுக்கு இருக்கும் ஆதாரம் மெய்யானது என்பதற்கு என்ன ஆதாரம்!?
//6. மார்க்கத்திற்கு முரணான காரியங்களைச் செய்யக் கூடியவர்கள் அவர்களது செயல்களை நியாயப்படுத்தி ஹதீஸ்கள் அறிவித்தால் அதுவும் பலவீனமாகும்.//
முகமதுவே தனது செயல்களை நியாயப்படுத்தி பல வசனங்களை சொல்லியிருக்கும் பொழுது மற்றவர்கள் சொல்வது மட்டும் எவ்வாறு பொய்யாக இருக்கும்!
//7. ஒரு அறிவிப்பாளர் இளமையில் நல்ல ஞாபக சக்தியுடன் இருந்து பிற்காலத்தில் ஞாபக சக்தியில் தடுமாற்றம் ஏற்பட்டால், தடுமாற்றம் ஏற்பட்ட பின்பு அறிவித்தவை பலவீனமாகும். அவருக்கு எப்போது தடுமாற்றம் ஏற்பட்டது என்ற தகவல் தெரியாவிட்டால் அவர் அறிவித்த முழு செய்திகளும் பலவீனமாகும்.//
ஒருவர் சொல்கிறார், அவராக சொன்னால் தான் ஆச்சு, சரியாக ஞாபகமில்லைன்னு, நீங்களே எப்படி தடுமாறுகிறார், அவருக்கு 1512 மே 23 ஆம் தேதி மதியம் மூன்று மணியிலிருந்து ஞாபகத்தில் தடுமாற்றம் ஏற்பட்டது என சொல்ல இஸ்லாத்தில் இருந்த மந்திரவாதி யார்!?
//8. ஒரு செய்தியை அறிவிக்கும் போது ஒருமுறை ஒருவர் பெயரையும் அடுத்த முறை அறிவிக்கும் போது பெயரை மாற்றியும் அறிவித்தால் தடுமாற்றத்தின் காரணத்தால் அதுவும் பலவீனமாகும்.//
ஹதீஸில் உள்ள விசயம் முக்கியம் ஆயிற்றே, அவர் முதல்முறை சொன்ன பெயர் சரியா, இரண்டாவது முறை சொன்ன பெயர் சரியா என ஆராயாமல் முற்றிலுமாக ஹதிஸை நீக்குவது எப்படி சாத்தியம்!? ஒருவேளை ஒரு குறிபிட்ட தினத்திற்கு பின் முகமது நபிகாளக இருந்து சாதாரண மனிதராக மாறினார் என்னும் முக்கியமான ஹதீஸ் இருந்தால் மொத்த குரானும் பொய் என்று ஆகிவிடும் அல்லவா!?
//9. மொழி, இனம், பாரம்பரியம், மார்க்கத்தில் பிரிவினை இவைகளை அனுமதித்து அல்லது புகழ்ந்து அறிவிக்கப்படும் அறிவிப்புகள் மொத்தமாக குர்ஆனுக்கு முரண்படுவதால் அவைகளும் பலவீனமாகும்.//
யூதஇனம் இஸ்லாமியரால் மடியில் வைத்து கொஞ்சப்படுகிறதா!?, ஷியா, சன்னி பிரிவினைகள் மார்க்கத்தில் இருக்கின்றதால் எது சரியான பிரிவு என்றே சண்டை வருமே அதை குரான் அனுமதிக்கிறதா!?, பின் ஹதீஸ் என்ன செய்தது அதுக்கு.
//10. ஹதீஸ் கலை வல்லுனர்கள் அனைவர்களிடமும் அறிமுகமில்லாத, தகவல் கிடைக்காத ஆட்கள் மூலம் ஒரு செய்தி வந்தால் அதுவும் பலவீனமாகும்.//
ஹதீஸ் முகமதுவின் நண்பர்கள் மூலம் சொல்லப்பட்டதை தொகுத்ததா!? சொல்நயம் மிக்க கலைவல்லுனர்கள் மூலம் தொகுத்ததா!?
//11. தந்தை வழியாக மகன் அறிவிக்கும் செய்தியில் மகனுடைய சிறு வயதிலேயே தந்தை இறந்திருந்தால், தந்தையிடமிருந்து செவியுறும் வாய்ப்பை இழந்திருந்தால் அதுவும் பலவீனம்.//
ஏன் அம்மா மூலம் மகனுக்கு சொல்லமுடியாதா!?, அப்படி சொல்வது பொய்யாக தான் இருக்கும் என்று எவ்வாறு முடிவு செய்கிறீர்கள்!
//12. ஒரு தந்தைக்கு பல மகன்கள் இருந்து மகன்களுடைய பெயர் குறிப்பிடாமல் இன்னாரின் மகன் அறிவித்தார் என்று கூறினால் அதுவும் பலவீனமாகும்.//
ஹதீஸின் செய்தி முக்கியமா, சொன்னவர் பெயர் முக்கியமா?
//13. இறைவன் கருணையாளன் என்பதால் எத்தகைய பொய்யும் பேசலாம், தவறில்லை என்ற கொள்கை வாதிகள் அறிவிக்கும் ஹதீஸ்கள் அனைத்தும் பலவீனமாகும்.
இப்படி ஏராளமான வழிகளில் ஹதீஸ்கள் தரம் பிரிக்கப்படுகின்றன.
சந்தேகமானவற்றை பின்பற்ற வேண்டாம் (அல் குர்ஆன் 17:36). என்ற இறை கட்டளைக்கிணங்க, சந்தேகம் ஏற்படும் எல்லா செய்திகளையும் ஹதீஸ் கலை மேதைகள் ஒதுக்கி தள்ளிவிட்டார்கள்.//
கருணையாளன் ஒரு பொய் சொல்ல அனுமதிக்கமாட்டார் ஆனால் ஆண்களுக்கு அள்ளி அள்ளி கொடுப்பார் என்று இந்த பதிவில் இருப்பது உண்மை தானா?
//குர்ஆனுடன் எந்த வகையிலும் ஒத்துப் போகாத - முரண்பட்டே நிற்கும் ஹதீஸ்கள் ஏதாவது இருந்தால் அப்போது நாம் குர்ஆனுக்கு முக்கியத்துவம் கொடுத்து விட வேண்டும். ஹதீஸ்கள் முக்கியம் என்று குர்ஆனை அலட்சியப்படுத்தி விடக் கூடாது (நன்றி: http://tamilislam-qa.blogspot.com & ஜி.என்.)//
எது உங்களுக்கு சாதகமா இருக்கோ அதை எடுத்துக்கலாம்னு சுருக்கமா சொல்றிங்க சரியா!?
*********
வழக்கம் போல பீஜேவின் லிங்கை கொடுக்கிறார்!, அடுத்து பீஜேவின் உளரல்களை அம்பலபடுத்த வேண்டியது தான் பாக்கி!
225 comments:
«Oldest ‹Older 1 – 200 of 225 Newer› Newest»பொறுமையா நாகரிகமா கேட்டிருக்கேன், எச்சரிக்கை விடுத்த நண்பர்களுக்கு உச்சி குளிர்ந்தால் மகிழ்ச்சி, அதே கையோடு வந்து இதுக்கு பதிலையும் சொல்லிருங்க!
செம வெட்டு ! தோ வர்றோம்!
//அதே கையோடு வந்து இதுக்கு பதிலையும் சொல்லிருங்க!//
கைய வெட்டுடா;
கால வெட்டுடான்னு கொஞ்ச நேரத்துல சவுண்டு வரும் பாருங்க
நான் தான் முதல் ...!!
//குர்ஆன் என்பது அல்லாஹ் தன் தூதவரான ஜிப்ரீல் என்ற வானவர் மூலம் நபிக்கு அருளியது.//
உ
இலாபம்!
//எலும்புகளிலும் மரப்பட்டைகளிலும் எழுதி வைக்கவும் பட்டிருந்தது.//
அதான் செஞ்ச மொத தப்பே! எலும்பு பட்டை சோம்புலெல்லாம் எழுதிவெச்சா யாராச்சும் பிரியாணில தூக்கி போட்டுருப்பாங்க!
//அதை சரியானபடி தொகுத்து பாதுகாக்க வேண்டிய கட்டாயம் நபிக்கு பின் வந்த உத்தம கலீபாக்களால் உணரப்பட்டு தற்போதைய புத்தக வடிவிலானது.//
அவர்கள் செய்ததை பார்க்கையில் தொகுத்து பாதுகாத்தாற்போல தெரியவில்லை; பட்டி பார்த்து டீங்கரிங் பண்ணிருக்காங்க!
வால்பைய்யணும் அவன் அடிவருடிகளும் மீண்டும் தாம் ஒரு லூசுக் கூட்டம் என்று நிரூபித்திருக்கின்றன..
இதில் எந்த கேள்வியும் குரான் வசங்கங்களில் இருந்து கேட்கப்படவில்லை..
குர் ஆன் வசனங்களில் சந்தேகம் இருந்தால் விளக்கம் தெளிவாக விளக்கப்படும்..
////அதற்குள்ளாகவே அவற்றில் சிலரது விருப்பு வெறுப்புகளுக்கேற்ப கைச்சரக்குகள் நுழைவிக்கப்பட்டு விட்டது.////
புரிபட மறுக்கிறது!
இதெல்லாம் ஏன் குர்ரானுக்கு நேரவில்லை; கேட்டால் அது புனித நூல் யாராலும் புடுங்க முடியாது என பதில் வரும்.... போங்கய்யா நீங்களும் உங்க புனிதமும்
////யூதர்களும் தங்களின் பங்களிப்பை கணிசமாக செய்திருந்தனர்.////
அவர்களை கேட்டால் இதையே உம் மீது திருப்பிச் சொல்கிறார்கள்....
//நம்பகமானவராக இருக்கும் பட்சத்தில் அது ஏற்றுக் கொள்ளப்பட்டதாகும்.////
ஹா ஹா ஹா ஹா! இப்போதைய நம்பகமானவர் யார்? பீஜேவா!
////ஆரம்பத்தில் தொகுக்கப்பட்டவைகளில் நம்பகமற்ற செய்திகளும் கலந்தே இருந்தன.//
//
அடுத்த வரியை சொல்ல மறந்து விட்டீர்கள் போலும்;
பின்னர் தொகுத்தவைகளில் நம்பகமற்றவை மட்டுமே கலந்திருந்தன!
//பின்னால் வருபவர்களுக்கு பாடமாக இருக்க தரமற்றவைகள் என்ற தலைப்பில் தனி நூலாக தொகுத்தும் வைத்துள்ளனர்.//
ஹா ஹா ஹா! அதெல்லாம் ஒண்ணுமில்ல; எப்பிடியோ ஒரிஜினல் வெர்சன் லீக் அவுட் ஆயிடிச்சு!
//மர்மயோகி said...
வால்பைய்யணும் அவன் அடிவருடிகளும் மீண்டும் தாம் ஒரு லூசுக் கூட்டம் என்று நிரூபித்திருக்கின்றன..
இதில் எந்த கேள்வியும் குரான் வசங்கங்களில் இருந்து கேட்கப்படவில்லை..
குர் ஆன் வசனங்களில் சந்தேகம் இருந்தால் விளக்கம் தெளிவாக விளக்கப்படும்.. //
தோழர்!
அதே சொல்லிட்டேனே, இது சுல்தான் அவர்கள் கொடுத்த விளக்கத்திற்கு கேட்கபட்ட எதிர்கேள்விகள், பதிவின் முதல்பாரா கூட படிக்கிரதில்லையா!? மொட்டராசா குட்டையில விழந்த கணக்கா பேசக்கூடாது!
நாங்களா எழுதியிருந்தா குரானில் இருந்து தான் கேள்வி இருக்கும், அவரா வாயை கொடுத்து மாட்டிகிட்டார், நாங்க என்ன செய்யுறது?
பரவாயில்லையே. ரீஜன்டா கூட கேள்வி கேக்க ஆரம்பிச்சுட்டீங்களே!!! ;)
பரவாயில்லையே. ரீஜன்டா கூட கேள்வி கேக்க ஆரம்பிச்சுட்டீங்களே!!! ;)
ஏன் ராசா இந்த கருப்பு நோய் உங்களையும் தொத்திக்கிடுச்சு.
படிக்க வந்தா படுத்தி எடுக்குது.
மாத்துவீளா?
//ஏன் ராசா இந்த கருப்பு நோய் உங்களையும் தொத்திக்கிடுச்சு.//
மனசு பூரா வெள்ளையா இருக்கேன்னுதான் டெம்ப்ளேட்ட மாத்திப்புட்டோம்
//பரவாயில்லையே. ரீஜன்டா கூட கேள்வி கேக்க ஆரம்பிச்சுட்டீங்களே!!! ;)
//
ஸ்டார்டிங்க்லாம் அப்பிடிதான் இருக்கும்; இன்னும் கொஞ்ச நேரத்துல பாருங்கன்னா!
//குர் ஆன் வசனங்களில் சந்தேகம் இருந்தால் விளக்கம் தெளிவாக விளக்கப்படும்..//
அண்ணண்ட்ட பேசிட்டீங்களா; லைன்லயே இருக்காரா!
/ப.செல்வக்குமார் said...
நான் தான் முதல் ...!! /
வேட்டுவதிலா, வெட்டுப்படுவதிலான்னு தெரியாமலேயே ஆஜரா!!
அப்புறம் ராஜன், பதிவின் கறுப்புப் பின்னணி கொஞ்சம் ஓவராக இருக்கிறது. ஜோதிஜி சொல்லியிருக்கிறாரே, கொஞ்சம் படிக்க எளிதாக இருக்கிறமாதிரி லே அவுட்டைத் தேர்ந்தெடுங்கள்.
//குர் ஆன் வசனங்களில் சந்தேகம் இருந்தால்//
எந்த குர்ரான் தலைவா?
ஒரிஜின்லா ஜிப்ரீல்ட்ட இருந்த காப்பியா?
முன் தொகுத்ததா?
லைட்டா பட்டி பாத்ததா?
இல்ல இப்ப இருக்கற லேட்டஸ்ட் வெர்சனா?
************
.
நீங்க தப்பவே முடியாது வால்.
(1) மற்றவர்களிடம் இருந்து.......சுல்தான் என்ன இஸ்லாமின் அத்தாட்சியா? என்ற கேள்விகள் வரும்.
(2) கடைசியில் சுல்தான் "நான் புரிந்து கொண்டது அவ்வளவே இறைவன் நாடினால் நானும் இன்னும் தெரிந்து கொள்வேன்" என்று சுபம் போட்டுவிடுவார்.
(3) சரி இறைவன் நாடும் வரை பொறுக்கமுடியாது என்று நீங்கள் குரானின் அதிகார எண்களோடு சொன்னாலும் அந்த மொழி பெயர்ப்பு சரியில்லை என்று தமிழில் கவித்துவமாக மொழிபெயர்க்கப்பட்ட வேறொரு ஒரு பிரதியைக் காட்டுவார்கள்.
(4) அதிலும் நீங்கள் ஏதாவது சொன்னால், மூலம் அரபி என்பதால் அரபிப் பண்டிதர்களுக்கு மட்டுமே சரியான பொருள் புரியும். அரபியில் அப்படி..இப்படி.. என்று விளக்கம் வரும்.
(5) சரிதான்...என்று நீங்கள் சவூதியில் இருந்து அரபி வல்லுநர் சொல்லும் ஒன்றை மேற்கோள்காட்டினால் (ஒட்டுநருக்கு பால் கொடுப்பது போன்று) , சவூதி என்ன அத்தாரிடியா என்று சொல்வார்கள்.
(6) மத நம்பிக்கை என்பதே "நாங்கள் நம்புகிறோம் , நம்பப்பட்டுவிட்டது உன்க்கு என்ன?" அவ்வளவுதான். மேற்கொண்டி இஸ்லாதித்தில் அல்லது வேறு எந்த மதங்களிலும் பேச ஒன்றும் இல்லை.
(7) வீண் வாத பிரதிவாதங்களே மிஞ்சும்.
***
நீங்கள் பரிணாமம் பற்றி நல்ல கட்டுரைகளை எழுதுங்கள். குழந்தைகளுக்கு அறிவியல் சொல்லிக்கொடுக்கும் பணியைத் நாம் தொடங்கலாம்.
.
*******************
//அப்புறம் ராஜன், பதிவின் கறுப்புப் பின்னணி கொஞ்சம் ஓவராக இருக்கிறது. ஜோதிஜி சொல்லியிருக்கிறாரே, கொஞ்சம் படிக்க எளிதாக இருக்கிறமாதிரி லே அவுட்டைத் தேர்ந்தெடுங்கள்.
//
கண்டிப்பாக! ஆனால் கொஞ்சம் நேரம் பிடிக்கும் வேலை அது! வாலிடம் சொல்லி இருக்கிறேன் இரவில் மாற்றிவிடலாம்! விட்ஜெட்டுகள் இணைக்க வேண்டுமல்லவா!
//(1) மற்றவர்களிடம் இருந்து.......சுல்தான் என்ன இஸ்லாமின் அத்தாட்சியா? என்ற கேள்விகள் வரும்.
//
சரி யார்தான் அத்தாட்சி என்று கேட்கலாம்?
//(2) கடைசியில் சுல்தான் "நான் புரிந்து கொண்டது அவ்வளவே இறைவன் நாடினால் நானும் இன்னும் தெரிந்து கொள்வேன்" என்று சுபம் போட்டுவிடுவார்.
//
அடுத்து கிரிஸ்டியனிட்டிக்கு கொஞ்சம் பட்டி பாக்கலாம்!
//நீங்கள் பரிணாமம் பற்றி நல்ல கட்டுரைகளை எழுதுங்கள். குழந்தைகளுக்கு அறிவியல் சொல்லிக்கொடுக்கும் பணியைத் நாம் தொடங்கலாம்.//
வாரம் ஒண்னாவது எழுதனும்னு நினைக்கிறேன் தல!
//(3) சரி இறைவன் நாடும் வரை பொறுக்கமுடியாது என்று நீங்கள் குரானின் அதிகார எண்களோடு சொன்னாலும் அந்த மொழி பெயர்ப்பு சரியில்லை என்று தமிழில் கவித்துவமாக மொழிபெயர்க்கப்பட்ட வேறொரு ஒரு பிரதியைக் காட்டுவார்கள்.//
உள்ள கவித்துவத்துகே ஜொள் வடிகிறதாம் கடைக்கு வரும் சிலருக்கு! இன்னும் கவித்துவமானால் அவ்வளவுதான்!
//(4) அதிலும் நீங்கள் ஏதாவது சொன்னால், மூலம் அரபி என்பதால் அரபிப் பண்டிதர்களுக்கு மட்டுமே சரியான பொருள் புரியும். அரபியில் அப்படி..இப்படி.. என்று விளக்கம் வரும்.
//
அதுக்குதானே வெயிட் பண்றோம்!
//(5) சரிதான்...என்று நீங்கள் சவூதியில் இருந்து அரபி வல்லுநர் சொல்லும் ஒன்றை மேற்கோள்காட்டினால் (ஒட்டுநருக்கு பால் கொடுப்பது போன்று) , சவூதி என்ன அத்தாரிடியா என்று சொல்வார்கள்.//
அப்பிடியே கழிச்சு விட்டுட்டே இருக்கட்டும்! கடசில யாருதான் நிக்கறாங்கன்னு பாக்கலாமே!
ராஜன் said...
//குர் ஆன் வசனங்களில் சந்தேகம் இருந்தால்//
எந்த குர்ரான் தலைவா?
ஒரிஜின்லா ஜிப்ரீல்ட்ட இருந்த காப்பியா?
முன் தொகுத்ததா?
லைட்டா பட்டி பாத்ததா?
இல்ல இப்ப இருக்கற லேட்டஸ்ட் வெர்சனா?//
இந்த பதிவில் கேட்கபட்டிருக்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாதுன்னு மறைமுகமா சொல்லிட்டு போறார், அவரை போய் திரும்பவும் வம்புக்கு இழுக்குறிங்களே!
.
//சரி யார்தான் அத்தாட்சி என்று கேட்கலாம்?//
ராஜன்,
குரானிற்கு குரானே அத்தாட்சி.
மறுபடியும் இறைவன் யாரையாவது அனுப்பி நேரடியாக உங்களின் குரான் சந்தேகங்களை தீர்க்காதவரை , யார் என்ன பதில் சொன்னாலும் அது சரியில்லை என்றே மற்ற ஒரு தரப்பு சொல்லும்.
பதிவர் சுல்தான் என்ன இறைத் தூதரா? அவரும் நம்மைப்போல் ஒருவர்தான். புரிதல்களில் குழப்பம் இருக்கலாம்.
இறைவன் உங்களை நாடும்வரை பொறுத்து இருங்கள்.
.
//(6) மத நம்பிக்கை என்பதே "நாங்கள் நம்புகிறோம் , நம்பப்பட்டுவிட்டது உன்க்கு என்ன?" அவ்வளவுதான். மேற்கொண்டி இஸ்லாதித்தில் அல்லது வேறு எந்த மதங்களிலும் பேச ஒன்றும் இல்லை.//
இதை அவர்கள் ஒப்புக்கொள்வதில்லையே!
அவர்கள் நம்புவதோடு எதயும் நிறுத்துவதுமில்லை; உள்ளுக்குள் விலகுபவனை நசுக்கவும் வெளியிருந்து விமர்சிப்பவனை ஒடுக்கவுமல்லவா முயற்சிக்கின்றனர்
//ராஜன்,
குரானிற்கு குரானே அத்தாட்சி.
//
இது போன்ற சொல்லாடல்கள் வனப்பாக இருக்கலாம் தோழர்; வாதத்திற்கு ஒவ்வாதே!
//மறுபடியும் இறைவன் யாரையாவது அனுப்பி நேரடியாக உங்களின் குரான் சந்தேகங்களை தீர்க்காதவரை , யார் என்ன பதில் சொன்னாலும் அது சரியில்லை என்றே மற்ற ஒரு தரப்பு சொல்லும்.//
எல்லாம் வல்ல இறைவனை அதற்கும் நாள் குறிக்க சொல்லுங்களேன்! ப்ளீஸ்
//இறைவன் உங்களை நாடும்வரை பொறுத்து இருங்கள். //
பதில் இல்லை தற்காலிகமாக! அப்படித்தானே?
//பதிவர் சுல்தான் என்ன இறைத் தூதரா? அவரும் நம்மைப்போல் ஒருவர்தான். புரிதல்களில் குழப்பம் இருக்கலாம். //
பதிவர் சுல்தானின் புரிதல்களின் குழப்பம் குறித்து யாதொரு வினாவும் இல்லை; இறைத் தூதரின் புரிதல் குறித்தே பேசுவோம்....
நாளை தொடர்கிறேன்;
.
//அவர்கள் நம்புவதோடு எதயும் நிறுத்துவதுமில்லை; உள்ளுக்குள் விலகுபவனை நசுக்கவும் வெளியிருந்து விமர்சிப்பவனை ஒடுக்கவுமல்லவா முயற்சிக்கின்றனர் //
மதம் மட்டுமல்ல ராஜன், நிறுவனமயமாக்கப்பட்ட எல்லா அதிகார மையங்களின் பொதுக்குணம் இது.
மற்ற அதிகார மையங்களை கேள்வி கேட்டால் விளக்கம் வரும் அல்லது அடிஉதை வரும். மாற்றம் கூட சாத்தியம். (முதாலளிகலைக் கேள்விகேட்ட தொழிலாளர்கள் கண்ட கம்யூனசம்.)
மதத்தில் விளக்கம் வரவே வராது. அப்படியே கேள்விகேட்டு நீங்களே புது விளக்கம் கொடுத்தாலும் உங்களின் காலத்திற்குபின் உங்களின் கேள்விகள் "ராஜன் மதம்" ஆக மாற்றப்பட்டு புது மதம் தோன்றும்.
யேசுவா (Yeshua is the original Aramaic proper name for Jesus the Nazarene, ) என்ற போராளி யூத நடைமுறைகளைக் கேள்வி கேட்டார். அவருக்குப்பின் கிறிஸ்டியன் என்ற மதம் அவரது வந்துவிட்டது. உலகின் முதல் கிறிஸ்டியன் அவரல்ல. :-((((
.
பதிவும்,பின்னூட்டத்தில் உள்ள விவாதங்கள்,கருத்துகளும் தெளிவாகவும்,பயனுள்ளதாகவும் இருக்கு.நன்றி.
I totally agree with Mrr. Kalvettu.
He sounds wise.
கல்வெட்டுவின் முதல் பின்னூட்டத்தை வழிமொழிகிறேன்
இப்பெல்லாம் லேட்டா வர்றதே வேலையாப் போச்சு இந்த கும்மிக்கு.
யாராவது இருக்கீங்களாப்பா?
கல்வெட்டை கண்ணாபின்னாவென வழிமொழிகிறேன்.
பிரியாணி இருக்கா ?
//அது யாரிடமிருந்து யாருக்கு சொல்லப்பட்டு பின்னர் யாருக்கு என அந்த வரிசையில் வந்த அனைவருமே நம்பகமானவராக இருக்கும் பட்சத்தில் அது ஏற்றுக் கொள்ளப்பட்டதாகும்.//
புகாரி அவர்கள் ஹதீஸ்களை தொகுத்தபோது, ஒரு சாட்சியைக் கண்டு ஹதீஸ்களை சேகரிக்கச் சென்றிருந்தாராம். அந்த சாட்சி மிக முக்கியமான சாட்சி என்று கூறப்பட்டிருந்ததாம். புகாரி அங்கு சென்றபோது, அந்த சாட்சி ஒரு கன்றுக்குட்டியை ஏமாற்றுவதைப் பார்த்தாராம். அதனால், ஒரு கன்றுக்குட்டியையே ஏமாற்றுபவர் நம்பகத்தன்மை உடையவராய் இருக்கமாட்டார் என்று கருதி அவரது சாட்சியத்தை ஏற்கவில்லையாம். இது புகாரி ஹதீஸ்களை தொகுத்தபோது நடந்த சம்பவம் என்று கூறி, புகாரி மிக நம்பகமான ஹதீஸ்களை மட்டுமே தொகுத்துள்ளார் என்று கூறுவார்கள்.
புகாரி சென்றபோது அந்த சாட்சி கன்றுக்குட்டியை ஏமாற்றுவதைப் பார்த்தார். ஒரு வேளை, வேறு நேரத்தில் சென்றிருந்தால், அந்த சாட்சி கூறியவை அனைத்தையும் தனது தொகுப்பில் சேர்த்திருப்பார் அல்லவா? அப்பொழுது எங்கே போனது அந்த நம்பகத்தன்மை?
மிக முக்கிய சாட்சி என்று கூறப்பட்ட ஒருவரே ஏமாற்றுக்காரறாய் இருக்கும்போது, மற்ற சாட்சிகள் எப்படி நம்பகத்தன்மை உடையவர்கள் என்று கருத முடியும்?
இதுதான் இவர்கள் கூறும் நம்பகத்தன்மை .
”கல்வெட்டு” # 7 யை அப்படியே ஆதரிக்கிறேன். மேலும் பொறுமையுடன் நாகரீகமாகவும் சொல்லியுள்ளதாக சொல்லியிருக்கிறீர்கள்.. ஒரு சின்ன யோசனை..இது மாதிரி சீரியஸான விஷயங்களில் கட்டுரையில் மட்டுமல்ல..பின்னூட்டங்களில் கூட பொறுமையை கடைப்பிடிக்க வேண்டுகிறேன்..அதுதான் விவாதத்தை அடுத்த கட்டத்திற்கு நகர உதவும்
இதை விட்டுவிட்டு பரிணாமம் கட்டுரைக்கு முக்கியம் கொடுங்கள்
முதலில் இந்தக் கறுப்பு டெம்ப்ளேட்டை மாற்றுங்கள்
கல்வெட்டு கருத்து எண் 6 மட்டும் 7 இரண்டையும் அப்படியே ஆதரிக்கிறேன்.
அதே மாதிரி குழந்தைகளுக்கு மட்டுமல்ல.. மறந்து போன எங்களுக்கும் அறிவியல் பற்றி கட்டுரை எழுத நேரத்தைச் செலவிடுங்கள்
வயசும் அனுபவமும் இருப்பதால் இந்த யோசனை.. தவறாக நினைக்க வேண்டாம்
அன்பின் வெற்றி
உங்கள் ஆரோக்கிய விவாதத்திற்கு வாழ்த்துக்கள். விடை கிடைத்தால் சொல்லியனுப்புங்க
கல்வெட்டுக் கூறிய 2 மற்றும் 4 மட்டும் ஆதரிக்கிறேன். மற்றவற்றை எதிர்க்கிறேன்.
குர் ஆனின் நம்பகத்தன்மை தனிப்பதிவுகளில் விவாதிக்கப்படவேண்டியது. இருப்பினும் குர் ஆனில் இருக்கும் இந்த வசனத்தை இங்கு குறிப்பிடுகின்றேன்.
16:101 When We substitute one revelation for another,- and Allah knows best what He reveals,- they say, "Thou art but a forger": but most of them understand not.
ஒரு வசனத்தின் இடத்தில் மற்றொரு வசனத்தை நாம் மாற்றினால் 'நீர் இட்டுக் கட்டுபவர்' எனக் கூறுகின்றனர். எதை அருள வேண்டும் என்பதை அல்லாஹ் நன்கறிந்தவன்.மாறாக அவர்களில் அதிகமானோர் அறிய மாட்டார்கள்.
இந்த வசனத்தைப் பார்க்கும்போது, கவனத்தில் கொள்ளவேண்டிய விஷயங்கள்
1 . நீர் இட்டுக்கட்டுபவர் என்னும் சொற்றொடர் யாரை குறிக்கின்றது?
2 . அந்த வசனம் 'அருளப்பட்ட' சூழல் என்ன?
3 . எந்தெந்த வசனங்கள் எப்படி எப்படி மாற்றம் பெற்றன என்று ஏதேனும் குறிப்புகள்?
இந்த மூன்று விஷயங்களையும் ஆராய்ந்தால், குர் ஆனில் மனிதக்கரங்கள் இடம்பெற்றுள்ளன என்பது தெரிய வரும்.
குர் ஆன் வசனங்கள் மாற்றப்பட்டுள்ளன என்பதற்கு ஆதாரமாக சில ஹதீஸ்கள் இருக்கின்றன. (பிஜேயின் தளத்தில் கூட அந்த ஹதீஸ்கள் உள்ளன)
ஆனால், ஹதீஸைப் பற்றி பேசினால், அவர்களுக்கு ஏற்புடையனவாய் இல்லாவிட்டால், அது பலவீனமான ஹதீஸ் என்று கூறுவதை வாடிக்கையாய் வைத்திருப்பதால், இங்கே அவற்றைக் கூறுவதை தவிர்க்கின்றேன்.
Dynamic Marriage
வால் அண்ணே அடுத்த பரிணாம பகுதியில இந்த கல்யாண பரிணாமத்தைப் பற்றியும் எழுதுங்க.
//ஒரு சின்ன யோசனை..இது மாதிரி சீரியஸான விஷயங்களில் கட்டுரையில் மட்டுமல்ல..பின்னூட்டங்களில் கூட பொறுமையை கடைப்பிடிக்க வேண்டுகிறேன்..அதுதான் விவாதத்தை அடுத்த கட்டத்திற்கு நகர உதவும்//
முன்பே பலமுறை கூவியது.இப்பொழுது வெற்றிவேல் அவர்களின் பின்னூட்டத்தால் மீண்டுமொரு நினைவூட்டல்.
குர் ஆனில் இருக்கும் முரண்பாடுகளுள் ஒன்று, அல்லாஹ்விற்கு கைகள் இருப்பதாக வரும் வசனம். இஸ்லாமியக் கோட்பாட்டின்படி அல்லாஹ் உருவமற்றவன்; உருவங்களை வணங்குதல் இஸ்லாத்தில் தடை செய்யப்பட்டுள்ளது. அல்லாஹ்விற்கு கைகள் இருக்கின்றன என்னும் வசனம், உருவமற்ற ஒன்றிற்கு கைகள் எப்படி இருக்கக்கூடும் என்ற கேள்வியை எழுப்புகின்றது.
அதனால், அந்த வசனத்தை நியாயப்படுத்துவதற்காக, அல்லாஹ்விற்கு உருவம் உண்டு என பிஜே உள்ளிட்ட சிலர் பேசத்தொடங்கியுள்ளனர். இத்தனை நூற்றாண்டுகளாக, உருவ வழிபாடு கூடாது என்று கூறிவிட்டு, திடீரென்று உருவ வழிபாடை ஏற்றுக்கொள்வதா என்று ஒரு சிலர் பேசி வருகின்றனர்.
அந்த இரு கூட்டத்தாருக்கிடையே நடைபெற்ற விவாதத்தைப் பற்றிய பதிவு இங்கே.
READ INTERESTING ARTICLES
கர்த்தரின் காற்றுபிரியுமாம் சங்கீதமாய்!!??.. பைபிள் -
தகப்பனை கற்பழித்த புத்திரிகள். -
கதறினாரா கர்த்தர் தன்னுயிருக்காக? எப்படி? – பைபிள். - AND MORE
-------
இது..... நாகரீகமான விவாதம்
நச் கேள்விகள் தல
CLICK AND READ:-
ஒருவன் உன்னை ஓரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தைக் காட்டு...??? ஒரு கிறிஸ்தவராவது செயல்படுத்துவாரா? இதை உபதேசித்த இயேசுவாவது செயல்படுத்திக் காட்டினாரா? என்றால் அதுவும் கிடையாது என்று பைபிளே சான்று பகர்கின்றது. ஒரு போலி மாயையை ஏற்படுத்தி தங்கள் மதத்தைப் பரப்புவதற்காக வேண்டி இயேசு இப்படி போதித்தார் என்று பிரச்சாரம் செய்து கொண்டிருக்கின்றனர்..
------------
CLICK AND READ
பைபிளில் மாபெரும் தவறா?. இப்டிலாமா பைபிள் சொல்லுது? பூமி உருண்டை அல்ல தட்டையாம் ? பூமிக்கு அஸ்திவாரமாம்?, பூமிக்கு தூண்களாம் ? பூமிக்கு நான்கு மூலைகளாம்?. சூரியன் தான் நகருகுறது. பூமியல்லவாம்!!
விஞ்ஞான அறிவிற்கு புறம்பான பைபிள் கூற்றுகள்.!!!
கல்வி அறிவு பெற்ற கிறிஸ்துவ மிஷனரிகளை வெட்கி தலை குனிய செய்யும் புனித பைபிளின் ஸ்லோகங்களில் சில.
---------
CLICK AND READ
பிடிபட்ட கன்னிப்பெண்களிலும் அபகரிக்கப்பட்ட பொருட்கள் கால்நடைகளிலும் கர்த்தர் ஆணைப்படி கர்த்தருக்குள்ள பங்கு.- பைபிள்.
===========
***குர் ஆன் வசனங்கள் மாற்றப்பட்டுள்ளன என்பதற்கு ஆதாரமாக சில ஹதீஸ்கள் இருக்கின்றன. (பிஜேயின் தளத்தில் கூட அந்த ஹதீஸ்கள் உள்ளன)
ஆனால், ஹதீஸைப் பற்றி பேசினால், அவர்களுக்கு ஏற்புடையனவாய் இல்லாவிட்டால், அது பலவீனமான ஹதீஸ் என்று கூறுவதை வாடிக்கையாய் வைத்திருப்பதால், இங்கே அவற்றைக் கூறுவதை தவிர்க்கின்றேன்.****
Please show me what are that hadis, anyone can critisize islam but that should be reasonable and meaning ful. usualy your comments are not meaning full. show me the hadis then tell what are the fake this available in that.
**அவர்கள் நம்புவதோடு எதயும் நிறுத்துவதுமில்லை; உள்ளுக்குள் விலகுபவனை நசுக்கவும் வெளியிருந்து விமர்சிப்பவனை ஒடுக்கவுமல்லவா முயற்சிக்கின்றனர்**
Now what your people are doing to Dr. periyaardaasan.!!
**எந்த குர்ரான் தலைவா?
ஒரிஜின்லா ஜிப்ரீல்ட்ட இருந்த காப்பியா?
முன் தொகுத்ததா?
லைட்டா பட்டி பாத்ததா?
இல்ல இப்ப இருக்கற லேட்டஸ்ட் வெர்சனா?**
There is only one quran, you may be not aware of this!!
@fa
//show me the hadis then tell what are the fake this available in that. //
இந்தச் சுட்டிய கொஞ்சம் பாருங்ண்ணா. ஹதீஸ் எண் 3492.
---
அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(கலீஃபா) உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் களது சொற்பொழிவு மேடை (மிம்பர்) மீத மர்ந்தபடி (பின்வருமாறு) கூறினார்கள்:
முஹம்மத் (ஸல்) அவர்களைச் சத்திய (மார்க்க)த்துடன் அல்லாஹ் அனுப்பினான். அவர்களுக்கு (குர்ஆன் எனும்) வேதத்தை யும் அருளினான். அல்லாஹ் அருளிய (வேதத்)தில் கல்லெறி தண்டனை (ரஜ்ம்) குறித்த வசனம் இருந்தது. அதை நாங்கள் ஓதியிருக்கிறோம். அதை மனனமிட்டிருக்கி றோம். அதை விளங்கியுமிருக்கிறோம்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மணமானவர்கள் விபசாரம் செய்தால் அவர் களுக்குக்) கல்லெறி தண்டனை (ரஜ்ம்) நிறை வேற்றியுள்ளார்கள். அவர்களுக்குப் பிறகு நாமும் அந்தத் தண்டனையை நடைமுறைப்படுத்தினோம். காலப்போக்கில் மக்களில் சிலர் "இறைவேதத்தில் கல்லெறி தண்டனை குறித்த வசனத்தை நாங்கள் காணவில்லை" என்று கூறி, இறைவன் அருளிய விதியொன்றைக் கைவிடுவதன் மூலம் வழிதவறிவிடுவார்களோ என நான் அஞ்சுகிறேன். மணமுடித்த ஆணோ, பெண்ணோ விபசாரம் செய்து, அதற்குச் சாட்சி இருந்தாலோ, அல்லது கர்ப்பம் ஏற்பட்டாலோ, அல்லது ஒப்புதல் வாக்குமூலம் அளித்தாலோ அவருக்குக் கல்லெறி தண்டனை உண்டு என்பது இறைச் சட்டத்தில் உள்ளதாகும்.
----
ண்ணா! இந்த ஹதீஸ்ல சொல்லுறாங்களே, நாங்க அந்த வசனத்தை மனப்பாடம் செஞ்சிருந்தோம்; அதை செயல்படுத்தியிருந்தோம். ஆனா இப்ப அதை காங்கலே அப்படின்னு. இருந்துச்சி, இப்ப இல்ல அப்படிங்கறாங்க.
இப்ப சொல்லுங்ண்ணா, குர் ஆன், எவ்வித மாற்றங்களுக்கும் உட்படாம பாதுகாக்கப்பட்டதுங்களா ?
நல்ல கேள்வி கும்மி.
எமது இஸ்லாமிய நம்பிக்கையின் படி முஹம்மத் நபி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸல்லம் அவர்களுக்கு இறக்கப்பட்ட குர்ஆன், இப்போது முஸ்லிம்களின் கைகளில் இருக்கின்ற அதே குர்ஆனேயாகும். இதை விட குறைவோ மேலதிகம் இல்லை.முஸ்லிம்கள் அல்குர்ஆனுடைய விடயத்தில் மிகவும் கவணிப்புடன் இருந்தார்கள், இருக்கின்றனர், இருப்பார்கள். அவர்கள் ஒரு போதும் அதைப் பாதுகாப்பதில் பொடுபோக்காக இருக்கவில்லை.
எந்தளவுக்கென்றால்....
கலிபாக்களின் காலத்தில் குர்ஆன் ஒன்று சேர்க்கப்பட்டபோது(இந்த வேளையில் பல நபித்தோழர்கள் கூட்டாக ஈடுபட்டனர்) உமர் இப்னு கத்தாப்(ரலி...)அவர்கள் 'ரஜ்ம்' என்ற வசனத்தையும் முன்வைத்தார்.
மேற்படி விஷயத்தை சொன்னவர் -உமர் இப்னு கத்தாப்(ரலி...)-கலிபாவாகவே இருந்துவிட்டு போகட்டுமே... மற்ற நபித்தோழர்கள் அதை ஏற்கவில்லை. காரணம் அவர்களில் எவரும் இரண்டாம் கலிபாவின் (குர்ஆன் வசனம் என்ற) அந்தகருத்தை உறுதிப்படுத்தவில்லை. (சுயூத்தி, அல் இத்கான் பீஃ உலூமில் குர்ஆன்- பாக-1, பக்-244)
குறிப்பு:
(நபி ஸல்... அவர்கள் சொன்னதாக... //அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மணமானவர்கள் விபசாரம் செய்தால் அவர் களுக்குக்) கல்லெறி தண்டனை (ரஜ்ம்) நிறை வேற்றியுள்ளார்கள்.//... --தண்டனை நிறைவேற்றியதாக--- இதனை சொன்னதால்...
இதற்காகத்தான் அது புஹாரி ஹதீஸில் 'குற்றவியல் சட்டம்' என்ற தலைப்பில் இடம்பெற்றுவிட்டது)
//Now what your people are doing to Dr. periyaardaasan.!! //
டாக்குட்டர் அப்புதுல்லாவ நாங்க என்னங்க செஞ்சோம்! நீங்க தான் ட்ரிப்ளிகேன்ல வெச்சு சுன்னத் பண்ணி விட்டுட்டீங்களாம்!
//There is only one quran, you may be not aware of this!! //
ஒரே குர்ரான் தானா! அப்ப கும்மி கேள்விக்கெல்லாம் பதில் சொல்லுங்க!
//குர் ஆனில் இருக்கும் முரண்பாடுகளுள் ஒன்று, அல்லாஹ்விற்கு கைகள் இருப்பதாக வரும் வசனம்//
கை கொடுக்கும் கையோ என்னவோ!
//அல்லாஹ்விற்கு உருவம் உண்டு என பிஜே உள்ளிட்ட சிலர் பேசத்தொடங்கியுள்ளனர்.//
டெல்லில நடந்த மீட்டிங்க்ல கூட ப்ரெசிடெண்ட் கிட்ட இதப் பத்தி பேசினாராம்!
நண்பர் கும்மியின் கேள்விக்கு நண்பர் ஆசிக் அவர்கள் பதில் சரியாக இருக்கும் என நம்புகிறேன்.
//டாக்குட்டர் அப்புதுல்லாவ நாங்க என்னங்க செஞ்சோம்! நீங்க தான் ட்ரிப்ளிகேன்ல வெச்சு சுன்னத் பண்ணி விட்டுட்டீங்களாம்! //
சுன்னத் செய்தாலும் அதில் கிண்டலுக்கு நக்கலுக்கோ ஒன்றும் இல்லையே, ஒ. உங்களுடைய அனுமதி கேட்டுதான் சுன்னத் செய்ய வேண்டுமோ. இல்லை சுன்னத் செய்வதையே தவறென்று கூறுகிறீர்களா!
இல்லையெனில் நீங்கள் அளித்த பதிலுக்கான நோக்கம் என்ன?
சரி, உங்களுடைய சட்ட திட்டம் எது, உங்களுடைய கொள்கை எது, இல்லை எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என்ற கொள்கை உள்ளவர்களா??
//சுன்னத் செய்தாலும் அதில் கிண்டலுக்கு நக்கலுக்கோ ஒன்றும் இல்லையே,//
ஆமா நெஜந்தான்! ஒண்ணுமே இல்ல !
//ஒ. உங்களுடைய அனுமதி கேட்டுதான் சுன்னத் செய்ய வேண்டுமோ. //
ஹா ஹா ஹா ! எள்ளு எண்ணைக்கி காயுது! எலிப் புளுக்க என்னத்துக்குங்க காயணும்!
//இல்லை சுன்னத் செய்வதையே தவறென்று கூறுகிறீர்களா! //
மொதல்ல நாங்க என்ன செஞ்சோம்னு சொல்லுங்க!
நீங்க செஞ்சத தான் நான் சொல்லிட்டேனே
//சரி, உங்களுடைய சட்ட திட்டம் எது, உங்களுடைய கொள்கை எது, இல்லை எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என்ற கொள்கை உள்ளவர்களா?? //
அதென்னவோ தெரியல! இப்பிடி மட்டும் வாழக்கூடாதுன்னு தோணுது!
//நண்பர் கும்மியின் கேள்விக்கு நண்பர் ஆசிக் அவர்கள் பதில் சரியாக இருக்கும் என நம்புகிறேன். //
சம்பந்தமில்லாம பெணாத்திருக்காரா! இல்ல எனக்குத்தான் புரியலையான்னு தெரியல! எதுக்கும் இன்னொருவாட்டி நீங்க தெளிவா சொல்லுங்களேன்
உளரி கொட்டும் பிஜே!
நான் சொல்லலையப்பா, உங்க ஆட்களே தான் சொல்றாங்க!
http://vilambi.blogspot.com/2010/07/blog-post_26.html
http://vilambi.blogspot.com/2010/07/blog-post_23.html
பிரியாணி taste ok.... ஆனா காரம் கம்மி .....
//ஆமா நெஜந்தான்! ஒண்ணுமே இல்ல ! //
அர்த்தமில்லாத பதில்.
//ஹா ஹா ஹா ! எள்ளு எண்ணைக்கி காயுது! எலிப் புளுக்க என்னத்துக்குங்க காயணும்! //
முதலிலயே தேவை இல்லாத வாதத்தை தவிர்த்து இருக்கலாம்!!
//மொதல்ல நாங்க என்ன செஞ்சோம்னு சொல்லுங்க! //
அவர் காசு வங்கிதான் இஸ்லாத்தில் சேர்ந்தார் என்று ஆதாரமில்லாத கருத்தை உங்களை சார்ந்தவர்கள் கூறியது, உங்கள் இயக்கத்தில் உள்ளவர் எல்லாம் காசு வாங்கிக்கொண்டுதான் அங்கு இருக்கிரிரோ? இல்லை முன்பு அவர் காசு வங்கிகொண்டு உங்கள் இயக்கதிர்காக பிரச்சாரம் செய்தாரா?
//அதென்னவோ தெரியல! இப்பிடி மட்டும் வாழக்கூடாதுன்னு தோணுது!//
ஆமா, அப்புடி வாழதிங்க, வாங்க சரியான வழிக்கு.
//அர்த்தமில்லாத பதில்.//
அர்த்தமுள்ள இஸ்லாம்னு வேணா ஒரு புத்தகம் போடுங்க!
//அவர் காசு வங்கிதான் இஸ்லாத்தில் சேர்ந்தார் என்று ஆதாரமில்லாத கருத்தை உங்களை சார்ந்தவர்கள் கூறியது,//
அவரு எத வாங்கிட்டு இஸ்லாத்துல சேர்ந்தாரோ என்னவோ.... எங்கள சார்ந்தவங்கன்றது யாரு பெரியார் பக்தர்களா? அவங்களுக்கும் உங்களுக்குமே பெரிய வித்யாசம் ஒண்ணுமில்ல
//முன்பு அவர் காசு வங்கிகொண்டு உங்கள் இயக்கதிர்காக பிரச்சாரம் செய்தாரா?
//
எங்களுக்கு ஏதுங்க இயக்கம்; அதுக்கு ஏன் அவரு பிரச்சாரம் விபச்சாரமெல்லாம் செய்யணும்?
//ஆமா, அப்புடி வாழதிங்க, வாங்க சரியான வழிக்கு. //
அய்யோ எனக்கு கத்தியப் பாத்தாலே பயம்! ஆள விடுங்கய்யா
//இந்த வீடியோவில் இரண்டு வெறி நாய்களும், ஒரு வெறி நாய் கடித்த குரங்கனும் உள்ளனர். அந்த குரங்கன் யார் என்று வீடியோவினைப் பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள். வீடியோ கீழே உள்ளது//
தல! யாரு தல நாயி கொரங்கெல்லாம்? அவ்வ்வ்வ்வ்வ்
பீஜே ரொட்டி சுடுபவன் ரொட்டியை புரட்டுவது போல உலகத்தை அல்லாஹ் புரட்டிப் போடுவான் என கூறியுள்ளாராமே?
கை இருக்குதுன்னு நிரூபிக்க இப்பிடியுமா அளப்பரி பண்றது!
//தான் நடத்திய மாநாட்டுக்கு வந்தவர்கள் "15 இலட்சம்" என்று கூசாமல் சொல்லிவிட்டு, போர்களத்தில் பொய்சொல்ல அனுமதி உண்டு என்று வேறு இவன்/ர்(பிஜே) சொல்வதாக காசிமியின் வீடியோவிலிருந்து அறியலாம்.//
என்ன தல செம மேட்டரெல்லாம் இருக்குது!
//எங்களுக்கு ஏதுங்க இயக்கம்; அதுக்கு ஏன் அவரு பிரச்சாரம் விபச்சாரமெல்லாம் செய்யணும்? //
ஆஹா அப்பா நீங்க அவரா!
உங்க கூட்டத்துக்கு கொள்கை அப்டின்னு எதுவுமே இல்லையா? இல்ல கொள்கைய சொன்ன கிழி கிழின்னு கிழிசிடுவாங்கன்னு பயமா!!
//ஆஹா அப்பா நீங்க அவரா! //
அய்யோ! நான் உங்க அப்பா இல்லீங்கோ!
//உங்க கூட்டத்துக்கு கொள்கை அப்டின்னு எதுவுமே இல்லையா?//
அல்லாவுக்கு கைய்யே இல்லைனு அங்க சண்ட நடந்துட்டு இருக்கு ; இங்க எங்களுக்கு கொள்கை இல்லைனு தான் கேடு!
//இல்ல கொள்கைய சொன்ன கிழி கிழின்னு கிழிசிடுவாங்கன்னு பயமா!!
//
கிழிக்கறவன் யாருன்னு கொஞ்சம் சொன்னீங்கன்னா நல்லா இருக்கும்!
//அய்யோ! நான் உங்க அப்பா இல்லீங்கோ!//
ஆனா நான் உங்க அப்பாவா இல்லையான்னு எனக்கு சரியா தெரியல!!
எங்கப்பன எனக்கு தெரியும்! அவருக்கு எல்லாமே முழுசாத்தான் இருக்கும்! ஸோ அது நீங்க இல்ல.....
அல்லாஹ் கைய பத்தி சொல்லுங்க! இருக்கா இல்லயா?
போடா உனக்கு பேசவே தெரில, உன்கூட.. டுக்கா. போ
குரானில் உள்ளவைகள் அனைத்தும் நபிகளின் வார்த்தைகளா இல்லை அவர் சொன்னதாக மற்றொருவர் எழுதியதா ?
பொறுமையா நாகரிகமா கேட்டிருக்கேன், எச்சரிக்கை விடுத்த நண்பர்களுக்கு உச்சி குளிர்ந்தால் மகிழ்ச்சி, அதே கையோடு வந்து இதுக்கு பதிலையும் சொல்லிருங்க!arumayanaga thokuttu irukkirer nanba
@mohamed ashik & fa
முகம்மது 'இறைவசனங்கள்' என்று கூறி அவற்றை மனப்பாடம் செய்தவர்களில், அபூபக்கரும், உமரும் முதன்மையானவர்கள்.
முகம்மது இறந்து அபூபக்கர் ஆட்சிக்கு வந்ததும், அவரிடம் குர் ஆனை தொகுக்கவேண்டிய அவசியத்தை உமர் வலியுறித்தி அவர்தான் அப்பணியைத் தொடங்கச் செய்கின்றார்.
கல்லெறி வசனம் இல்லை என்பதை உமர் கூறியது, தனது ஆட்சியின்போது. முகமது ஆட்சிக்காலத்தில் இருந்த ஒரு குர் ஆன் வசனம், உமரின் ஆட்சிக்காலத்தில் இல்லை. அதனைத்தான் அவர் சொல்கின்றார். அதிலும் மிகத்தெளிவாக "அதை நாங்கள் ஓதியிருக்கிறோம். அதை மனனமிட்டிருக்கி றோம்" என்று கூறுகின்றார். குர் ஆன் வசனங்கள் அல்லாதவற்றை மனனம் செய்யும் தேவை இங்கே இல்லை.
இப்பொழுது தாஷ்கண்டிலும், இஸ்தான்புல்லிலும் இருக்கும் பிரதிகள் உஸ்மான் ஆட்சிக்காலத்தில் வரிசைபடுத்தப்பட்டது. உஸ்மான் ஆட்சிக்காலத்திற்கு பிறகு குர் ஆனில் மாற்றங்கள் செய்யப்படவில்லை என்று கூறினால் பொருத்தமாக இருக்கும். ஆனால், நீங்கள் நினைப்பது போல், முகமது காலத்திலிருந்தே அதில் மாற்றங்கள் நடைபெறாமல் இல்லை.
முகம்மது காலத்திலும், அதற்கு பின் அபூபக்கர் காலத்திலும், பல வசனங்கள் மாற்றப்பட்டுள்ளன; நீக்கப்பட்டுள்ளன.
//அல்லாஹ் கைய பத்தி சொல்லுங்க! இருக்கா இல்லயா?//
பாருங்க நீங்க இப்படி கேட்டதும், பிஜே கோவிச்சுக்கிட்டு, போயிட்டாரு.
500 ருபாய் சம்பளத்திற்கு பள்ளிவாசலில் வேலை செய்த காலத்தில் இருந்தே மனப்பாடமாகத் தெரிந்த குர் ஆனில், பலமுறை மொழிபெயத்த குர் ஆனில், மீண்டும் ஆராயப் போறாராம். கை இருக்கா இல்லையான்னு.
இருக்கு! ஆனா இல்லைன்னு சொல்லுவாரோ!
//தல! யாரு தல நாயி கொரங்கெல்லாம்? அவ்வ்வ்வ்வ்//
எனக்கு ஒன்னும் வித்தியாசம் தெரியல. அந்த மைக்க எடுத்து வீசுனதைஎல்லாம் எடிட் பண்ணிட்டாங்களா?
//அல்லாஹ் கைய பத்தி சொல்லுங்க! இருக்கா இல்லயா?//
ஒரு விடுகதை. சரியான விடை சொன்னால், ஏழு நித்தியக்கன்னிகைகள் கூடுதலாக கிடைக்கும்.
கையிருக்கும், காலிருக்கும்,
கண்ணிருக்கும், காதிருக்கும்,
அவர் உட்கார இடுப்பும் இருக்கும்.
ஆனால், அவருக்கு உருவம் கிடையாது. அவர் யார்?
ஆய்வுக்குப் போறேன்னு சொல்லிட்டு ஓய்வுக்கு போயிட்டாரு பிஜே. ஆள விடுங்க, ஊர பாக்கப் போறேன் அப்படின்னு பொலம்புறாரு அல்தாபி. இனிமே யார்கூட விவாதம் பண்ண கூப்பிடுவாங்க?
.
ராஜன் said...
//அல்லாஹ் கைய பத்தி சொல்லுங்க! இருக்கா இல்லயா?//
.
ராஜன்,
கேள்விகளில் மட்டும் கவனம் செலுத்தி மற்ற கும்மிகளைத் (பதிவர் கும்மி அல்ல) தவிர்க்கலாம்.
அல்லா என்பது அரபியில் கடவுள் என்பதைக் குறிக்கும் வார்த்தை.
அல்லா என்பது அரபிச் சொல்.
கடவுள் என்ற ஒன்றைக்குறிக்கும் பொதுவான அரபிச் சொல். நம்ம ஊர் "மாரியாத்த சாமி" குறித்த கதையை அரபியில் யாராவது மொழிபெயர்த்தால், "அல்லா மாரியாத்தா" தமிழ்நாட்டு கதை என்றுதான் மொழிபெயர்க்கப்படும். அதற்காக இஸ்லாமியர் குறிக்கும் அல்லா மாரியாத்தா என்று பொதுபடுத்த முடியுமா?
----
இறைத்தூதர் முகம்மது தமிழ்நாட்டில் பிறந்து இருந்தால். "அல்லா" என்ற வார்த்தைக்குப்பதில் "கடவுள்" என்ற வார்த்தையோ அல்லது "இறைவன்" என்ற வார்த்தையோதான் இருந்து இருக்கும்.
---
ஓரிறைக் கொள்கை என்பது இஸ்லாம்
அல்லா என்பது இறைக்கான அரபிச்சொல்
அரபி என்ற மொழி இஸ்லாம் தோன்றுவதற்கு முன்னரே உள்ள ஒரு பண்டைய மொழி.
****
அல்லாவிற்கு கை இருக்கா என்று கேட்பது சரியானது அல்ல.
இஸ்லாமியர்கள் நம்பும் ஓரிறைக்கு உருவம் (உடல்) உண்டா?
இல்லை என்றால் , இல்லாத உருவத்திற்கு உடற்பாகங்கள் உண்டா?
என்று கேட்பதே சரியானது.
....
Contd...>>
..........>>>Cont
புனித குரான் வரிகள் இவை ...
மற்றவை அவரவர் புரிதலுக்கு விடப்படுகிறது.
Aal-e-`Imran Chapter 3 : Verse 27
[3:27] قُلِ اللّٰهُمَّ مٰلِكَ الْمُلْكِ تُؤْتِى الْمُلْكَ مَنْ تَشَآءُ وَتَنْزِعُ الْمُلْكَ مِمَّنْ تَشَآءُ وَتُعِزُّ مَنْ تَشَآءُ وَتُذِلُّ مَنْ تَشَآءُؕ بِيَدِكَ الْخَيْرُؕ اِنَّكَ عَلٰى كُلِّ شَىْءٍ قَدِيْرٌ
Say, ‘O Allah, Lord of sovereignty, Thou givest sovereignty to whomsoever Thou pleasest; and Thou takest away sovereignty from whomsoever Thou pleasest. Thou exaltest whomsoever Thou pleasest and Thou abasest whomsoever Thou pleasest. In Thy hand is all good. Thou surely hast power to do all things.
Aal-e-`Imran Chapter 3 : Verse 74
[3:74] وَلَا تُؤْمِنُوْۤا اِلَّا لِمَنْ تَبِعَ دِيْنَكُمْؕ قُلْ اِنَّ الْهُدٰى هُدَى اللّٰهِۙ اَنْ يُّؤْتٰٓى اَحَدٌ مِّثْلَ مَاۤ اُوْتِيْتُمْ اَوْ يُحَآجُّوْكُمْ عِنْدَ رَبِّكُمْؕ قُلْ اِنَّ الْفَضْلَ بِيَدِ اللّٰهِۚ يُؤْتِيْهِ مَنْ يَّشَآءُؕ وَاللّٰهُ وَاسِعٌ عَلِيْمٌۚ ۙ
‘And obey none but him who follows your religion;’ — Say, ‘Surely, the true guidance, the guidance of Allah, is that one may be given the like of that which has been given to you’ — ‘or they would dispute with you before your Lord.’ Say, ‘All bounty is in the hand of Allah. He gives it to whomsoever He pleases. And Allah is Bountiful, All-Knowing.
Al-Ma'idah Chapter 5 : Verse 65
[5:65] وَقَالَتِ الْيَهُوْدُ يَدُ اللّٰهِ مَغْلُوْلَةٌ ؕ غُلَّتْ اَيْدِيْهِمْ وَلُعِنُوْا بِمَا قَالُوْاۘ بَلْ يَدٰهُ مَبْسُوْطَتٰنِۙ يُنْفِقُ كَيْفَ يَشَآءُؕ وَلَيَزِيْدَنَّ كَثِيْرًا مِّنْهُمْ مَّاۤ اُنْزِلَ اِلَيْكَ مِنْ رَّبِّكَ طُغْيَانًا وَّكُفْرًاؕ وَاَلْقَيْنَا بَيْنَهُمُ الْعَدَاوَةَ وَالْبَغْضَآءَ اِلٰى يَوْمِ الْقِيٰمَةِؕ كُلَّمَاۤ اَوْقَدُوْا نَارًا لِّلْحَرْبِ اَطْفَاَهَا اللّٰهُۙ وَيَسْعَوْنَ فِىْ الْاَرْضِ فَسَادًاؕ وَاللّٰهُ لَا يُحِبُّ الْمُفْسِدِيْنَ
And the Jews say, ‘The hand of Allah is tied up.’ Their own hands shall be tied up and they shall be cursed for what they say. Nay, both His hands are wide open; He spends how He pleases. And what has been sent down to thee from thy Lord will most surely increase many of them in rebellion and disbelief. And We have cast among them enmity and hatred till the Day of Resurrection. Whenever they kindle a fire for war, Allah extinguishes it. And they strive to create disorder in the earth, and Allah loves not those who create disorder.
Al-Mulk Chapter 67 : Verse 2
[67:2] تَبٰرَكَ الَّذِىْ بِيَدِهِ الْمُلْكُ وَهُوَ عَلٰى كُلِّ شَىْءٍ قَدِيْرٌۙ
Blessed is He in Whose hand is the kingdom, and He has power over all things;
..
http://www.alislam.org/quran/search2/
.
//அல்லாவிற்கு கை இருக்கா என்று கேட்பது சரியானது அல்ல.
இஸ்லாமியர்கள் நம்பும் ஓரிறைக்கு உருவம் (உடல்) உண்டா?
இல்லை என்றால் , இல்லாத உருவத்திற்கு உடற்பாகங்கள் உண்டா?
என்று கேட்பதே சரியானது.//
தோழர் கல்வெட்டு அவர்களின் வினாவினை வழிமொழிகிறேன்!
ம்ம் சொல்லுங்கப்பா
இஸ்லாமியர்கள் நம்பும் ஓரிறைக்கு உருவம் (உடல்) உண்டா?
இல்லை என்றால் , இல்லாத உருவத்திற்கு உடற்பாகங்கள் உண்டா?
(அண்ணன் வேற காலவரையற்ற ரெஸ்ட்ல இருக்காரு!)
//கையிருக்கும், காலிருக்கும்,
கண்ணிருக்கும், காதிருக்கும்,
அவர் உட்கார இடுப்பும் இருக்கும்.
ஆனால், அவருக்கு உருவம் கிடையாது. அவர் யார்?//
அல்லாஹ்! அய்யோ சாரி சாரி இஸ்லாமியர்களின் ஓரிறை!
39:67 No just estimate have they made of Allah, such as is due to Him: On the Day of Judgment the whole of the earth will be but His handful, and the heavens will be rolled up in His right hand: Glory to Him! High is He above the Partners they attribute to Him!
Translated by Yusuf Ali.
39:67 அல்லாஹ்வை அவனது கண்ணியத்துக்கு ஏற்ப அவர்கள் கண்ணியப்படுத்தவில்லை. கியாமத் நாளில் பூமி முழுவதும் அவனது ஒரு கைப்பிடிக்குள் அடங்கும். வானங்கள் அவனது வலது கையில் சுருட்டப்பட்டிருக்கும். அவன் தூயவன். அவர்கள் இணை கற்பிப்பதை விட்டும் அவன் உயர்ந்தவன்.
பிஜே தமிழாக்கம்.
.
ஆபிரஹாம மதத்தின் முந்தயை இறைவேதமான பழைய ஏற்பாட்டில், கடவுள் தன் சாயலில் மனிதனை படைத்தான் என்ற வசனம் இருக்கிறது, அதே கடவுள் தான் கடைசி இறைத்தூதராக முகமதுவை தேர்தெடுத்தார், தனது சாயலில் மனிதனை படைத்த கடவுள் பின்னாளில் உருவம் இழந்தாரா!?
அல்லது அதற்கு முன் இருந்த இறைதூதர்கள் எல்லாம் பொய் சொன்னார்களா?
ஆல் இன் ஆலில் அடுத்த பதிவாக இவையும் கூடவே இன்னும் சில கேள்விகளும் கேட்கப்பட இருக்கிறது!
//வதனது சாயலில் மனிதனை படைத்த கடவுள் பின்னாளில் உருவம் இழந்தாரா!?
//
நாம் போயி ஒரு ஆறு மாசம் மார்க்க ஆய்வுல ஈடுபட்டுட்டுவந்து சொல்லட்டுமா தல!
இஸ்லாத்தை மனிதர்களுக்கு அறிவித்தது நபி, அவர்கள் இதை பற்றி என்ன கூறுகின்றனர் என்பதை அறிவதே சிறந்தது,
அல்லாஹ்வை பற்றி அவர்கள் கூறியது: அவன் ஒன்றும் இல்லாத சூனியம் இல்லை என்பதே, இதைவைத்து அவனுக்கு உருவம் இருக்கிறது என்பதை அறிந்து கொள்ளலாம், மனிதர்கள் அவனுக்கு உருவம் கற்பித்து சிலை வழிபாட்டிற்கு சென்றுவிடுவார்கள் என்பதாலயே அவனுடைய உருவம் பற்றி தெளிவாக குறிப்பிடப்படவில்லை.
//வானங்கள் அவனது வலது கையில் சுருட்டப்பட்டிருக்கும். //
என்றால் அனைத்தும் ஒரு குடைக்குள் வரும் என்பதே.
இவனை பார்த்து இந்த ஊரே சிரிக்குது என்று சொன்னால், ஊருக்கு என்ன வாயா இருக்கு என்று கேட்பீர் போலும்.?? இவைகள் உவமைக்காக வரும் வசனங்களே,
இவனை பார்த்து ஊரே சிரிக்குது என்பதை அரபியில் மொழிபெயர்த்தல், நிச்சயம் அரபிக்கு புரியாது, ஒவ்வொரு மொழிக்கும் உள்ள மாறுபட்ட உவமைகளே இவைகள். நீங்கள் கேட்கும் இந்த கேள்விகளை அரபி மொழி தெரிந்தவர்கள் கேட்டது இல்லை, அவர்களுக்கு நன்றாக தெரியும்.
//ஆபிரஹாம மதத்தின் முந்தயை இறைவேதமான பழைய ஏற்பாட்டில், கடவுள் தன் சாயலில் மனிதனை படைத்தான் என்ற வசனம் இருக்கிறது, அதே கடவுள் தான் கடைசி இறைத்தூதராக முகமதுவை தேர்தெடுத்தார், தனது சாயலில் மனிதனை படைத்த கடவுள் பின்னாளில் உருவம் இழந்தாரா!?//
பழைய வேதங்கள் பற்றியும் இஸ்லாத்தில் நிலைபாடுகள் உள்ளன, என்ன என்பதை அறிந்துகொள்ளுங்கள் புரியும்.
//ஆல் இன் ஆலில் அடுத்த பதிவாக இவையும் கூடவே இன்னும் சில கேள்விகளும் கேட்கப்பட இருக்கிறது! //
கேள்வி கேட்பது தவறல்லவே! பதில் வராத கேள்வியை கணக்கெடுத்தால் எதுவும் இருக்காது.
//நாம் போயி ஒரு ஆறு மாசம் மார்க்க ஆய்வுல ஈடுபட்டுட்டுவந்து சொல்லட்டுமா தல! //
ஆறு மாதம் மார்க்க ஆய்வில் ஈடு பட்டிருந்தால் உங்களிடமிருந்து இவ்வளவு கேள்விகள் வந்து இருக்காது.
////கையிருக்கும், காலிருக்கும்,
கண்ணிருக்கும், காதிருக்கும்,
அவர் உட்கார இடுப்பும் இருக்கும்.
ஆனால், அவருக்கு உருவம் கிடையாது. அவர் யார்?//
கை இருக்காது, கால் இருக்காது, கண் இருக்காது, காது இருக்காது உட்கார இடுப்பும் இருக்காது, ஆனால் உருவம் மட்டும் இருக்கும்.
இப்ப சரியா தோழரே!! எங்களுக்கு உருவம் பற்றிய தெளிவான அறிவு இல்லை என்று வேண்டுமானால் கிண்டல் செய்யலாம். அது சரியே.
//குரானில் உள்ளவைகள் அனைத்தும் நபிகளின் வார்த்தைகளா இல்லை அவர் சொன்னதாக மற்றொருவர் எழுதியதா ? //
நபிகளுக்கு எழுதவும் தெரியாது படிக்கவும் தெரியாது, குரான் நபிகளின் வாயிலிருந்து வெளிப்பட்ட இறைவனால் அருளப்பட்ட வசனங்கள்.
ஹதிஸ் என்பதே நபிகளின் வாழ்க்கை பற்றியும் அவருடைய அறிவுரை பற்றியும் பின் வந்தவர்கள் தொகுத்தது.
//ஆறு மாதம் மார்க்க ஆய்வில் ஈடு பட்டிருந்தால் உங்களிடமிருந்து இவ்வளவு கேள்விகள் வந்து இருக்காது.
//
அப்ப அண்ணாத்த ஆறுமாசம் கழிச்சு வந்த் ஒடனே என்ன தத்துவ முத்த உதிர்க்க போறாருன்னு பாப்போம்!
//நபிகளுக்கு எழுதவும் தெரியாது படிக்கவும் தெரியாது, குரான் நபிகளின் வாயிலிருந்து வெளிப்பட்ட இறைவனால் அருளப்பட்ட வசனங்கள்.//
ஏன்னா அல்லாஹ்க்கு வாய்னு ஒண்ணு இல்ல அதனால நபிமேல எறங்கிட்டாரு இல்லயா?
//ஏன்னா அல்லாஹ்க்கு வாய்னு ஒண்ணு இல்ல அதனால நபிமேல எறங்கிட்டாரு இல்லயா?//
எறங்கல,
//எறங்கல, //
ஆமா தல!
எறங்கல, எறக்கிட்டாரு!
எதை எப்படின்னு கேட்கப்பிடாது!
அதெல்லாம் இறை வசனங்கள்!
//எறங்கல, //
இறைவனுக்கு உருவம் இருக்குன்னு நம்பறீங்களா! அப்பிடின்னா இறைவன் மாதிரியே மனிதன் படைக்கப் பட்டானா! கையும் காலும் இடுப்பும் ......ம் எல்லாம் இருந்தும் உருவமில்லைன்னு சொல்லிட்டு இருக்கிறவன்லாம் பைத்தியமா....
முகமூடியுடன் வந்திருக்கும் fa அவர்களுக்கு,
//ஹதிஸ் என்பதே நபிகளின் வாழ்க்கை பற்றியும் அவருடைய அறிவுரை பற்றியும் பின் வந்தவர்கள் தொகுத்தது.//
அப்படியானால், இதற்கு முன், இங்கு வெளியிடப்பட்ட, "இஸ்லாம் இனிய மார்க்கம் . . . " என்ற பதிவில் உள்ள கேள்விகளுக்கு உங்களால் பதில் அளிக்க முடியுமா . . . ?
முகமூடியில்லாமல் . . . ?
"இஸ்லாம் இனிய மார்க்கம் . . . ", அதில் உள்ள பல கருத்துக்கள், இந்த பதிவர்களின் (வால்பையன், ராஜன், கும்மி) கருத்தே, அதைத் தவிர்த்து, ஹதீஸ் பற்றி மட்டும் முடிந்தால் முகமூடியில்லாமல் விவாதிக்கவும்,
மார்கண்டேயன்
வால்பையன், ராஜன், கும்மி அவர்களுக்கு,
மேலே உள்ள என் பின்னூட்டம் ௧௨௨
(122) "இஸ்லாம் இனிய மார்க்கம் . . . " என்ற பதிவு நீக்கப்பட்டதால் இங்கு பின்னூட்டமாக,
அதுவும் அவர்கள் ஹதீசை பற்றி கூறியதால் மட்டுமே,
சம்பந்தம் இல்லையெனில், நீக்கி விடுங்கள்,
மேலும் முகமூடியில்லாமல் வந்தால் மட்டுமே, மேற்கொண்டு பின்னூட்டம் இடுவதாய் எண்ணம்,
அதனால், முகமூடி தொடர்ந்தால் பின்னூட்டம் அளிக்க இயலாது என்பதை தெரிவித்துக்கொள்கின்றேன்.
பின்னூட்டம் அழிக்கப்பட வேண்டிய அவசியமில்லை!
உளரிகொட்டும் பிஜே பெரும்பாலான ஆதாரங்களாக ஹதீஸிலிருந்து கொடுப்பது தெரிந்திருக்கிறது!, ஆறு மாதம் ஆராய்ச்சி பின் வரட்டும், என்ன சொல்றாருன்னு பார்க்கலாம்!
//ஆமா தல!
எறங்கல, எறக்கிட்டாரு!
எதை எப்படின்னு கேட்கப்பிடாது!
அதெல்லாம் இறை வசனங்கள்!//
அப்டியா?
//இறைவனுக்கு உருவம் இருக்குன்னு நம்பறீங்களா! அப்பிடின்னா இறைவன் மாதிரியே மனிதன் படைக்கப் பட்டானா! கையும் காலும் இடுப்பும் ......ம் எல்லாம் இருந்தும் உருவமில்லைன்னு சொல்லிட்டு இருக்கிறவன்லாம் பைத்தியமா....//
தெரில..
//அப்படியானால், இதற்கு முன், இங்கு வெளியிடப்பட்ட, "இஸ்லாம் இனிய மார்க்கம் . . . " என்ற பதிவில் உள்ள கேள்விகளுக்கு உங்களால் பதில் அளிக்க முடியுமா . . . ?//
முடிஞ்சா வரைக்கும் சொல்றேன், தெரிலன்ன கேட்டு சொல்றேன்.
//முகமூடியில்லாமல் . . . ?//
நீங்கவேற, முகமுடிலாம் போடலங்க.
//"இஸ்லாம் இனிய மார்க்கம் . . . ", அதில் உள்ள பல கருத்துக்கள், இந்த பதிவர்களின் (வால்பையன், ராஜன், கும்மி) கருத்தே, அதைத் தவிர்த்து, ஹதீஸ் பற்றி மட்டும் முடிந்தால் முகமூடியில்லாமல் விவாதிக்கவும்,//
அதுலாம் செய்லாம்னா, ஆனா அவங்களால பதில் சொல்லமுடிலன்னா எதாச்சம் நக்கல் பண்ணி அப்டியே டைவர்ட் பணிடுவாங்க.. அபுரம் மயிராச்சி போடான்னு போய்டுவேன்.
//அவங்களால பதில் சொல்லமுடிலன்னா எதாச்சம் நக்கல் பண்ணி அப்டியே டைவர்ட் பணிடுவாங்க.//
தவறான குற்றசாட்டு!
அடிப்படை கேள்விகளுக்கு வாருங்கள்!
குரான், ஹதீஸ் இரண்டுமே முகமது இறந்த பின் அவரது நண்பர்களால் தொகுக்கபட்டது, ஆனால் ஹதீஸ் தேவைகேற்ப மறுக்கப்படுகிறது, தேவையென்றால் ஏற்றுகொள்ளப்படுகிறது, ஹதீஸ் தவறாக இருக்கும் பட்சத்தில் அதே நீதி தானே குரானுக்கும் வழங்கப்பட வேண்டும்! இரண்டுமே முகமதுவின் நண்பர்களால் தொகுக்கபட்டது தானே!
வால்பையன், ராஜன், மற்றும் கும்மி என்கிற பதிவர்களின் கவனத்திற்கு:
fa அவர்களின் கருத்து,
//நீங்கள் இஸ்லாம் என்றால் சவுதி என்று பார்ப்பதை விட்டு குரான் ஹதிஸ் என்று பாருங்கள் சரியாக இருக்கும்.//
பிரசுரித்த இடம்: https://www.blogger.com/comment.g?blogID=16003837&postID=1953831982441551573
பின்னூட்டக் குழப்படியில் பல முறை வந்த ஒரே பின்னூட்டங்கள் நீக்கப்படுகிறது.
//(5) சரிதான்...என்று நீங்கள் சவூதியில் இருந்து அரபி வல்லுநர் சொல்லும் ஒன்றை மேற்கோள்காட்டினால் (ஒட்டுநருக்கு பால் கொடுப்பது போன்று) , சவூதி என்ன அத்தாரிடியா என்று சொல்வார்கள்.//
பதிவர் கல்வெட்டு அவர்களின் கூற்று,
//நீங்கள் இஸ்லாம் என்றால் சவுதி என்று பார்ப்பதை விட்டு குரான் ஹதிஸ் என்று பாருங்கள் சரியாக இருக்கும்.//
என்ற கருத்தின் மூலம் நிரூபணமாகிறது, நன்றி கல்வெட்டு.
//குரான், ஹதீஸ் இரண்டுமே முகமது இறந்த பின் அவரது நண்பர்களால் தொகுக்கபட்டது, ஆனால் ஹதீஸ் தேவைகேற்ப மறுக்கப்படுகிறது, //
தவறு, குரான் மட்டுமே முகம்மது நபியயின் நண்பர்களால் தொகுக்கப்பட்டது, ஹதிஸ் என்பது நபிகாலத்தில் அங்கும் இங்கும் எழுதி வைத்திருந்தாலும், ஒரு நூற்றாண்டுக்கு பின்னரே புத்தகமாக தொகுக்கப்பட்டது. அதனாலேயே அவற்றை ஆதாரமானவை, ஆதாரமற்றவை என்று தொகுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
//தேவையென்றால் ஏற்றுகொள்ளப்படுகிறது,//
ஏற்றுகொள்ளபட்டவை எவை எவையென ஹதிஸ் புத்தகங்களில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளன. நீங்கள் ஷஹிஹாண அதாவது ஆதாரமுள்ள ஹதிஸை கூறியும் அவர் ஏற்று கொள்ளவில்லையெனில் இவைகள் ஆதாரமான ஹதிஸ் என்று வாதிடலாம்.
//ஹதீஸ் தவறாக இருக்கும் பட்சத்தில் அதே நீதி தானே குரானுக்கும் வழங்கப்பட வேண்டும்! இரண்டுமே முகமதுவின் நண்பர்களால் தொகுக்கபட்டது தானே!//
குரான் தவறென்றால் கொள்கையே தவறேண்டு அர்த்தம. குரான் தொகுப்பில்கூட தவறிருக்க வாய்ப்பு இல்லை, நபி காலத்தில் நபி சொல்ல அதை பலர் எழுதி வைத்திருந்தனர், பிறகு நபியின் உற்ற தோழர் உஸ்மான் (ரலி) அவர்கள் அதை சேகரித்து ஒரே புத்தக வடிவில் செய்யலானார்கள். குழப்பம் வரகூடாது என்ற எண்ணத்திலேயே பழைய பிரதிகள் அனைத்தையும் எரிக்க உத்தரவு இட்டார்கள். அந்த நேரத்தில் இருந்த நபி தோழர் யாரும் அதை எதிர்க்கவில்லை, வசனங்கள் விடுபட்டிருக்கும் என்றால் அப்பொழுதே அவர்கள் சொல்லி இருப்பார்கள், அப்படி யாரும் சொல்லவும் இலலை.
.
கல்வெட்டு said...
(4) அதிலும் நீங்கள் ஏதாவது சொன்னால், மூலம் அரபி என்பதால் அரபிப் பண்டிதர்களுக்கு மட்டுமே சரியான பொருள் புரியும். அரபியில் அப்படி..இப்படி.. என்று விளக்கம் வரும்.
//
fa said...
இந்த கேள்விகளை அரபி மொழி தெரிந்தவர்கள் கேட்டது இல்லை, அவர்களுக்கு நன்றாக தெரியும்.//
:-)))))
.
//குழப்பம் வரகூடாது என்ற எண்ணத்திலேயே பழைய பிரதிகள் அனைத்தையும் எரிக்க உத்தரவு இட்டார்கள்.//
இருப்பதை தானே தொகுத்தார், பின் எவ்வாறு குழப்பம் வரும், அப்படி வரும் என்று எண்ணியிருந்தால் உண்மையிலேயே அங்கே குழப்பம் இருந்திருக்க வேண்டும் என்பது உண்மையாகிறது! தொகுத்த முகமதுவின் நண்பர், தமக்கு சாதகமாக சில வசனங்களை மாற்றி மூலத்தை அழித்திருக்கலாம் இல்லையா!?
// மார்கண்டேயன் said...
//(5) சரிதான்...என்று நீங்கள் சவூதியில் இருந்து அரபி வல்லுநர் சொல்லும் ஒன்றை மேற்கோள்காட்டினால் (ஒட்டுநருக்கு பால் கொடுப்பது போன்று) , சவூதி என்ன அத்தாரிடியா என்று சொல்வார்கள்.//
பதிவர் கல்வெட்டு அவர்களின் கூற்று,
//நீங்கள் இஸ்லாம் என்றால் சவுதி என்று பார்ப்பதை விட்டு குரான் ஹதிஸ் என்று பாருங்கள் சரியாக இருக்கும்.//
என்ற கருத்தின் மூலம் நிரூபணமாகிறது, நன்றி கல்வெட்டு.//
என்ன சொல்ல வரிங்க நீங்க?
சவுதியை இஸ்லாத்தின் ஆதாரிடியாக யார் பார்க்க சொன்னது.??
//ஹதிஸ் என்பது நபிகாலத்தில் அங்கும் இங்கும் எழுதி வைத்திருந்தாலும், ஒரு நூற்றாண்டுக்கு பின்னரே புத்தகமாக தொகுக்கப்பட்டது. //
அங்குமஇங்கும்னா என்ன! அவரு வந்து போன எடங்களிலா!
//குரான் தவறென்றால் கொள்கையே தவறேண்டு அர்த்தம.//
இங்க சரி தவறுன்னெல்லாம் நாங்க சொல்ல வரல்; குரான் லூஸுத்தனமானது அப்ப கொள்கையெ லூஸுத்தனம்னு சொல்றோம்! உங்க அர்த்தப்படி
// குரான் மட்டுமே முகம்மது நபியயின் நண்பர்களால் தொகுக்கப்பட்டது //
அப்படியானால், நபி அவர்களின் நண்பர்கள் என்பதால், குரானில் உள்ள அனைத்துமே சரி என்று எடுத்துக்கொள்ள வேண்டியது கட்டாயமா ? என்ன ?
//இருப்பதை தானே தொகுத்தார், பின் எவ்வாறு குழப்பம் வரும்,//
இன்னும் தெளிவா சொல்லன்னுன்ன.
நபிகாலத்தில் இருந்த அந்த குரானை அரபி மொழி தெரிந்தவர்கள் மட்டுமே படிக்க முடியும். அதில் துனைகால்கள் இல்லை (வாலுக்கு வா ல கால் வாங்குரிங்கள்ள அது போல அரபி மொழில உள்ள அதிக படியான எழுதுக்கல்ல அது இருக்கும்), இதை எழுத்து வடிவ அரபி மொழில மாத்துனாறு, அதை அரபி தெரியாதவர்களும் கற்றுக்கொண்டால் சுலபமாக படிக்கலாம்.
//உண்மையிலேயே அங்கே குழப்பம் இருந்திருக்க வேண்டும் என்பது உண்மையாகிறது! //
அப்ப இருந்த உஸ்மான் (ரலி) அவர்களை கொன்றதே முஸ்லிமில் உள்ள ஒரு பிரிவினர் தான். உஸ்மான் (ரலி) மீது பல அரசியல் குற்றசாற்றுகளை அவர்கள் வைத்தனர், ஆனால் இந்த குரான் விசயத்தில் அவரை யாரும் எதுவும் சொல்லவில்லை. இதிலிருந்து எந்த வித பிரச்சனையும் அந்த தொகுத்ததில் இல்லை என அறியலாம்.
//தமக்கு சாதகமாக சில வசனங்களை மாற்றி மூலத்தை அழித்திருக்கலாம் இல்லையா!?//
அவர் நம்பிக்கைகூரியவர், சாதுவானவர் என்பது அனைவரும் அறிந்ததே.
//அப்படியானால், நபி அவர்களின் நண்பர்கள் என்பதால், குரானில் உள்ள அனைத்துமே சரி என்று எடுத்துக்கொள்ள வேண்டியது கட்டாயமா ? என்ன ?
//
அவங்க சொல்றது என்னன்னா.... தங்களுக்கு நோவாம இருக்கற கருத்தெல்லாம் குரான்ல இருக்கறதால அது ஒரிஜினல்! அது மாசு மருவற்றது; ஹதீசால தெனம் டவுசர் அவுருது சோ அது ஊச்சை!
//தவறு, குரான் மட்டுமே முகம்மது நபியயின் நண்பர்களால் தொகுக்கப்பட்டது, //
நபி அவர்களின் நண்பர்களால், தவறு ஏற்பட்டிருக்காது என்பதை எப்படி உறுதியாக நம்புகிறீர்கள் . . .
//இன்னும் தெளிவா சொல்லன்னுன்ன.
நபிகாலத்தில் இருந்த அந்த குரானை அரபி மொழி தெரிந்தவர்கள் மட்டுமே படிக்க முடியும். அதில் துனைகால்கள் இல்லை (வாலுக்கு வா ல கால் வாங்குரிங்கள்ள அது போல அரபி மொழில உள்ள அதிக படியான எழுதுக்கல்ல அது இருக்கும்), இதை எழுத்து வடிவ அரபி மொழில மாத்துனாறு, அதை அரபி தெரியாதவர்களும் கற்றுக்கொண்டால் சுலபமாக படிக்கலாம்.//
தமிழ்ல கூட 100 வருசத்துக்கு முன்னாடி வரைக்கும் ஓலச்சுவடி! அதுல கூட புள்ளி வைக்க முடியாது கொம்பு போட முடியாது! இப்ப இதெல்லாம் ஒரு பிரச்சனயா 3000 வருசத்து இலக்கியமெல்லாம் கொழப்பமில்லாம இருக்கு அல்லாஹ் குல்லா போட்டு பாதுகாத்த குர்ரானுக்கும் ஹதீஸுக்கும் மட்டும் ஏன் பிரச்சன!
//அவர் நம்பிக்கைகூரியவர், சாதுவானவர் என்பது அனைவரும் அறிந்ததே. //
நித்யானந்தா லெவல்லதான் ஆள் புடிச்சு வெச்சிரிந்திருப்பார் போல!
//இங்க சரி தவறுன்னெல்லாம் நாங்க சொல்ல வரல்; குரான் லூஸுத்தனமானது அப்ப கொள்கையெ லூஸுத்தனம்னு சொல்றோம்! உங்க அர்த்தப்படி//
பதிலுக்கு தகுதி இல்லாத கேள்வி.
//அப்படியானால், நபி அவர்களின் நண்பர்கள் என்பதால், குரானில் உள்ள அனைத்துமே சரி என்று எடுத்துக்கொள்ள வேண்டியது கட்டாயமா ? என்ன ?//
முதல்ல நபி என்று ஒருவர் இருந்தார்னு நீங்க எத வச்சு நம்புரிங்கன்னு நான் தெரிஞ்சிக்கலாமா??
//நபிகாலத்தில் இருந்த அந்த குரானை அரபி மொழி தெரிந்தவர்கள் மட்டுமே படிக்க முடியும். //
//இதை எழுத்து வடிவ அரபி மொழில மாத்துனாறு,//
ஆக முகமது நண்பர்கள் எழுதி வச்சது எழுத்து வடிவ அரபி இல்லை! அது நம்ம ஆடியோ கேசட் மாதிரி ஒண்ணு சரியா!? யப்பா என்னா விஞ்ஞானம்டா!
அதை எழுத்து வடிவ அரபியில் மாற்றினார் என்றால் //அரபி தெரியாதவர்களும் கற்றுக்கொண்டால் சுலபமாக படிக்கலாம்.//
இது என்ன!?
எழுத்து வடிவ அரபி என்று ஒன்று இருந்தால் அதுவல்லாது வேற என்னவெல்லாம் இருக்குது!?
****
//அப்ப இருந்த உஸ்மான் (ரலி) அவர்களை கொன்றதே முஸ்லிமில் உள்ள ஒரு பிரிவினர் தான். //
இது சொன்னதும் நீங்க தான்!
//அவர் நம்பிக்கைகூரியவர், சாதுவானவர் என்பது அனைவரும் அறிந்ததே.//
இதை சொன்னதும் நீங்க தான்!
சாதுவானவரை ஏன் கொல்லனும்!?
குரான் மேல் அவர்கள் கேள்வி வைத்திருக்கலாம், அது ஹதீஸில் கூட சேகரிக்கபடாமல் போனதால் மறைக்கபட்டு இருக்கலாம் இல்லையா!?
கொஞ்சமாவது சாத்தியகூறுகளை யோசிக்கனும்!, எப்படி இப்படி கண்மூடிதனமா நம்புறிங்க!?
//பதிலுக்கு தகுதி இல்லாத கேள்வி.//
ஹா ஹா ஹா!
பதில் சொல்ல முடியலைன்னே சொல்லி இருக்கலாம்1 இல்லாட்டி நெட்டு கெடைக்கல சர்வர் புட்டுகிச்சுன்னு கழன்டுக்கலாம்; அனாலு உங்க பீஜேவோட் அசாமர்த்தியம் உங்களுக்கு வராது தோழர்!
//நித்யானந்தா லெவல்லதான் ஆள் புடிச்சு வெச்சிரிந்திருப்பார் போல!//
போடா உனக்கு பேசாவும் தெரில சரியா கேள்வி கேக்கவும் தெரில.
//முதல்ல நபி என்று ஒருவர் இருந்தார்னு நீங்க எத வச்சு நம்புரிங்கன்னு நான் தெரிஞ்சிக்கலாமா?? //
இந்த எழவுக்கு தான் நான் முகமது என்று பெயரை மட்டும் பயன்படுத்துவது!
நபின்னு நீங்க சொல்றதால அந்த பேர்ல கேள்வி கேக்குறாங்க, யாரும் நம்பி கேக்கல!
//சவுதியை இஸ்லாத்தின் ஆதாரிடியாக யார் பார்க்க சொன்னது.??//
மத்திய கிழக்கில் இருந்து உதயம் பெற்ற ஒரு நம்பிக்கையின் வழி அமைந்த அரசு என்று மார் தட்டிக்கொண்டிருக்கின்ற ஒரு அரசினை அந்த நம்பிக்கையின் அதிகார பூர்வமாக மட்டுமே எடுத்துக்கொள்ள முடியும்
//போடா உனக்கு பேசாவும் தெரில சரியா கேள்வி கேக்கவும் தெரில. //
என்னிடம் பேசுங்க தோழர்!
//நபின்னு நீங்க சொல்றதால அந்த பேர்ல கேள்வி கேக்குறாங்க, யாரும் நம்பி கேக்கல!//
இல்ல, முஹம்மதுன்னு ஒருதவர் இருந்தார்னு எத வச்சு நம்புரிங்க. நெறைய அவரபத்தி கேள்விலாம் கேக்குரிங்க.
//முதல்ல நபி என்று ஒருவர் இருந்தார்னு நீங்க எத வச்சு நம்புரிங்கன்னு நான் தெரிஞ்சிக்கலாமா??//
என்னங்க இது, நீங்க தான் சொல்றீங்க, நபி / முஹம்மது அப்படின்னு, நீங்க நம்புற விஷயத்த நான் கேள்வி கேட்கிறேன், நீங்க என்னைய மறுபடி அதே கேள்விய என்கிட்டே கேக்குறீங்க . . .
//என்னிடம் பேசுங்க தோழர்!//
நீங்க சொல்லுங்க வால். வேற என்ன கேள்வி..
fa, அவர்களுக்கு, ராஜன் பகடி செய்தார்ன்னா, பதில் சொல்லாதீங்க, அதே சமையம் தேவையில்லாமல் தரம் தாழ்த்திக்கொள்ள வேண்டாம்,
தனி மனிதனோ அல்லது அவர் குடும்ப உறுப்பினர் பத்தி பின்னூட்டம் போடறதுன்னா சொல்லிடுங்க, மேற்கொண்டு பேசுறத நிறுத்திடுவோம். நன்றி.
//என்னங்க இது, நீங்க தான் சொல்றீங்க, நபி / முஹம்மது அப்படின்னு, நீங்க நம்புற விஷயத்த நான் கேள்வி கேட்கிறேன், நீங்க என்னைய மறுபடி அதே கேள்விய என்கிட்டே கேக்குறீங்க . . //
என்னங்க இது. நாங்க சொன்ன நம்பிடுவிங்களா. செங்கொடின்னு ஒருத்தவரு யேசுவே இல்லன்னு எழுதி இருக்காரு, அது மாதிரி முஹம்மது இல்லன்னு ஒரு பதிவு போடுங்க. விவாதிப்போம்.
//இல்ல, முஹம்மதுன்னு ஒருதவர் இருந்தார்னு எத வச்சு நம்புரிங்க. நெறைய அவரபத்தி கேள்விலாம் கேக்குரிங்க. //
செத்து போன என் தாத்தாவை நம்பலாம், ஆனா அவரு இறைத்தூதர்ன்னு நம்பமுடியாது! அதான் சந்தேகமே! மேலும் முகமது என்ற பெயரில் ஒரு மனிதர் வாழ்ந்து இறப்பது சகஜமான ஒன்று, முகமது என்று ஒருவர் இல்லயே இல்லை என்று யாரும் மறுக்கவில்லை!, அவரு இறைத்தூதரா என்பது தான் கேள்வி!?
உலகம் படைக்கபட்டதில் இருந்து இறைத்தூதர் இருக்கிறார்கள் சரியா!?
முதல் தூதரே ஆதாம் தான், வரிசையாக அத்தனை தூதர் அனுப்பிய காரணம் என்ன!? மனிதர்களுக்கு உருவமற்ற கடவுள் சொல்ல நினைத்த மெசேஜ் என்ன!?
அப்படியே வரிசையாக அனுப்பியும் அவரால் நினைத்தது நடக்கவில்லை என்றால் கடவுள் தோற்றுவிட்டார் என்று தானே அர்த்தம்!?
கடைசி தூதர் என்று கடவுளே எங்கேயாவது பெரிய அடையாளம் வைத்திருக்கிறாரா!?, அதை எப்படி நம்புறிங்க?
//என்னங்க இது. நாங்க சொன்ன நம்பிடுவிங்களா. //
இப்ப யாருங்க நம்பினா? இப்ப அல்லாஹ் ஒரு கேனக் கூனான்னு சொல்றேன்னு வெச்சுக்குங்க.... கோவம் வந்து என்னை திட்றவன் நம்புறான்னு அர்த்தமா இல்ல நானா?
//தனி மனிதனோ அல்லது அவர் குடும்ப உறுப்பினர் பத்தி பின்னூட்டம் போடறதுன்னா சொல்லிடுங்க, மேற்கொண்டு பேசுறத நிறுத்திடுவோம்.//
ஹேலோ, அவரு பேசுனத மேல பாருங்க, அப்பறம் எனக்கு அட்வைஸ் பண்ணலாம்.
//என்னங்க இது. நாங்க சொன்ன நம்பிடுவிங்களா. செங்கொடின்னு ஒருத்தவரு யேசுவே இல்லன்னு எழுதி இருக்காரு, அது மாதிரி முஹம்மது இல்லன்னு ஒரு பதிவு போடுங்க. விவாதிப்போம்.//
இந்தப் பதிவு, குரானின் நம்பகத் தன்மை பற்றியது, அது பற்றி மட்டும் பதில் சொல்லுங்கள் நண்பரே, மற்ற பதிவுகளைப் பற்றி பிறகு யோசிக்கலாம்.
//செங்கொடின்னு ஒருத்தவரு யேசுவே இல்லன்னு எழுதி இருக்காரு, அது மாதிரி முஹம்மது இல்லன்னு ஒரு பதிவு போடுங்க. விவாதிப்போம். //
அதுக்கு நான் பதில் சொல்லிட்டேன்!
இந்து மதத்துல கல்கின்னு ஒரு அவதாரம் வரும்னு ஒரு கற்பனை இருக்கு, அதான் முகமதுன்னு இஸ்லாம் திரிச்சது, அது மாதிரி தான் யேசு, புத்தர் கதையும்! வாழ்ந்ததற்கான வலுவான ஆதாரம் இல்லாத பொழுது, இயேசு ஆப்பிரிக்கர் என்றும், இந்தியர் என்று சொல்லி கொள்ளலாம், அதெல்லாம் மதவாதிகள் நம்பிக்கை!
எங்களை பொறுத்தவரை அப்படி ஒருத்தர் வாழ்ந்திருக்கலாம், ஆனால் அவர்களுக்கும் சாதாரண மனிதர்களே!
//
ஹேலோ, அவரு பேசுனத மேல பாருங்க, அப்பறம் எனக்கு அட்வைஸ் பண்ணலாம். //
நான் எப்பவாவது உங்கள திட்டி இருக்கேனா!
அன்பின் ராஜன், கருத்துக்கு எதிர் கருத்து என்ற நிலையில் இருந்தால் மட்டுமே விவாதிப்பதில் அர்த்தம் இருக்கும் என்று நம்புகிறேன்.
தேவையற்ற 'சொல்லாடல்களை' தவிர்த்து ஆராக்கியமான விவாதத்திற்கு வழி வகை செய்யுங்கள்,
கண்டிப்பாய் இது அறிவுரை அல்ல, என் எண்ணம்.
//முஹம்மதுன்னு ஒருதவர் இருந்தார்னு எத வச்சு நம்புரிங்க. நெறைய அவரபத்தி கேள்விலாம் கேக்குரிங்க.//
நீங்கள் நம்புகிறீர்கள், அதனால் தான் உங்களிடம் கேட்கிறோம்,
உங்கள் நம்பிக்கை ராஜனின் வழியில் பார்க்கப்படும் பொழுது உங்கள் கோபம் இயற்கையானது,
அதனால், கேள்வி எழுப்பப்படுவதற்கு மட்டும் பதில் சொல்லுங்கள், ராஜன் அவர் வழியில் அவருடைய எண்ணங்களை பதிவு செய்யட்டும்,
இல்லையென்றால்,
"நாங்கள் நம்புகிறோம் , நம்பப்பட்டுவிட்டது உன்க்கு என்ன?" அவ்வளவுதான். மேற்கொண்டி இஸ்லாதித்தில் பேச ஒன்றும் இல்லை என்று முடித்துவிடுங்கள். அவ்வளவே.
ஏனெனில், அனைத்து, மத நம்பிக்கைக்கான, விடை மேற்கூறியது தான், புதிதல்ல.
சகோதரர் fa அவர்களே!
நீங்கள் இவர்களுக்கு விளக்கம் அளிப்பது பயனற்றது.
இவர்களது கேள்விகள் எல்லாம் விளக்கம் பெருவதற்காக கேட்கப்பட்ட கேள்விகள் அல்ல. விதண்டாவாதம் செய்வதற்காக கேட்கப்பட்ட கேள்விகளாகும்.
நீங்கள் விளக்கமாக கூறியவற்றை விட்டுவிடுவார்கள். ஆனால், மேலோட்டமாக கூறிய விசயத்தை குதர்க்கமாக விளக்கம் கற்பித்து அதையே பிடித்து தொங்கிக் கொண்டு இருப்பார்கள். அதற்கும் விளக்கம் அளித்தால், அங்கும் ஏதாவது வழி இருக்காதா விதண்டாவாதம் செய்வதற்கு என்றுதான் பார்ப்பார்களேத்தவிர உங்களின் விளக்கம் அவர்களுக்கு தேவையில்லை.
ஏனென்றால் அவர்களெல்லாம் மிகவும் உயர்ந்தவர்கள். உங்களின் தரத்தை குனிந்துதான் பார்ப்பார்கள்.
அதாவது இது எங்க கட் ஆணுசின்ன உஸ்மான் (ரலி) அவங்கள எப்படி நம்புரதுன்னு தான்.
அவர் நபியின் தோழர் நபியுடைய நம்பிக்கை கூறியவர். யாராலும் நபி காலத்திம் அதற்கு பிறகும் தவறானவர் என்று குற்றம் சுமத்த படாதவர் (அரசியல் விசயத்தில் மட்டுமே சிலருக்கு பிடிக்கவில்லையே தவிர, அப்படி பிடிக்காதவர்கள் கூட மார்க்க விசயத்தில் இவரின் வாதத்தை பின்பற்றினர்), இது போதவில்லையா அவரை நம்ப.
இவரை நம்ப வில்லையெனில் வேற யாரை நம்புவீர்கள்.
//அவர்களெல்லாம் மிகவும் உயர்ந்தவர்கள். உங்களின் தரத்தை குனிந்துதான் பார்ப்பார்கள். //
தோழர்!
என்ன இது, மனிதம் வளர்ப்போம் என்பதே ஒரு நாத்திகனின் கொள்கை! காபீர்களை கொல்வோம் என்பதல்ல! நான் கேட்ட கேள்வியில் என்ன குறை கண்டீர்கள், பதில் சொல்ல விருப்பமில்லை, பதில் தெரியவில்லை என்று கூட மழுப்பியிருக்கலாம்! தேவையில்லாமல் பதில் சொல்பவரையும் கெடுக்காதீர்கள்!
//அதாவது இது எங்க கட் ஆணுசின்ன உஸ்மான் (ரலி) அவங்கள எப்படி நம்புரதுன்னு தான். //
முகமதுவால் நம்பபட்டவர் என்பது மட்டும் போதுமானதா தோழர்!
அவர் ஏன் மூலத்தை அழித்தார் என்பதும், அவர் ஏன் கொல்லபட்டார் என்பதும் மிக முக்கியமான விடயமல்லவா!? அது தானே மொத்த சேகரிப்பையும் சந்தேகிக்க வைக்கிறது!
மேலும் அவர் முகமதுவின் நம்பிக்கைக்கு உரியவர் என்பது வெகு குறுகிய கால கட்டம் மட்டும் தானே! முகமது இறந்து 25 வருடங்கள் கழித்து தான் குரானே தொகுக்கபட்டது என்பது உண்மை தானே!
//சகோதரர் . . . //
நண்பரே, எந்த இடத்திலும் நீங்கள் குறிப்பிடும் படியாக என்னுடைய பின்னூட்டங்கள் இல்லை. பங்குபெருவதோ இல்லை விடுப்பதோ உங்கள் உரிமை. fa அவர்கள் விளக்கங்களுக்கு ஏற்ப மறு மொழி இடப்பட்டுள்ளது.
//அதாவது இது எங்க கட் ஆணுசின்ன உஸ்மான் (ரலி) அவங்கள எப்படி நம்புரதுன்னு தான்.
அவர் நபியின் தோழர் நபியுடைய நம்பிக்கை கூறியவர். யாராலும் நபி காலத்திம் அதற்கு பிறகும் தவறானவர் என்று குற்றம் சுமத்த படாதவர் (அரசியல் விசயத்தில் மட்டுமே சிலருக்கு பிடிக்கவில்லையே தவிர, அப்படி பிடிக்காதவர்கள் கூட மார்க்க விசயத்தில் இவரின் வாதத்தை பின்பற்றினர்), இது போதவில்லையா அவரை நம்ப.
இவரை நம்ப வில்லையெனில் வேற யாரை நம்புவீர்கள்.//
அப்படியானால், குரான் என்பது 'உஸ்மான் (ரலி)' என்பவர் தொகுத்ததாகிவிடுகிறது.
அப்பொழுது தவறே ஏற்படும் வாய்ப்பில்லை என்பது சரியாக இல்லை.
//நாங்கள் நம்புகிறோம் , நம்பப்பட்டுவிட்டது உன்க்கு என்ன?" அவ்வளவுதான். மேற்கொண்டி இஸ்லாதித்தில் பேச ஒன்றும் இல்லை என்று முடித்துவிடுங்கள். அவ்வளவே.//
அப்டி நெனச்சிருந்த, சவுதியில மட்டும் தான் இஸ்லாம் இருந்துருக்கும்.
//காபீர்களை கொல்வோம் என்பதல்ல! //
இது உங்களுடைய கருத்தாக இருக்கலாம்.
//அவர் ஏன் மூலத்தை அழித்தார்//
ஏற்கனவே சொல்லப்பட்டது.
//அவர் ஏன் கொல்லபட்டார் //
இது தான் இன்றைய வரை, சியா சன்னி பிரச்சனையாக இருக்கிறது. அவர் கொள்ள பட்டதே சியா சன்னி மூலம். அது முழுக்க முழுக்க அரசியல் தானே தவிர அதற்கும் குரான் தொகுக்கபட்டதற்கும் சம்பந்தம் இல்லை. இன்னும் தெளிவாக வில்லை எனில், வரலாற்றை எடுத்து பாருங்கள்.
//முகமது இறந்து 25 வருடங்கள் கழித்து தான் குரானே தொகுக்கபட்டது என்பது உண்மை தானே!//
உஸ்மான் மட்டுமா அந்த சமயத்தில் இருந்தார். மற்ற நபிதொழர்களும் இருக்கத்தானே செய்தார்கள். யாரும் எதுவும் கூறவில்லை.
ஒருவர் கூட குரான் தொகுக்கபட்டத்தை எதிர்க்கவுமில்லை. தவறு சொல்லவும் இல்லை.
//அப்படியானால், குரான் என்பது 'உஸ்மான் (ரலி)' என்பவர் தொகுத்ததாகிவிடுகிறது.
அப்பொழுது தவறே ஏற்படும் வாய்ப்பில்லை என்பது சரியாக இல்லை.//
திரும்பவும் முதலேருந்தா! நல்ல தெரிஞ்சிகாங்க, நீங்க நெனக்கிற மாதிரி குரான் எழுத்து வடிவிலா மாத்திரம் இல்லை, அங்கு இருந்த அனைத்து தோழரின் மனதிலும் இருந்தது (முழு குரானும்), எழுத்து வடிவிலும் எழுதி வைக்க பட்டிருந்தது. அவற்றை தொகுத்தது மாத்திரம் உஸ்மான்(ரலி). ஓகே?
//எழுத்து வடிவிலும் எழுதி வைக்க பட்டிருந்தது//
எழுதி வைத்தவர் யார் ?
//எழுதி வைத்தவர் யார் ? //
நபித்தோழர்கள், அது சரியா என திரும்பவும் வாசிக்க சொல்லி நபி அவர்களே சரி பார்த்தார்கள்.