Friday, May 28, 2010

காளஹஸ்தியும், சிவபெருமான் விட்ட குசுவும்!

ஆந்திர மாநிலம் காளஹஸ்தியில் ராகு, கேது கிரகங்களுக்கு!? பரிகாரம் செய்ய கோவில் இருக்காம், அது சிவபெருமானின் பஞ்சபூத தலங்களில் வாயு தலமாக உள்ளதாம், அந்த சந்தேகம் தான் தலைப்பாக உள்ளது, ஏன் அந்த இடம் வாயுத்தலம், அங்கே போய் சிவபெருமான் குசு விட்டிருப்பாரோ!, கண்ட கருமத்தை தின்னா விட்டு தானே ஆகனும், சரி அந்த ஆராய்ச்சியை பிறகு வைத்து கொள்ளலாம், இப்ப மேட்டர் என்னான்னா அந்த கோவில் கோபுரம் இடிஞ்சு போச்சு!. அய்யப்பன், தம்பி வேணும்னு கேட்டதால விஷ்ணு கூட சல்லாபிக்க போயிட்டார் போல சிவன், அதான் காப்பாத்த முடியல!

அது பற்றி சில உலகமகா பிராடு சோதிடர்கள் தினமலரில் கருத்து தெரிவிச்சிருக்காங்க, அதை துவைத்து காயப்போடுவோம்!

படம் நன்றி:தினமலர்


//இந்தக் கோவில் ஆந்திர மாநிலத்தில் உள்ளதால், அந்த மாநிலத்தில் இயற்கை சீற்றங்களாலும், பயங்கரவாதிகளின் தாக்குதல்களால் பாதிப்பு ஏற்படலாம். பெரிய அளவிலான விபத்துகள், கோர சம்பவங்கள் நிகழவும் வாய்ப்பு உண்டு. //

தக்காளி, இப்போ தான் பெரு வெள்ளம் வந்து ஆந்திராவே மிதஞ்துச்சு, அதுல சிக்கி ஒரு முதலமைச்சர் வேற மரணமடைஞ்சார், எல்லா காலமும் காவல்துறைக்கும், நக்சலைட்டுகளுக்கும் சண்டை நடந்து கிட்டு தான் இருந்தது, அப்பவெல்லாம் இந்த கோபுரம் நட்டுகிட்டு தானே நின்னுச்சு, அப்ப காப்பாத்த முடியாதது, இப்போ அழிவை தருமாக்கும்!


//ஜோதிடர் சிவஓம்குருரவி: பஞ்ச பூத தலங்களில் ஒன்றான காளஹஸ்தி கோவில் கோபுரம் இடிந்து விழுந்தது, அரசியல் தலைவர்களுக்கு ஆகாது. கேது ஸ்தலமாக காளஹஸ்தி இருப்பதால், இது நிச்சயம் ஏதேனும் ஒரு பாதிப்பை ஏற்படுத்தும். குறிப்பாக, தமிழகத்திற்கும் அது பாதிப்பை ஏற்படுத்தும். இதற்கு தர்ம பரிபாலனம் செய்வதே சிறந்த பரிகாரம்.//

பேரை பார்த்தாலே பெரிய பிராடு மாதிரி தெரியுது! தமிழகத்திற்கு ஆபத்து வருமாம்! மஞ்சதுண்டு மாவீரன் அதெல்லாம் எப்பவோ பரிகாரம் பண்ணியிருப்பாரு, வந்து துட்டை வாங்கிட்டு போ!


//ஜோதிடர் பூவை நாராயணன்: பொதுவாக கோவில் கோபுரம் இடிந்து விழுதல், கொடிமரம் எரிதல் போன்ற நடக்க தகாத, வினோத சம்பவங்கள் ஏற்படுவது தேச நலனை பாதிக்கும். இதற்கு வைகானச கல்ப சூத்திரத்தில் கூறியுள்ளபடி பஞ்ச சுக்தங்களை படித்து, "அற்புத சாந்தி ஹோமம்' செய்ய வேண்டும். இதை வைகானச ஆகம விதிகளை பின்பற்றும் கோவில்களில் இத்தகைய ஹோமங்கள் செய்யப்படும். மேலும், தெய்வீக விருட்சங்களை பொது இடத்தில் நட வேண்டும். அதிலும், வாயு ஸ்தலமான காளஹஸ்தி கோபுரம் இடிந்து விழுந்தது வருந்தத்தக்க விளைவுகளை ஏற்படுத்தும்.//


திரு. பூனா நாராயணம் .. ஸாரி, பூவை நாராயணம் என்ன சொல்றாருன்னா, சாந்தி ஹோமம் நடத்தனுமாம், தக்காளி விரிசல் விட்ட போது எல்லாரும் சேர்ந்து கொஞ்சம் சிமெண்ட் பூசியிருந்தா அது பாட்டுக்கு நின்னிருக்கும், இப்போ ஹோமம் நடத்தனுமாம், எப்படியும் பத்து லட்சம் பில்லு போடுவான் இந்த பூனா! .. ஸாரி பூவை!


//ஜோதிடர் முத்துகுமார்: காளஹஸ்தி ஆந்திராவில் இருந்தாலும், அங்கு பூஜை நடைமுறைகள் தமிழகத்தில் பின்பற்றப்படும் ஆகம விதிகளை பின்பற்றியே நடந்து வருகிறது. அங்கு பூஜை செய்பவர்களும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் தான். காளஹஸ்தி ராஜகோபுரம் பழமையானதாக இருந்தாலும், அது இடிந்து விழுந்து தரை மட்டமாகியுள்ளதால் தமிழக அரசியல் தலைவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். இதற்கு பரிகாரம் அந்த கோவிலிலேயே செய்யப்படும். பொதுவாக இது போன்ற சம்பவங்களின் போது 90 நாட்களுக்குள் விளைவுகள் தெரிந்து விடும். அதற்குள் தெரியாவிட்டால் பாதிப்பு ஏதும் இல்லை என்று அர்த்தம். வெகு விரைவில் சூரிய கிரகணம் ஏற்பட உள்ளது. இது தமிழகத்தில் தெரியாவிட்டாலும், அது அரசு ரீதியான பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, அதற்குள் பரிகார பூஜையை செய்ய வேண்டும்.//


ஆந்திராவுல இருக்குற கோவிலுக்கு எப்படிடா தமிழகத்தில் பாதிப்பு ஏற்படும், ஆகம விதிகளாம் அது தமிழ்நாட்டிலும் பின்பற்றப்படுதாம், மொதல்ல தமிழ்நாட்டுக்கும் ஆகம விதிக்கும் என்ன சம்பந்தமும்ன்னு சொல்லு முட்டாகுமாரு... ஸாரி முத்துகுமாரு!


//தமிழக அறநிலையத்துறை தலைமை ஸ்தபதி முத்தையா: காளஹஸ்தி கோவில் கோபுரத்தில், கடந்த 88ம் ஆண்டே விரிசல் ஏற்பட்டு விட்டது. இதை அப்போது சரியான முறையில் சரிசெய்யவில்லை. ஆற்றை ஒட்டி கோவில் அமைந்திருப்பதால், மண்ணில் நெகிழ்வு தன்மை ஏற்பட்டு, மணல் சரிந்து, கோபுர சுவர்களுக்குள் சுண்ணக் கலவை விடுபட்டு இந்த நிலை ஏற்பட்டிருக்கலாம். பூமி தளத்தில் ஏற்பட்ட மாற்றங் களால் இந்நிலை ஏற்பட்டிருக்கலாம். அந்த காலத்தில் கோபுரங்கள் எல்லாம் ஒரு கல்லின் மீது மற்ற கல்லை அடுக்கி மலைகளை அடுக்குவது போல் தான் உருவாக்கப்படும். அப்படி இருக்கும் போது ஆரம்பத்திலேயே கோபுர விரிசலை சரியான முறையில் சரி செய்திருக்க வேண்டும். ஐநூறு ஆண்டுகள் ஆன இந்த கோபுரத்தில், முதலில் விரிசல் ஏற்பட்ட போதே கோபுர அஸ்திவாரத்தை, "ரேப்ட்' போட்டு வலுப் படுத்தியிருந்தால், இந்நிலை ஏற்பட்டிருக்காது. கோவில் கோபுரம் இடிந்து விழுந்ததில் தெய்வக் குற்றம் இருப்பதாக தெரியவில்லை.//


கோவில் காசை ஆட்டைய போடக்கூடாதுன்னு கொடுத்த பதவியை தலை சரியா செஞ்சிருக்காரு,
சரியான இயற்பியல் காரணங்கள் அலசப்பட்டிருக்கு, முக்கியமா!

//ஆரம்பத்திலேயே கோபுர விரிசலை சரியான முறையில் சரி செய்திருக்க வேண்டும். ஐநூறு ஆண்டுகள் ஆன இந்த கோபுரத்தில், முதலில் விரிசல் ஏற்பட்ட போதே கோபுர அஸ்திவாரத்தை, "ரேப்ட்' போட்டு வலுப் படுத்தியிருந்தால்,//

இந்த பாயிண்ட்!


//ஜோதிடர் சிவஅண்ணாமலைதேசிகன்: காளஹஸ்தி ராகு, கேது பரிகார தலம். இந்தியாவின் லக்னம் ரிஷபம், அமெரிக்காவின் லக்னம் தனசு. இந்த இரு லக்னங்களுக்கும் தற்போது ராகு, கேது நிலை சரியில்லை. ரிஷிப லக்னத்திற்கு எட்டாம் இடமான தனுசு லக்னத்திலும் தற்போது ராகு உள்ளது. மிதுனத்தில் கேது உள்ளது. இந்நிலையில், ராகு, கேது பரிகார தலமான காளஹஸ்தி கோவிலின் கோபுரம் இடிந்து விழுந்துள்ளதால், இரு நாடுகளுக்கும் பயங்கரவாத அச்சுறுத்தல் ஏற்படும். போர் கூட வரலாம். பதினெட்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த இரு கிரகங்களும் இதே நிலையில் இருந்த போது தான் ராஜிவ் படுகொலை நடந்தது. அதன் விளைவாக தற்போது இலங் கையில் பேரழிவு ஏற்பட்டுள்ளது. காளஹஸ்தி கோவில் கோபுரம் இடிந்து விழுந்ததற்கு வேறு பரிகாரம் கிடையாது. மக்கள், தலைவர்கள் மத்தியில் தர்ம சிந்தனை வளர்ந்தால் மட்டுமே, ராகு, கேது கிரகங்களின் பாதகமான சூழலை மாற்ற முடியும்.//


ங்கொய்யால, கொடுத்த காசுக்கு மேல கூவுறாண்டா!
அமெரிக்காவுக்கும், நமக்கும் சண்டை வருமாம் அல்லது தனி தனியாக சண்டை வருமாம்!(என்ன எழவ சொல்லியிருக்கான்னே தெரியல), ஏற்கனவே ஹெட்லைட்தலையன் அரசு, பொட்டி பொட்டியா வாங்கி அணு உலைய வைய்க உத்தரவு கொடுத்துட்டானுங்க, அதில் அணுகுண்டு செய்யுறமான்னு பார்க்க அவனுங்க ராணுவம் வேற இங்க வந்து டேரா போடுமாம், அங்கே விபத்து நடந்தா செல்லாது செல்லாதுன்னு போயிருவானுங்களாமாம்! ஏற்கனவே இந்தியாவை அழிக்க அவனுங்க முடிவு பண்ணிட்டானுங்க, அப்பவெல்லாம் இடியாத கோபுரம் இப்ப இடிஞ்சி சண்டை மூட்டி விட்ருமாக்கும்! சோனியா டீ பார்ட்டி வச்சாவது இந்தியாவை காப்பாத்திற மாட்டாங்க!

195 comments:

வினவு said...

அருமை !!

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

சோனியா டீ பார்ட்டி வச்சாவது இந்தியாவை காப்பாத்திற மாட்டாங்க! "மாட்டாங்க"

தங்க தலைவி வாழ்க ....

பதிவு மிக அருமை

வால்பையன் said...

சோதிடத்துல ரொம்ப நம்பிக்கை உள்ள சித்து மைனஸ் ஓட்டு போட்டு போயிருக்கார்! முன்னாடியே சோதிடத்துல பார்க்க முடியாதா நட்டுகிட்ட கோபுரம் கவிழப்போகுதுன்னு, அப்புறம் என்னாத்துக்கு சோதிடம்!

Uma said...

//கோவில் காசை ஆட்டைய போடக்கூடாதுன்னு கொடுத்த பதவியை தலை சரியா செஞ்சிருக்காரு,
சரியான இயற்பியல் காரணங்கள் அலசப்பட்டிருக்கு, முக்கியமா!// சயிண்டிஃபிக் ஸ்தபதிக்கு என் மரியாதைகள்!

immanuel prabhu said...

சரியான நேரத்தில் நல்ல பதிவை இட்டதற்கு நன்றி.

வால்பையன் said...

chithu karthikvl

குடுமிகள்!

மார்கண்டேயன் said...

பன்னிரண்டு வருடமாக, இப்பொழுதோ அப்பொழுதோ என்று பார்த்துவிட்டு, இப்பொழுது பதறுவதில் பயனில்லை . . . ,
கோவிலுக்கு வரும் பணத்தில் ஒரு பகுதி கூடவா கோபுரம் சீர் செய்ய பயன்படுத்தப்படவில்லை . . . ?

sathish said...

//immanuel prabhu said...
சரியான நேரத்தில் நல்ல பதிவை இட்டதற்கு நன்றி.
//

Mr.Immanuel, ஏசுவும் குசு விடுவாரா?

வால்பையன் said...

// sathish said...

//immanuel prabhu said...
சரியான நேரத்தில் நல்ல பதிவை இட்டதற்கு நன்றி.
//

Mr.Immanuel, ஏசுவும் குசு விடுவாரா?//


ஏசுவுக்கு எங்கேயாவது வாயு மூலம் ஸாரி தலம் இருந்ததுன்னா, ஏசுவும் எங்கேயோ குசு விட்டுருக்காருன்னு அர்த்தம்!

மனுசனா பொறந்தா எல்லாருமே தான் குசு விடுவானுங்க!

Bala said...

நண்பரே ஒரு கருத்தை தெரிவிக்கும் போது அது தன்னுடைய அஹங்காரத்தை காட்டுவதாக இருக்ககூடாது. சோதிடத்தை சாடுவதை வரவேற்கிறேன். அதற்காக குசு அது இது என்று பண்பற்ற வார்த்தைகளை ஏன் பயன்படுத்துகிறீர்கள்? கருத்துக்களை பதமாக சொல்லலாமே? அப்போதுதான் சென்றடையும். உங்கள் இந்த தலைப்பு கோபமூட்டுவதாகவே உள்ளது. அதுதான் உங்கள் நோக்கமா?

வால்பையன் said...

//உங்கள் இந்த தலைப்பு கோபமூட்டுவதாகவே உள்ளது. /


அப்படி கோவம் வந்தாவது யோசிக்க மாட்டிங்களான்னு ஒரு ஆதங்கம் தான்!

கொலைகாரனை கூப்பிட்டு, தம்பி செல்லம்ல, கண்ணுல, இனிமே இப்படியெல்லாம் கொலை பண்ணக்கூடாது என்ன, உனக்கு குச்சி முட்டய் வாங்கி தருவேனாம், குருவி ரொட்டி வாங்கி தருவேனாம், நீ இனிமே கொலையே செய்யக்கூடாதாம்!


எப்படி சூப்பருல்ல!

சிவன் உங்களுக்கு கடவுளா தெரியலாம், எனக்கு, குசுக்கு தான் சமானம்!

தர்ஷன் said...

இப்போதெல்லாம் இப்படி ஏதும் நல்ல விடயங்கள் நடந்துக் கொண்டே இருக்கிறது இல்லையா வால்

வால்பையன் said...

//இப்போதெல்லாம் இப்படி ஏதும் நல்ல விடயங்கள் நடந்துக் கொண்டே இருக்கிறது இல்லையா வால் //

இடிஞ்சி போச்சு!
திரும்ப கட்டுறதை பத்தி யோசிக்காம, எவன் சாவான், எவனுக்கு சண்டை வரும், எவனுக்கு கக்கா போகாதுன்னு ஜோசியம் பாக்குறானுங்களே!

எரியிற வீட்ல திருடுற கதை தானே இது!, கம்முனாட்டி குடுமி தலையனுங்க!

வால்பையன் said...

புதிதாக PKandaswamy காளஹஸ்தி போய் ராகுவையும், கேதுவையும் மீட் பண்ணிட்டு, இங்க வந்து மைனஸ் ஓட்டு போட்டு போயிருக்கார்!


மைனஸ் ஓட்டு போட்ட மக்களுகெல்லாம் ஒரு கேள்வி!

தனக்கு கட்டுன கோவ்\யிலையே காப்பாத்தமுட்யலையே அந்த கடவுளால, உங்களையெல்லாம் எப்படியய்யா காப்பாத்த போறான்!, வரச்சொலுங்க அவனுக்கு சேர்த்து சோறு போடுறோம்!

மார்கண்டேயன் said...

//இடிஞ்சி போச்சு!
திரும்ப கட்டுறதை பத்தி யோசிக்காம//

என்னங்க இம்புட்டு சீக்கிரம் சொல்லிபுட்டீக . . . , 88 ல இருந்து விரிசல வச்சு வெளயடிட்டிருக்கோம் ., பஞ்சாயத்து கூட்டனும், பலபேரு வந்து பாக்கணும், பல கருத்துக்கள கேட்கணும், இத சாக்கா வச்சு யாரையாவது போட்டுத்தள்ளனும், ஒரு அஞ்சாறு வருஷம் கழிச்சு, டெண்டர் விடனும், அதுல கமிசன் அடிக்கணும், கொறஞ்சது வார்டு கவுன்சிலர் பதவியாவது . . . ஏழு குண்டலவாட . . . சாரி . . . திருச்சிற்றம்பலம்

colvin said...

சகோ.பாலா கூறுவது சரிதான். சோதிட்ட புரட்டுக்களை வன்மையாக கண்டிக்கிறேன். பதிவுலகில் நாகரீகம் என்று ஒன்று உள்ளது. அது உங்களுக்கு எங்கே தெரியப்போகிறது வால்பையன் அவர்களே. நியாயத்தைக் கேட்டால் அதற்கொரு தேவையற்ற பதிவென்று.
எங்கே திருந்தப் போகிறீர்கள்.

வால்பையன் said...

//88 ல இருந்து விரிசல வச்சு வெளயடிட்டிருக்கோம் ., பஞ்சாயத்து கூட்டனும், பலபேரு வந்து பாக்கணும், பல கருத்துக்கள கேட்கணும், இத சாக்கா வச்சு யாரையாவது போட்டுத்தள்ளனும், ஒரு அஞ்சாறு வருஷம் கழிச்சு, டெண்டர் விடனும், அதுல கமிசன் அடிக்கணும், கொறஞ்சது வார்டு கவுன்சிலர் பதவியாவது //


இதுக்கு தான் சாமின்னு இன்னும் நிறைய பேர்த்துக்கு தெரியல!

கண்ணை மூடி கருணை கடலேன்னு பாட்டு பாடிகிட்டு இருக்கும் போதே கருவறையில் ஒருத்தன் ஜல்சா பண்ணிகிட்டு இருக்கேன்! நோண்டுன கையிலயே அர்ச்சனை தட்டை வாங்கியாந்து, திருப்பி கொடுக்குறான்!, அவனுங்களுக்கு ஜால்ரா போட ஒரு கூட்டம் வேற!

என்ன தான் செய்யுறது சொல்லுங்க!

வால்பையன் said...

//பதிவுலகில் நாகரீகம் என்று ஒன்று உள்ளது. அது உங்களுக்கு எங்கே தெரியப்போகிறது வால்பையன் அவர்களே.//


கெல்வின் கம்முனாட்டின்னு திட்டினா நான் நாகரிகமற்ற, மனித தன்மையற்ற, கேடு கெட்ட இப்படி என்ன பெயர் வேணும்னாலும் வச்சு கூப்பிடுங்க, இல்லாத ஒரு கற்பனை பாத்திரத்தை திட்டினால், அதுவும் திட்டக்கூட இல்லை, குசு விட்டாரான்னு தான் கேட்டேன், அதுக்கேவா!

நீங்கெல்லாம் குசு வந்தா நாகரீகமா நசுக்கி விடுவிங்களோ! அது சரி எவனுக்கு நாறுனா என்ன!?

நான் இப்படி தான் எழுதுவேன், அந்த கடவுளை கூப்பிட்டு என்னை தண்டிக்க சொல்லுங்க!

Eswari said...

ALL IN ALL அசிங்க ராஜா, அசிங்கமா ஒரு தலைப்பை கொடுத்து, எப்போதும் போல அசிங்க படுத்தி இருக்கிறார்

வால்பையன் said...

//ALL IN ALL அசிங்க ராஜா, அசிங்கமா ஒரு தலைப்பை கொடுத்து, எப்போதும் போல அசிங்க படுத்தி இருக்கிறார் //


எழுதியது ஆல் இன் ஆல் இல்ல,
வால் இன் ஆல்!

அவரு எப்பவுமே அப்படி தான் பண்ணுவாருன்னு தான் உங்களுக்கு மொதல்லயே தெரியுமே!

colvin said...

\\கெல்வின் கம்முனாட்டின்னு திட்டினா நான் நாகரிகமற்ற, மனித தன்மையற்ற, கேடு கெட்ட இப்படி என்ன பெயர் வேணும்னாலும் வச்சு கூப்பிடுங்க, \\

இப்படி எல்லாம் அழைப்பதும், பேசுவது, பதிவிடுவது அனைத்தும் நீங்கள் செய்வது. உங்கள் பதிவுகளை பார்த்தாலே போதும். நான் இவ்வாறு செய்யமாட்டேன். எண்ணத்தில் கூட இப்படி செய்ய மாட்டேன். சிலர் தவறை சுட்டிக் காட்டினால் திருத்திக் கொள்வார்கள்.

\\நான் இப்படி தான் எழுதுவேன், அந்த கடவுளை கூப்பிட்டு என்னை தண்டிக்க சொல்லுங்க!\\

இதிலிருந்தே தெரியவில்லையா உங்கள் வரட்டுப் பிடிவாதம். எதற்கு கடவுளை கூப்பிட்டு உங்களை தண்டிக் சொல்ல வேண்டும். மனசாட்சி என்று ஒன்று உள்ளதே!

காலம் உங்களுக்கு நிச்சயம் பதில் சொல்லும்.

ஒரு புராதனகால கோயில் என்ற அடிப்படையிலாவது நீங்கள் அதற்கு மதிப்பு கொடுத்திருக்கலாம். மதிப்பு கொடுக்க அவசியமில்லாது விட்டாலும் பரவாயில்லை. மதிக்க வேண்டாமே. மீண்டும் கூறுகிறேன் சோதிடப் புரட்டுக்களை கண்டிக்கின்றேன்.

வால்பையன் said...

//ஒரு புராதனகால கோயில் என்ற அடிப்படையிலாவது நீங்கள் அதற்கு மதிப்பு கொடுத்திருக்கலாம். //


அது ஒரு கட்டிடம், அதுக்கு என்ன மதிப்பு வேண்டி கிடக்கு!

தவறை திருத்தி கொள்வார்கள் சரி, தவறு செய்தவர்கள் தானே திருந்தனும், நித்தியானத்தாவோட ஆராய்ச்சிக்கு பொண்டாட்டிய அனுப்புறது, ஜோசியம் பார்த்து குழந்தைய கொல்றது எல்லாம் பண்ணுவானுங்களாம், அவுனுங்களுக்கு நான் மரியாதை கொடுக்கனுமா!?

எனக்கு தப்புன்னு தோணுச்சுன்னா நிச்சயம் மன்னிப்பு கேட்பேன், இந்த விசயத்தில் எவனாயிருந்தாலும் வாங்கடான்னு தான் சொல்லுவேன்!

லட்சகணக்கான மக்கள் கொல்லபட்டார்கள் நீங்கள் இருக்கும் அதே இலங்கையில் எந்த பரதேசி சாமி வந்து அவுங்களை காப்பாத்துச்சு, அவுங்கெல்லாம் சாமி கும்பிடலையா!? பச்ச கொழந்தை என்ன பண்ணுச்சு அதை ஏன் கொல்லனும்!

இப்படிபட கேடுகெட்ட சாமி எனக்கு தேவையில்லை, இதை விட அசிங்கமா கூட திட்டுவேன்!

colvin said...

\\தவறை திருத்தி கொள்வார்கள் சரி, தவறு செய்தவர்கள் தானே திருந்தனும், நித்தியானத்தாவோட ஆராய்ச்சிக்கு பொண்டாட்டிய அனுப்புறது, ஜோசியம் பார்த்து குழந்தைய கொல்றது எல்லாம் பண்ணுவானுங்களாம், அவுனுங்களுக்கு நான் மரியாதை கொடுக்கனுமா!\\

வாதத்தை திசை திருப்ப வேண்டாம். மனிதர்கள் செய்யும் தவறுகளையெல்லாம் கடவுளுடன் முடிச்சுப் போடாதீர்கள். அவர்களின் செயல்களையும் எந்த மனிதனும் வன்மையாக கண்டிப்பான்.

\\லட்சகணக்கான மக்கள் கொல்லபட்டார்கள் நீங்கள் இருக்கும் அதே இலங்கையில் எந்த பரதேசி சாமி வந்து அவுங்களை காப்பாத்துச்சு, அவுங்கெல்லாம் சாமி கும்பிடலையா!? பச்ச கொழந்தை என்ன பண்ணுச்சு அதை ஏன் கொல்லனும்!\\

அப்ப மிகுதி 3 இலட்சம் மக்களை காப்பாற்றிய இறைவனா?
சமாதானத்தை குழப்பியது, மக்களை பலாத்காரமாக தடுத்து வைத்திருந்ததை செய்தது யார்? இப்படி செய்தால் மக்களுக்கு இழப்பு வரும் என்று போராளிகள் அறியவில்லையா? வீட்டை நீங்களே பற்ற வைத்து விட்டு கடவுள் வந்து அணைக்கவில்லையே என்று கூறும் ரகம் நீங்கள்.

ராஜன் said...

என்ன கருமமா இருக்குது ! எவனோ மொச்சக் கொட்ட கொழம்ப பெசஞ்சு அடிச்சுட்டு இங்க வந்து நாத்திட்டான் போலயே

ராஜன் said...

//அப்ப மிகுதி 3 இலட்சம் மக்களை காப்பாற்றிய இறைவனா?
சமாதானத்தை குழப்பியது//

அந்த மூணு லட்சம் பேரு தான் புண்ணியவான்களா? மத்தவனெல்லாம் கேனக் .... யா! என்ன பதில் இது?

ராஜன் said...

//வீட்டை நீங்களே பற்ற வைத்து விட்டு கடவுள் வந்து அணைக்கவில்லையே என்று கூறும் ரகம் நீங்கள்.//


ஆமா ! அவன் வீட்டை இடிச்சவனயே அவனால ஒண்ணும் பண்ண முடியலயாம்!

ராஜன் said...

//குசு விட்டாரான்னு தான் கேட்டேன், அதுக்கேவா!
//



தல எல்லாரு தலயயும் தொட்டு பாக்கலாம் எவன் தல சூடா இருக்குதோ அவந்தான் குசு விட்டவன்! ( அஞ்சாங்கிளாஸ்ல அமுதா சொல்லி கொடுத்த ஐடியா)

வால்பையன் said...

//
அப்ப மிகுதி 3 இலட்சம் மக்களை காப்பாற்றிய இறைவனா?
சமாதானத்தை குழப்பியது, மக்களை பலாத்காரமாக தடுத்து வைத்திருந்ததை செய்தது யார்? இப்படி செய்தால் மக்களுக்கு இழப்பு வரும் என்று போராளிகள் அறியவில்லையா? வீட்டை நீங்களே பற்ற வைத்து விட்டு கடவுள் வந்து அணைக்கவில்லையே என்று கூறும் ரகம் நீங்கள். //


கொல்லானின் கவுட்டுக்குள் ஒழிந்து கொண்டு கடவுள் காப்பாற்றினான் என்று பிதற்றுவது பேச்சுக்கு நல்லாயிருக்கும், நான் வீசி பழகியவன் , என்னிடம் செல்லாது!

கூட இருந்தே குழிபறிப்பவன், கட்டிய மனைவியை கூட்டி கொடுப்பவன், கடவுள் பெயரால் கொலை செய்பவன் அனைவரும் கடவுளால் படைக்கபட்டவர்கள் தானே!, ஒரு கேடு கெட்ட கடவுளால் தானே இம்மாதிரி கேட கெட்ட மனிதர்களை படைக்க முடியும்!

நான் கடவுளை ஒன்னும் சொல்லலையப்பா, அந்த கேடு கெட்ட கபோதி எப்படியோ நாசமாய் போகட்டும், மனிதம் பாவம் விட்டுவிடுங்கள்!

ராஜன் said...

//பதிவுலகில் நாகரீகம் என்று ஒன்று உள்ளது. //


ஹா ஹா ஹா ! இதுக்கு என்னத்த சொல்றது தல ! அதெல்லாம் நாங்க வர்றதுக்கு முன்னாடி!

ராஜன் said...

//ALL IN ALL அசிங்க ராஜா, அசிங்கமா ஒரு தலைப்பை கொடுத்து, எப்போதும் போல அசிங்க படுத்தி இருக்கிறார்//


யக்கா ஈஸ்வரியக்கா? இப்ப நான் உங்கள எதாவது பண்ணினேனா! எதுக்கு இந்த கொலவெறி!

வால்பையன் said...

//
யக்கா ஈஸ்வரியக்கா? இப்ப நான் உங்கள எதாவது பண்ணினேனா! எதுக்கு இந்த கொலவெறி! //


சிவனை யார் திட்டினாலும் சினம் கொண்டு எழுவார் ஈஸ்வரி!

பேர்லயே தெரியலையா தல!

soundar said...

கடவுள் அவரை காப்பற இன்னும் ஒரு கடவுள் வர வேண்டும் போல...

வால்பையன் said...

//கடவுள் அவரை காப்பற இன்னும் ஒரு கடவுள் வர வேண்டும் போல... //

இருக்குற இம்சையே பத்தல, அதுக்கு மேல ஒண்ணா?

ராஜன் said...

ஒரு வேள இவிங்க ரெண்டு பேரும் போட்ட போடுலதான் கட்டிடமே இடிஞ்சிருச்சோ?

வால்பையன் said...

//ஒரு வேள இவிங்க ரெண்டு பேரும் போட்ட போடுலதான் கட்டிடமே இடிஞ்சிருச்சோ? //


நாக்கை பிடிச்சிகிட்டு ஓட்டு போடுறதை சொல்றிங்களா தல!

அதெல்லாம் எம்.ஜி.ஆர் பார்த்துகுவார்!

(நீங்க சிவனையும், விஷ்ணுவையும் தானே சொல்றிங்க)

ராஜன் said...

//நாக்கை பிடிச்சிகிட்டு ஓட்டு போடுறதை சொல்றிங்களா தல!//

இதுல எதாவது ஸ்பெல்லிங் மிஸ்டேக் இருக்கா!

ராஜன் said...

//(நீங்க சிவனையும், விஷ்ணுவையும் தானே சொல்றிங்க) //

ஏன் ஈஸ் இதயம் நல்லெண்னை வாங்கப் போயிருச்சா?

மார்கண்டேயன் said...

அய்யா ., நாகரீகம், நாகரீகம்னு சொல்லுறாகளே., அதப்பத்தி விரிவா ஏதாவது பதிவுல சொல்லிபுட்டீங்கன்னா . . . நாகரிகமும் தெரிஞ்சிரும் நாலு நல்ல விஷயமும் விளங்கிடும் . . . வேணும்ன்னா கொல் வின் (colvin) அய்யாவே எடுத்து கொடுக்கட்டும் . . .

வால்பையன் said...

//இதுல எதாவது ஸ்பெல்லிங் மிஸ்டேக் இருக்கா! //


தப்பை சரியா பண்ணா அது தப்பு!
தப்பை தப்பா பண்ணா அது தப்பா தல!

prem said...

தலைப்பு மட்டும் கொஞ்சம் நாறுது.

ராஜன் said...

//தப்பை சரியா பண்ணா அது தப்பு!
தப்பை தப்பா பண்ணா அது தப்பா தல! //

இதுக்கு சிவன் போட்ட குசுவே தேவலாம்

வால்பையன் said...

//நாகரீகம், நாகரீகம்னு சொல்லுறாகளே., அதப்பத்தி விரிவா ஏதாவது பதிவுல சொல்லிபுட்டீங்கன்னா . . . நாகரிகமும் தெரிஞ்சிரும் நாலு நல்ல விஷயமும் விளங்கிடும் . . . வேணும்ன்னா கொல் வின் (colvin) அய்யாவே எடுத்து கொடுக்கட்டும் . .//


ப்ரேயருக்கு போயிருப்பார்!
பரமண்டலத்திருந்து பதில் வந்ததும் சொல்வார்!

எனக்கு இன்னொரு சந்தேகம் கூட உண்டு, கர்த்தர் கோவணம் கட்டியிருப்பாரா இல்ல டவுசரா! தெரியாம போன பதிவுல டவுசரை கிழிக்கிறேன்னு எழுதிட்டேன்!

அப்படியே அதையும் கேட்க சொல்லனும்!

ராஜன் said...

//தலைப்பு மட்டும் கொஞ்சம் நாறுது. //


அத ஏன் தல மோந்து பாத்தீங்க!

வால்பையன் said...

//தலைப்பு மட்டும் கொஞ்சம் நாறுது. //


சிவன் நசுக்கி விட்ருப்பார் போல!
அதான் சத்தமில்லாம கோபுரம் சரிஞ்சிருச்சு!

ராஜன் said...

//கர்த்தர் கோவணம் கட்டியிருப்பாரா இல்ல டவுசரா! தெரியாம போன பதிவுல டவுசரை கிழிக்கிறேன்னு எழுதிட்டேன்!
//


கர்த்தர் கட்டுன கோவனத்த இன்னும் எதோ மியூசியத்துல வெச்சிருக்காங்களாம் தல ! அதுல அச்சு(!) அப்பிடியே பதிஞ்சிருக்காம்.

ராஜன் said...

//சிவன் நசுக்கி விட்ருப்பார் போல!
அதான் சத்தமில்லாம கோபுரம் சரிஞ்சிருச்சு!//

பொசுக்கி விட்டுருந்தா பொளந்துட்டு போயிருக்குமோ!

அந்நியன் said...

கடுப்பேத்துகிறார்கள் மை லார்ட்.... கடுப்பேத்துகிறார்கள்... இவனுகளை எல்லாம் குனிய வைச்சு சுண்ணாம்பு தடவி சொருகணும்.....

ராஜன் said...

/நாகரீகம், நாகரீகம்னு சொல்லுறாகளே., அதப்பத்தி விரிவா ஏதாவது //

அதெல்லாம் சொல்லித் தெரிவதில்லை!

இந்த தளத்தின் ஆதி முதல்...... (அட விடுங்கப்பா....) படித்து வாருங்கள் அதன் பொருள் நிர்வாணமாக உங்களுக்கு புலப்படும்

ராஜன் said...

//கடுப்பேத்துகிறார்கள் மை லார்ட்.... கடுப்பேத்துகிறார்கள்... இவனுகளை எல்லாம் குனிய வைச்சு சுண்ணாம்பு தடவி சொருகணும்..... //


சுண்னாம்பு தடவறது வரைக்கும் நாங்கபாத்துக்கறோம் கடசி ஐட்டத்தமட்டும் நீங்களே பண்ணி குடுத்துடுங்க தல

ராஜன் said...

//கடுப்பேத்துகிறார்கள் மை லார்ட்.... கடுப்பேத்துகிறார்கள்... இவனுகளை எல்லாம் குனிய வைச்சு சுண்ணாம்பு தடவி சொருகணும்..... //


சுண்னாம்பு தடவறது வரைக்கும் நாங்கபாத்துக்கறோம் கடசி ஐட்டத்தமட்டும் நீங்களே பண்ணி குடுத்துடுங்க தல

மார்கண்டேயன் said...

//ஆதி முதல்...... //

ஐயோ வேணாம் வேணாம் ., நான் ஆதி படத்த எல்லாம் பாக்க மாட்டேன் . . . என்னைய விட்டுடுங்க . . .

ராஜன் said...

பழய ஏற்பாடு புதிய ஏற்பாடு ஓக்கே ! இது போக இயேசுவுக்கு இன்னொரு ஏற்பாடு இருந்துச்சாமே மேரி மேண்டலீன்னுன்னு! அப்பிடியா தல

வால்பையன் said...

//இயேசுவுக்கு இன்னொரு ஏற்பாடு இருந்துச்சாமே மேரி மேண்டலீன்னுன்னு! அப்பிடியா தல //

அதெல்லாம் மறைச்சிட்டானுங்க தல!
ஏசு இளைமை பருவத்தில் என்ன பண்ணாருன்னு எவனுக்குமே தெரியல!
கேட்டா இறைதூதருங்கிறாங்க!

கடைசியா வந்த இறைதூதர் கிழவியிலுருந்து குழந்தை வரை விட வில்லை, ஏசு மட்டும் விட்ருப்பாருங்கிறிங்க!

நியோ said...

டியர் வால்..
முதல் முதலா உங்க தளத்துக்கு வர்றேன் ...
உங்களை அப்படியே கட்டிப் பிடிச்சுக்கனும்னு இருக்கு ...
தப்பா நினைச்சுக்காதீங்க ...
நா ஒண்ணும் சாய் பாபா கிடையாது ...

வால்பையன் said...

//டியர் வால்..
முதல் முதலா உங்க தளத்துக்கு வர்றேன் ...
உங்களை அப்படியே கட்டிப் பிடிச்சுக்கனும்னு இருக்கு ...
தப்பா நினைச்சுக்காதீங்க ...
நா ஒண்ணும் சாய் பாபா கிடையாது ...//


சகோதரத்துவத்துடன் தானே, நிச்சயமாக தல!

prem said...

//அத ஏன் தல மோந்து பாத்தீங்க! //
நாங்க ஒன்னும் பெரியார்தாசன் பரம்பரை இல்லை அதுதான் மோந்து பார்த்தோம்.

வால்பையன் said...

//நாங்க ஒன்னும் பெரியார்தாசன் பரம்பரை இல்லை அதுதான் மோந்து பார்த்தோம். //


இல்ல தல பெரியார்தாசனும் நல்லா மோர்ந்து பார்த்து தான் இஸ்லாமுக்கு மாறினார்!

எல்லா கரண்சியும்!வாசனையுள்ள கரண்சியா தான் இருக்கும்!

ரெண்டையும் தனிதனியா படிக்கனும், கொழப்பிக்க கூடாது!

நியோ said...

// சகோதரத்துவத்துடன் தானே, நிச்சயமாக தல! //
தேங்க்ஸ் வால் ..

சாய் பாபாவை பத்தி ரொம்ப வருசத்துக்கு முன்னாடி ஒரு கவர் ஸ்டோரி இந்தியா டுடே ல படிச்சேன் தல ... அவர் உருவி விட்டத பத்தியெல்லாம் ... எந்த இதழ் ன்னு ஞாபகம் இல்ல ... உங்க கிட்ட இருக்கும்னு நினைக்கிறேன் ... தளத்துலஏத்தி விடுங்க தல ....

prem said...

// //தலைப்பு மட்டும் கொஞ்சம் நாறுது. //

சிவன் நசுக்கி விட்ருப்பார் போல!
அதான் சத்தமில்லாம கோபுரம் சரிஞ்சிருச்சு! //

இந்த மாதிரி அலப்பறை பண்ணி நாறடிச்சவங்கதான் கடைசியாக அப்துல்லாஹ் ஆகிட்டாங்க.

மார்கண்டேயன் said...

அனானிகள் எல்லாம் இப்ப சந்திரா, பாண்டி, பிரேம் என்ற பெயரில் வருகிறார்கள் போல, தொழில்நுட்பம் ரொம்பத்தான் முன்னேரிடிச்சு.,

வால்பையன் said...

//சாய் பாபாவை பத்தி ரொம்ப வருசத்துக்கு முன்னாடி ஒரு கவர் ஸ்டோரி இந்தியா டுடே ல படிச்சேன் தல ... அவர் உருவி விட்டத பத்தியெல்லாம் ... எந்த இதழ் ன்னு ஞாபகம் இல்ல ... உங்க கிட்ட இருக்கும்னு நினைக்கிறேன் ... தளத்துலஏத்தி விடுங்க தல .... //

சிங்ககுட்டின்னு ஒருத்தர் பதிவுல வச்சிருந்தார், தவறுதலா ப்லாக் அழிஞ்சி போச்சு! யூடியூப்பில் கிடைக்கும், நிச்சயம் எடுத்து போடுவோம்!

சாய்பாபா ஓரினசேர்க்கையாலர் என்பது எங்களுக்கு முக்கியமில்லை, ஆனால் விருப்பபடாதவன் டவுசருக்குள் கை விடுவது தவறு!
மந்திரம் என்று கைடில் மறைத்து வைத்திருக்கும் பொருளை கொடுத்து ஏமாற்றுவது தவறு!

விரைவில் எதிர்பாருங்கள்!

ப்ரியன் said...

//ஜோதிடர் முத்துகுமார்:பொதுவாக இது போன்ற சம்பவங்களின் போது 90 நாட்களுக்குள் விளைவுகள் தெரிந்து விடும். அதற்குள் தெரியாவிட்டால் பாதிப்பு ஏதும் இல்லை என்று அர்த்தம்.//

இதை கவனிக்காம விட்டுடீங்களே?! வரும்...ஆனா வராது

Phantom Paruppu said...

எனக்கும் மூட நம்பிக்கை இல்லை...நானும் எவ்வளவோ புரியவைக்க ட்ரை பண்ணி இருக்கேன், கோபத்தில அசிங்கமா கூட பேசிருக்கேன்...

ஆனால் கடவுள் இருக்குன்னு அவங்க எவ்வளவு அழகா, கேட்டவுடனே நம்புற மாதிரி, அடுத்தவன வசியம் பண்ற மாதிரி சொல்றாங்க...அதே போல நீங்களும் கடவுள் இல்லைன்னு அழகா, அடுத்தவனுக்கு புரியுற மாதிரி, வசியம் பண்ணி இழுக்கிற மாதிரி சொல்லலாமே?

நக்கல் பண்ணி, அசிங்கமா எழுதி தான் சொல்லனுமா?

prem said...

// சாய் பாபாவை பத்தி ரொம்ப வருசத்துக்கு முன்னாடி ஒரு கவர் ஸ்டோரி இந்தியா டுடே ல படிச்சேன் தல ... அவர் உருவி விட்டத பத்தியெல்லாம் ... எந்த இதழ் ன்னு ஞாபகம் இல்ல ... உங்க கிட்ட இருக்கும்னு நினைக்கிறேன் ... தளத்துலஏத்தி விடுங்க தல ....//

சாய்பாபா செய்கிற அலப்பறை 2 மணி நேர வீடியோவாக நெட்ல் வெளியானது. அதை பாத்தீங்களா?

Phantom Paruppu said...

Saibaba's magic exposed link

http://www.youtube.com/watch?v=EwOecpMkHH0

வால்பையன் said...

//கடவுள் இருக்குன்னு அவங்க எவ்வளவு அழகா, கேட்டவுடனே நம்புற மாதிரி, அடுத்தவன வசியம் பண்ற மாதிரி சொல்றாங்க...அதே போல நீங்களும் கடவுள் இல்லைன்னு அழகா, அடுத்தவனுக்கு புரியுற மாதிரி, வசியம் பண்ணி இழுக்கிற மாதிரி சொல்லலாமே?//


அசிங்கம் புடிச்ச கடவுளை அசிங்கமா தான் திட்டனும்!
மனிதத்தை காக்காத கூமுட்டை கடவுள் எதுக்கு, அவனுகென்ன மரியாதை, நாங்கள் மனிதர்களுக்கு மட்டுமே மரியாதை கொடுப்போம், அவர்களிடம் ஒழுங்கா தான் பேசுவோம்! ஆனா கடவுளை மட்டும் கன்னாபின்னான்னு திட்டுவோம்!

Phantom Paruppu said...

கடவுளே இல்லைன்னு ஆகிப்போச்சு, இல்லாத ஒருத்தன போட்டு எதுக்கு திட்டனும்...மூட நம்பிக்கையை எதிர்த்து திட்டுவோம்....நாம கடவுள் இல்லைன்னு ஆயிரம் காரணம் சொல்லலாம், ஆனா கடவுள் இருக்கார்ன்னு இவனுங்க வாய்வார்த்தையில் மட்டும் தான் சொல்ல முடியும்...

எப்போ முடியும் இது?

வால்பையன் said...

//கடவுளே இல்லைன்னு ஆகிப்போச்சு, இல்லாத ஒருத்தன போட்டு எதுக்கு திட்டனும்...மூட நம்பிக்கையை எதிர்த்து திட்டுவோம்....நாம கடவுள் இல்லைன்னு ஆயிரம் காரணம் சொல்லலாம், ஆனா கடவுள் இருக்கார்ன்னு இவனுங்க வாய்வார்த்தையில் மட்டும் தான் சொல்ல முடியும்...//


நாம திட்டும் போது யோசிப்பாங்க, எல்லாம் வல்ல கடவுள் ஏன் இவனை ஒன்னுமே செய்ய மாட்டிங்குதுன்னு, அப்பவாவது அறிவு வரட்டும், இருந்தா தானே எதாவது செய்ய முடியும்னு!

நியோ said...

// விரைவில் எதிர்பாருங்கள்! //
தேங்க்ஸ் தல ...
முடிஞ்ச வரை சீக்கிரமா ...
எனது நண்பர் சாய் பாபா வின் பக்தர்... அடுத்த மாதம் அவர் ஆசிரமத்திற்கு (?) செல்லப் போவதாகவும் சில வாரங்கள் தங்கப் போவதாகவும் கூறினார் ... இந்திய டுடே கவர் ஸ்டோரி பத்தி சொன்னபோது அவர் நம்பவே இல்லை ... நான் அபாண்டமாக பொய் சொல்வதாக கூறி என்னிடம் பேசுவதையே நிறுத்தி விட்டார் ... அருமையான பழக்கவழக்கங்கள் கொண்ட நல்ல நண்பன் அவன் ... விரைவில் போடுங்கள் தோழர் ...

Phantom Paruppu said...

நாத்திகம் பேசியே அஞ்சு தடவை ஆட்சிய புடிச்சவன், இன்னும் கோயில் கட்ட பணம் குடுக்கிறான். ஆட்சி தான் இருக்கே கோவில்களை எல்லாம் இடிச்சிரலாமே?

மார்கண்டேயன் said...

@ பருப்பு., புரியலேன்னு சொல்றீங்களா ?, புரிஞ்சத ஒத்துக்க முடியலியா ? இல்ல புரிஞ்சதிலேர்ந்து அவங்க கட்டுப்பட்டிருக்கிற கோட்பாடுகள்ள இருந்து வெளியவர முடியலியாங்கறது தான் பிரச்சனயே . . . ?

வால்பையன் said...

//நாத்திகம் பேசியே அஞ்சு தடவை ஆட்சிய புடிச்சவன், இன்னும் கோயில் கட்ட பணம் குடுக்கிறான். ஆட்சி தான் இருக்கே கோவில்களை எல்லாம் இடிச்சிரலாமே? //


மஞ்சு துண்டு மாவீரன்னு பதிவுல யாரை சொல்லியிருக்கேன்னு நினைச்சிங்க!?

ஓட்டு பொறுக்கி நாய்களுக்கு கொள்கை ஒரு கேடா!?, அவர்களுடன் கூட்டு வைத்து கொள்ளும் பெரியாரை கடவுளாக கும்பிடும், தி.க.

நியோ said...

பாக்கலை பிரேம் ...
நன்றி பருப்பு உங்களோட லிங்குக்கு ...
யு டுபுல ல பாத்துட்டு அப்புறம் வர்றேன் தோழர் ....

prem said...

//மார்கண்டேயன் said...

அனானிகள் எல்லாம் இப்ப சந்திரா, பாண்டி, பிரேம் என்ற பெயரில் வருகிறார்கள் போல, தொழில்நுட்பம் ரொம்பத்தான் முன்னேரிடிச்சு//

உண்மையை சொன்னால் நான் அனானி ஆகிவிடுவேனா? blogger உலகம் என்பது மிகப்பெரியது. ப்லோக்கில் எழுதுகிறவர்கள் மட்டும் தான் விவாதம் செய்யவேண்டுமா?
எங்களைப் போல் blog படிப்பவர்கள்
விவாதம் செய்யகூடாதா?

அப்படிச்செய்தால் நான் அனானியா?

தொழில்நுட்பத்துக்கும் அனானிக்கும் என்ன சம்பந்தம்?

தல இதப்பத்தி உங்க கருத்து என்ன?

Phantom Paruppu said...

Blogger மார்கண்டேயன் said...

@ பருப்பு., புரியலேன்னு சொல்றீங்களா ?, புரிஞ்சத ஒத்துக்க முடியலியா ? இல்ல புரிஞ்சதிலேர்ந்து அவங்க கட்டுப்பட்டிருக்கிற கோட்பாடுகள்ள இருந்து வெளியவர முடியலியாங்கறது தான் பிரச்சனயே . . . ?
/////////////////////////////

ஒரு மண்ணும் புரியல

Phantom Paruppu said...

கடவுள் இல்லைன்னு நிரூபிக்க நாம எல்லாக் கோவிலையும், சாமி சிலையையும் அடிச்சி நொறுக்கி, உங்கள் கடவுள் என்ன ஒன்னும் செய்யலைன்னு சொல்லலாம். சில பேர் நம்மை தாக்கலாம் ஏன் அடிச்சி கொள்ளலாம். இத ரெண்டு விதமா சொல்லுவானுங்க இவனுங்க...

* அன்பே சிவம் அதான் தன்னை கொடுமை பண்ணும் போதும் கடவுள் இவனை ஒன்னும் பண்ணலைன்னு
* கடவுள் மனுஷன் ரூபத்தில வந்து துஷ்டனை அடிச்சுக் கொன்னுட்டாருன்னு...

எப்போ திருந்துவானுங்க?

Mr said...

Kadavul - Jothidam Rendum Nambikkai Saarntha Visayam.

Irukkuna Irukku

Illana Illa Avlo than

Parikaram ellam Summa

But Nadakarathu Ellam Vidhipadi than
337 Ashtavarga - This is Scientific Approach.

Kadavulum Jodhidamum - Poi Illai ennai porutha varayil

Poosarikalum - Jothidarkalum thaan Poiaanavargal

Idha purinjukita podhum.

வால்பையன் said...

//Kadavulum Jodhidamum - Poi Illai ennai porutha varayil//


நாட்டுக்கு ஒரு கடவுள் இருக்கு, அடுத்து தெருவுக்கு ஒரு கடவுள் வரும், அவனவன் கடவுள் அவனுக்கு இருக்குன்னு அடிச்சிகிட்டு சாவ வேண்டியது தான்!

www.thalaivan.com said...

வணக்கம்
நண்பர்களே

உங்கள் திறமைகளை உலகுக்கு அறியச் செய்யும் ஒரு அரிய தளமாக எம் தலைவன் தளம் உங்களுக்கு அமையும்.

உங்கள் தளத்தில் நீங்கள் பிரசுரிக்கும் சிறந்த ஆக்கங்களை எமது தளத்தில் இடுகை செய்வதன் மூலம் உங்கள் ஆக்கங்களை அதிகமான பார்வையாளர்கள் பார்ப்பதற்கு வாய்ப்பளிப்பதுடன் உங்கள் தளத்திற்கு அதிக வருகையாளர்களையும் பெற்றுத் தரும்.
நன்றி
தலைவன் குழுமம்

www.thalaivan.com

சரவணன். ச said...

அருமையோ அருமை
எனக்கு என்னவோ இது பெரியாரே வந்து பதிவுபோட்டது போல் உள்ளது !

எத்தன பெரியார் வந்தாலும் திருத்தவே முடியாது !

நாளும் நலமே விளையட்டும் said...

//அதில் அணுகுண்டு செய்யுறமான்னு பார்க்க அவனுங்க ராணுவம் வேற இங்க வந்து டேரா போடுமாம், அங்கே விபத்து நடந்தா செல்லாது செல்லாதுன்னு போயிருவானுங்களாமாம்! //

செல்லாது, செல்லாது. இது தான் டாப்!

shanmugam said...

வரவர தல த(றுத)ல தான்

anbu said...

பெரியார்தாசன் அப்துல்லாஹ் ஆவதற்கு கரன்சி தேவைப்பட்டது.

நம்ம தலைக்கு சரக்கே போதும்....

வால்பையன் said...

// anbu said...

பெரியார்தாசன் அப்துல்லாஹ் ஆவதற்கு கரன்சி தேவைப்பட்டது.

நம்ம தலைக்கு சரக்கே போதும்....//



யாரை சொல்றிங்கன்னு தெரியல!

நானா இருந்தா, எனக்கு ஓசி குடி பழக்கமில்ல,
சாணியா இருந்தா, சாணி மாசத்துக்கு ஒரு மதம் மாறுவாரு!

prem said...

//மார்கண்டேயன் said...

அனானிகள் எல்லாம் இப்ப சந்திரா, பாண்டி, பிரேம் என்ற பெயரில் வருகிறார்கள் போல, தொழில்நுட்பம் ரொம்பத்தான் முன்னேரிடிச்சு//

அனானி தொழில்நுட்பம் என்றால் என்ன தெரியுமா?
call me at (UK) 00442081180048

anbu said...

//யாரை சொல்றிங்கன்னு தெரியல//

ஆமா ஒன்னும் தெரியாத பாப்பா, ஏமாந்தா போடுவாளாம் தாப்பா.

//நானா இருந்தா, எனக்கு ஓசி குடி பழக்கமில்ல,சாணியா இருந்தா, சாணி மாசத்துக்கு ஒரு மதம் மாறுவாரு//

ரொம்ப நாட்களாக எனக்கு ஒரு சந்தேகம் உங்களுக்கும் சாநீ க்கும் ஏதோ ஒரு understanding. is this true?
ஏனென்றால் புத்தக திருவிழாவின்போது இந்த மாதிரி technique தான் பயன்படுத்துவார்.

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

வார்த்தைப் பிரயோகங்களில் இல்லாத நாகரிகத்திற்காக நானும் ஒரு மைனஸ் குத்து குத்திட்டேன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்..............!

வால்பையன் said...

//ரொம்ப நாட்களாக எனக்கு ஒரு சந்தேகம் உங்களுக்கும் சாநீ க்கும் ஏதோ ஒரு understanding. is this true?
ஏனென்றால் புத்தக திருவிழாவின்போது இந்த மாதிரி technique தான் பயன்படுத்துவார். //


புரியல, என்ன டெக்னிக், நான் சென்னை புத்தக திருவிழாவுகெல்லாம் போனதில்ல!

நான் சின்ன வயசிலிருந்தே கடவுள் மறுப்பாளன், எவனாவது வாங்கி தர்றான்னு அவனுக்கு சொம்பு தூக்குறதில்ல, வால்பையன் ப்ளாக்கில் பாருங்க!

smart said...

ஆரோக்கியமான எந்த விமர்சனத்திற்கும் பதில் கிடைக்கும் வெட்டிதனமான மொக்கையான விமர்சனத்திற்கு பதில் எழுதி காலத்தை வீணடிப்பதில் எனக்கு உடன் பாடில்லை
[Comment உபயம்: தமிழ் ஓவியா]

வால்பையன் said...

//வார்த்தைப் பிரயோகங்களில் இல்லாத நாகரிகத்திற்காக நானும் ஒரு மைனஸ் குத்து குத்திட்டேன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்..............! //


எங்கடா அண்ணாத்தைய காணாமேன்னு பார்த்தேன்!

நீங்க குத்துற குத்தெல்லாம் சிவன் முதுகுல தான் போய் விழம், எனக்கு வலிக்கவே வலிக்காது!

வால்பையன் said...

//ஆரோக்கியமான எந்த விமர்சனத்திற்கும் பதில் கிடைக்கும் வெட்டிதனமான மொக்கையான விமர்சனத்திற்கு பதில் எழுதி காலத்தை வீணடிப்பதில் எனக்கு உடன் பாடில்லை
[Comment உபயம்: தமிழ் ஓவியா] //


மொதல்ல உங்க ஆரோக்கியத்தை செக் பண்ணிகோங்க ஸ்மார்ட்!
புதுசா எவனும் சாமியார் சிக்கலையா?

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[வால்பையன் said...

//வார்த்தைப் பிரயோகங்களில் இல்லாத நாகரிகத்திற்காக நானும் ஒரு மைனஸ் குத்து குத்திட்டேன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்..............! //


எங்கடா அண்ணாத்தைய காணாமேன்னு பார்த்தேன்! நீங்க குத்துற குத்தெல்லாம் சிவன் முதுகுலதான் போய் விழும், எனக்கு வலிக்கவே வலிக்காது!]]]

அது தெரிஞ்ச விஷயம்தானே..!

உன்னையும், என்னையும் அவன்தான தாங்குறான்.. இப்பவாவது புத்தி வந்து புரிஞ்சுக்கிட்டியே..?

நல்லாயிருப்பூ..!

வால்பையன் said...

//உன்னையும், என்னையும் அவன்தான தாங்குறான்.. இப்பவாவது புத்தி வந்து புரிஞ்சுக்கிட்டியே..?//


கீழ படுத்து தானே!
விஷ்ணுகிட்ட பழகுனது போல!

shanmugam said...

//சரவணன். ச said...
அருமையோ அருமை
எனக்கு என்னவோ இது பெரியாரே வந்து பதிவுபோட்டது போல் உள்ளது//

பெரியாரைப்பத்தி ஏதாவது தெரியுமா உங்களுக்கு? இவரைப்போய் பெரியாரோடு எப்படி?..... முடியல...

//எத்தன பெரியார் வந்தாலும் திருத்தவே முடியாது//

யாரை சொல்றிங்க. நம்ப தல ஐ தானே...

smart said...

//அப்படி கோவம் வந்தாவது யோசிக்க மாட்டிங்களான்னு ஒரு ஆதங்கம் தான்!//

உங்களை எருமை மாடு என்று நிருபித்த பின்னும் வராத சிந்தனை இவர்களுக்கு மட்டும் எப்படிவரும்? வல்லவனுக்கு வல்லவன் உண்டு உலகிலே

வால்பையன் said...

//பெரியாரைப்பத்தி ஏதாவது தெரியுமா உங்களுக்கு? இவரைப்போய் பெரியாரோடு எப்படி?..... முடியல...//


உங்களுக்கு நிறைய தெரியும் போலயே!
கொஞ்சம் சொல்லுங்களேன் தெரிஞ்சிகிறேன்!

வால்பையன் said...

//உங்களை எருமை மாடு என்று நிருபித்த பின்னும் வராத சிந்தனை இவர்களுக்கு மட்டும் எப்படிவரும்? வல்லவனுக்கு வல்லவன் உண்டு உலகிலே//


அதானே!

வல்லவன் யாருங்கண்ணா?
சிவனா இல்ல சிவனோட பேக் ஷாட் ஃப்ரெண்டு விஷ்ணுவா!?

மண்டைய மறைச்சாலும் கொண்டைய மறைக்க முடியலயே!

உம்மை போல் பன்னியாக இருப்பதை விட எருமைமாடு பெட்டர்னு தோணுது ஸ்மார்ட்! என்ன சொல்றிங்க!

smart said...

//மொதல்ல உங்க ஆரோக்கியத்தை செக் பண்ணிகோங்க ஸ்மார்ட்!//
இப்படி மிரட்டும் வலையுலக தீவிரவாதிகள் ஒரு நாள் சட்டத்தால் உதைக்கப்படுவார்கள்

வால்பையன் said...

//மொதல்ல உங்க ஆரோக்கியத்தை செக் பண்ணிகோங்க ஸ்மார்ட்!//
இப்படி மிரட்டும் வலையுலக தீவிரவாதிகள் ஒரு நாள் சட்டத்தால் உதைக்கப்படுவார்கள் //


பார்க்கலாம், பார்க்கலாம்

ஊரை ஏமாற்றும் குடுமிகளுக்கு விழுகுதா? அதை அம்பலபடுத்தும் எங்களுக்கு விழுகுதான்னு!
தயாராக இருக்கவும்!

smart said...

//உம்மை போல் பன்னியாக இருப்பதை விட எருமைமாடு பெட்டர்னு தோணுது ஸ்மார்ட்! என்ன சொல்றிங்க//

அநாகரீகப் பேச்சில் உங்கள் கோவத்தைக் காட்ட வேண்டாம் அண்ணே. ஆதாரத்தோட தான நான் போட்டிருக்கேன். என்னை எதற்கு அப்படி திட்டுகிறீர்கள்? இதற்கு கடுமையான கண்டனங்கள்.
உங்கள் வார்த்தையாலே மாட்டிக் கொண்டதற்கு நான் எப்படி பொறுப்பாவேன்?

anbu said...

அனானிக்கு பினாமி பிரேம் என்றால், சரவணன், வால் பையனுக்கு
பி(அ)னாமியா?

வால்பையன் said...

//அநாகரீகப் பேச்சில் உங்கள் கோவத்தைக் காட்ட வேண்டாம் அண்ணே. ஆதாரத்தோட தான நான் போட்டிருக்கேன். என்னை எதற்கு அப்படி திட்டுகிறீர்கள்? இதற்கு கடுமையான கண்டனங்கள்.
உங்கள் வார்த்தையாலே மாட்டிக் கொண்டதற்கு நான் எப்படி பொறுப்பாவேன்?//

குடுமி சித்தரே!

உம்ம ஆதாரத்தை வச்சு நாக்கு தான் வழிக்கனும், நாத்திகன்னு சொல்லிட்டு கண்ட கபோதிகளுக்கு வக்காலத்து வாங்கும் நீர் பன்னி இனம் என்று உலகரியுமே!

கட்டணமெல்லாம் வேண்டாம், இது ஃப்ரீ சர்வீஸ்!

smart said...

//ஊரை ஏமாற்றும் குடுமிகளுக்கு விழுகுதா? அதை அம்பலபடுத்தும் எங்களுக்கு விழுகுதான்னு!//

ஊரை ஏமாற்றும் குடுமிகள் இருந்தால் அவர்களும் தண்டனைக்குரியவர்களே. ஆனால் அதை அம்பலப்படுத்தும் சாக்கு என்று சொல்லிக் கொண்டு அப்பாவிகளை திட்டுவது எந்தவகையில் நியாயம்?

வால்பையன் said...

//அனானிக்கு பினாமி பிரேம் என்றால், சரவணன், வால் பையனுக்கு
பி(அ)னாமியா? //


அவ்ளோ சொத்தெல்லாம் எங்கிட்ட இல்லையே! எனக்கு எதுக்கு பினாமி!
சிவன் ஒரு கம்முனாட்டின்னு சொந்த பேர்ல எழுத தெரிஞ்ச எனக்கு சொந்த பெயரில் கமெண்ட் போட தெரியாதா!?

வால்பையன் said...

//ஊரை ஏமாற்றும் குடுமிகள் இருந்தால் அவர்களும் தண்டனைக்குரியவர்களே. ஆனால் அதை அம்பலப்படுத்தும் சாக்கு என்று சொல்லிக் கொண்டு அப்பாவிகளை திட்டுவது எந்தவகையில் நியாயம்? //


அடடே!
பதிவில் சொல்லபட்டிருக்கும் சோதிட சிகாமணிகள் அப்பாவிகளோ!
இது போதுமய்யா நீர் எப்படிபட்ட எட்டப்பனென்று, உன்னையும் உலகம் நம்புது பாரேன்!

smart said...

//உம்ம ஆதாரத்தை வச்சு நாக்கு தான் வழிக்கனும், நாத்திகன்னு சொல்லிட்டு கண்ட கபோதிகளுக்கு வக்காலத்து வாங்கும் நீர் பன்னி இனம் என்று உலகரியுமே//

நாத்திகன் என்றால் உங்கள் கால்களைத் தான் நக்க வேண்டும்[வார்த்தை பிரயோகத்திற்கு மற்றவர்கள் மட்டும் மன்னிக்கவும்] நியாயத்தை விவாதிக்கக் கூடாதா? நல்லவர்கள் நாத்திகர்களாக மட்டும்தான் உள்ளனர்களா?

smart said...

//பதிவில் சொல்லபட்டிருக்கும் சோதிட சிகாமணிகள் அப்பாவிகளோ!
இது போதுமய்யா நீர் எப்படிபட்ட எட்டப்பனென்று, உன்னையும் உலகம் நம்புது பாரேன்//

நான் அவர்களைப் பற்றி எதுவும் சொல்லவில்லையே! உங்கள் விமர்சனம் தான் அநாகரீகமாக இருக்கிறது என்று சொன்னேன். அதற்காக ஒரு சக மனிதனை இப்படி திட்டுவது சுத்தமான பொறாமையே

வால்பையன் said...

//
நாத்திகன் என்றால் உங்கள் கால்களைத் தான் நக்க வேண்டும்[வார்த்தை பிரயோகத்திற்கு மற்றவர்கள் மட்டும் மன்னிக்கவும்] நியாயத்தை விவாதிக்கக் கூடாதா? நல்லவர்கள் நாத்திகர்களாக மட்டும்தான் உள்ளனர்களா? //


காலை கழவி குடித்து கொண்டிருப்பது நாத்திகனா, இல்லை சாமியார் சொம்பு தூக்கிகளா!?
மற்றவர்களிடம் மன்னிப்பு எதற்கு, அதான் உலகறியுமே!, சொல்வதற்கு உவமை கூட சரியாக சொல்ல தெரியாத நீர் எப்படியய்யா ஸ்மார்ட் என்று பெயர் வைத்து கொண்டீர், பெயரிலாவது இருக்கட்டுமே என்றா!?

வால்பையன் said...

//நான் அவர்களைப் பற்றி எதுவும் சொல்லவில்லையே! உங்கள் விமர்சனம் தான் அநாகரீகமாக இருக்கிறது என்று சொன்னேன். அதற்காக ஒரு சக மனிதனை இப்படி திட்டுவது சுத்தமான பொறாமையே //

நான் எப்போதப்பா சக மனிதனை திட்டினேன்! அதுவும் அப்பாவிகளை!?

smart said...

//நான் எப்போதப்பா சக மனிதனை திட்டினேன்! அதுவும் அப்பாவிகளை!?//
என்னை ஏன் பன்னி என்றீர்கள் ?

smart said...

// சொல்வதற்கு உவமை கூட சரியாக சொல்ல தெரியாத நீர் எப்படியய்யா ஸ்மார்ட் என்று பெயர் வைத்து கொண்டீர், பெயரிலாவது இருக்கட்டுமே என்றா!?//
எங்கே உவமை சரியில்லை ? உங்கள் பொது அறிவை கொஞ்சம் வளர்த்துக் கொள்ளுங்கள் ஸ்மார்ட் என்பது அடை மொழியோ புகழ் மொழியோ இல்லை எனது கடைசி பெயர். ஸ்மார்ட் என்கிற பெயரில் பலர் இருக்கிறார்கள் என்று முதலில் தெரிந்து கொள்ளுங்கள்

வால்பையன் said...

//நான் எப்போதப்பா சக மனிதனை திட்டினேன்! அதுவும் அப்பாவிகளை!?//
என்னை ஏன் பன்னி என்றீர்கள் ? //


நீர் மனிதன் என்று நீர் தானய்யா சொல்லி கொள்ளனும்!

எருமை மாடு போல என்றால், என்னை எருமைமாடாகவே ஆக்கி விளம்பரம் தேடினீரே, அப்போதே தெரிய வேண்டாம நீர் பன்னி தானென்று!

உலகம் கண்ணாடி மாதிரி, என்ன கொடுக்குறோமோ அது தான் திரும்ப கிடைக்கும்!

வால்பையன் said...

//எங்கே உவமை சரியில்லை ? உங்கள் பொது அறிவை கொஞ்சம் வளர்த்துக் கொள்ளுங்கள் ஸ்மார்ட் என்பது அடை மொழியோ புகழ் மொழியோ இல்லை எனது கடைசி பெயர். ஸ்மார்ட் என்கிற பெயரில் பலர் இருக்கிறார்கள் என்று முதலில் தெரிந்து கொள்ளுங்கள் //


பொது அறிவை வச்சு முட்டை கூட வாங்க முடியாது, நீர் வளர்த்துள்ளீரே அதுவே போதும், ஸ்மார்ட் கடைசி பெயராக தான் இருக்க முடியும் என்பதற்கு ஆதாரமாக!

கடவுளுக்கும், சோதிடத்துக்கும் இந்த அளவு ஜால்ரா அடிக்கும் போதே தெரியலையா!? அந்த கடைசி பூர்ஷ்வா நீர் தானென்று!

smart said...

http://names.whitepages.com/last/Smart
உங்களைப் போன்ற அரை குறைகளுக்கு இந்த இணைப்பு உலகில் எத்தனை ஸ்மார்ட் இருக்கிறார்கள் என்று பார்த்துக் கொள்ளுங்கள்.

வால்பையன் said...

//http://names.whitepages.com/last/Smart
உங்களைப் போன்ற அரை குறைகளுக்கு இந்த இணைப்பு உலகில் எத்தனை ஸ்மார்ட் இருக்கிறார்கள் என்று பார்த்துக் கொள்ளுங்கள். //


அதான் சொல்லிட்டேனே பெயரில் மட்டுமே ஸ்மார்ட் என்று, அதை கவனிக்காமல் லிங்க் வேறு கொடுத்துள்ளீர், இதை நிறுபித்து இங்கே கத்தையா கட்ட போகிறீர்!

மேட்டருக்கு வாருமய்யா!

சிவபெருமான் குசு விட்டாரா இல்லையா!?

ஜோதிஜி said...

ஏற்கனவே உங்கள் பதிவில் மருத்துவர் ருத்ரன் கூட இறைசக்தி உண்டு என்பதை மேரிடைம் என்பவருக்கு தெரிவித்து இருந்தார்.

இறை என்பது குறியீடு. அது அவரவர் உணரும் விதத்தை பொறுத்தது. கருவேலமரத்தில் சார்த்திய கிராமத்து வேல் முதல் அமெரிக்காவில் உள்ள பளிங்கு வெங்கடாஜலபதி வரைக்கும்.

இந்த இடி விவாகரம் எனக்கு விகாரமாகத்தான் தெரிந்தது. அபசகுணமாகவே ஆச்சாரம் குறித்தோ நான் யோசிக்கவில்லை. மக்கள் ஏன் உள்ளே தேடாமல் இப்படி கும்பல் கும்பலாக அலையத் தொடங்கி விட்டார்கள் என்று?

மற்ற நண்பர்கள் போல் தான் நானும் கேட்கின்றேன். தெளிவான சிந்தனை இருக்கிறது. ஆனால் அதை கொட்டி கவிழ்த்து சகிக்க முடியாத அளவிற்கு மாற்றுக் கருத்து உள்ளவர்கள் கூட வெறுக்கும் அளவிற்கு ஏன் இத்தனை வார்த்தை பிரயோகம்?

நீங்கள் வேறொரு தளத்தில் பின்னூட்டத்தில் சொன்னபடி ஆயுதம் தூக்குவோம் என்பது ஏறக்குறைய சரிதான். ஆனால் தூக்கினால் தூக்கிவிடும் ஆள்தூக்கிகள் இருக்கிறார்களே?? நம்மால் முடியுதோ இல்லையோ இதப் பாருப்பா "இவுக இப்படித்தான்" சொல்லிட்டு போங்களேன்?

புரிஞ்சவன் புத்திசாலி. நடிக்கிறவன் நாதாரி.

வால்பையன் said...

//ஏற்கனவே உங்கள் பதிவில் மருத்துவர் ருத்ரன் கூட இறைசக்தி உண்டு என்பதை மேரிடைம் என்பவருக்கு தெரிவித்து இருந்தார்.//


ருத்ரன் எனக்கு குருநாதர் அல்ல, அவருக்கு இருக்கும் கருத்துகளை ஏற்று கொள்ள வேண்டும் என்ற அவசியமும் அல்ல!

நோய்வாய் பட்ட சமூகத்திற்கு கொஞ்சம் கசப்பாக தான் மருந்து கொடுக்கனும், அதை தான் செய்கிறோம்!, புரிந்து கொள்வார்கள் என்று தடவி கொடுக்க முடியாது, ஏறி மிதித்துவிட்டு செல்வார்கள், எத்தனை சாமியார் வந்தாலும் திருந்தாத ம(ட)தசாம்பிராணிகள்

வால்பையன் said...

எத்தனை சாமியார் மாட்டினாலும் திருந்தாத ம(ட)தசாம்பிராணிகள்


என்று போன பின்னுட்டத்தின் கடைசி வரிகளை புரிந்து கொள்க!

smart said...

//
எருமை மாடு போல என்றால், என்னை எருமைமாடாகவே ஆக்கி விளம்பரம் தேடினீரே, அப்போதே தெரிய வேண்டாம நீர் பன்னி தானென்று!
//

என்ன தல குழப்புறீங்க, எருமை மாடு போல அப்படின்னு சொலுறீங்க ஆனால் எருமை மாடுயில்லை அப்படினும் சொல்லுறீங்க [மாடு இனமில்லை]
நீங்க அரை குறையாக படிக்கிறதப் போல என்னையும் படிக்கச் சொல்லுறீங்களா? நீங்கதானே எருமை போல வாழப் பிடிக்கும் என்று சொன்னீங்க. ஊருக்குத் தான் உபதேசமா?

வால்பையன் said...

//என்ன தல குழப்புறீங்க, எருமை மாடு போல அப்படின்னு சொலுறீங்க ஆனால் எருமை மாடுயில்லை அப்படினும் சொல்லுறீங்க [மாடு இனமில்லை]
நீங்க அரை குறையாக படிக்கிறதப் போல என்னையும் படிக்கச் சொல்லுறீங்களா? நீங்கதானே எருமை போல வாழப் பிடிக்கும் என்று சொன்னீங்க. ஊருக்குத் தான் உபதேசமா? //


நான் எருமை போல வாழ பிடிக்கும் என்றேன், நீர் பன்னி போல் வாழ்ந்து காட்டி வீட்டிரே அய்யா! நீர் தான் சிறந்தவர்!

ஜோதிஜி said...

புரிதலுக்கு நன்றி.

தேவையான விசயங்களைத் தான் எழுதுகிறீர்கள். ஆனால் மொத்த கோபத்தில் வாந்தியாக துப்பி விடுகிறீர்கள்.

அடித்து துவைப்பதை விட பார்வையிலேயே பயம் தந்த பழைய வில்லன் படங்கள் நினைவுக்கு வரவில்லையா.

smart said...

//உலகம் கண்ணாடி மாதிரி, என்ன கொடுக்குறோமோ அது தான் திரும்ப கிடைக்கும்//
அதைதான் நான் செய்தேன். நீங்க என்ன சொன்னீங்களோ அதைத் தான் நான் திரும்பச் சொன்னேன். [இப்ப அந்த பழமொழிய திரும்ப ஒரு முறை வாசிக்கவும் ]

வால்பையன் said...

//தேவையான விசயங்களைத் தான் எழுதுகிறீர்கள். ஆனால் மொத்த கோபத்தில் வாந்தியாக துப்பி விடுகிறீர்கள்.

அடித்து துவைப்பதை விட பார்வையிலேயே பயம் தந்த பழைய வில்லன் படங்கள் நினைவுக்கு வரவில்லையா. //


நேரில தல பேசிகிட்டு இருக்கோம், பார்வையிலேயே பயமுறுத்த!
நாலு தடவை சொல்லியும் கேட்காமல் இருக்கும் போது ஊசி குத்தி தான் தல சரி பண்ணனும்!, சிவனை மட்டுமா திட்டுறோம்!
எல்லா கடவுளையும் தான் திட்டுறோம், கற்பனை கடவுளுக்காக இந்த ஆட்டம் போடுறானுங்களே இவங்களை என்ன தான் பண்ரது சொல்லுங்க!

ஆந்திராவுல இடிஞ்ச கோபுரத்துக்கும், தமிழ்நாட்டுக்கும் என்ன சம்பந்தம்?
அதையும் நம்பி எத்தனை பேர் பரிகாரம் பண்ணுவான் தெரியுமா?

குடுமிகள் அமுக்கிகிட்டு இருக்கும் வரை மருத்துவம் செய்வது தானே கடமை!

வால்பையன் said...

//அதைதான் நான் செய்தேன். நீங்க என்ன சொன்னீங்களோ அதைத் தான் நான் திரும்பச் சொன்னேன். [இப்ப அந்த பழமொழிய திரும்ப ஒரு முறை வாசிக்கவும் ] //


சொன்னதை சொன்னீர் சரி, தெரிந்ததை சொன்னேன் நான், எனக்கு(கண்ணாடியில்) நீர் பன்னி போல தானே தெரிகிறீர்!

smart said...

//சொன்னதை சொன்னீர் சரி, தெரிந்ததை சொன்னேன் நான், எனக்கு(கண்ணாடியில்) நீர் பன்னி போல தானே தெரிகிறீர்!//

சரி தனி மனிதனை நீங்கள் விமர்சிக்க வேண்டாம். இது வீணான வாதம். உங்கள் கண்ணாடியை உங்களோடு வைத்துக் கொள்ளவும் பொதுவில் வைப்பது ஏன் ? அப்படி என்றால் உங்கள் குடும்ப நண்பர்கள் என கண்களுக்குத் தெரியும் விதத்தில் நான் சொல்ல வாய்ப்பு வரும். சம்மதமா?

ஜோதிஜி said...

ஆட்டம் போட்ட ஆசாமிகள் யாராவது பெருமையுடன் இருக்கிறீர்களா?

இருக்கிறார்கள் என்று நீங்கள் சொன்னால் அவர்கள் வாழ்ந்து கொண்டுருப்பது மானம் கெட்ட வாழ்க்கை. உதாரணம் தேவையில்லை.

காலத்தால் மறக்க முடியாத அளவிற்கு பெயர் இருக்க வேண்டும் என்று சொல்லி கட்டிய சட்ட மன்ற கட்டிடத்திற்கு இப்போதே பதில் வந்து விட்டது.

செயின்ட் ஜார்ஜ் கோட்டையிலேயே எங்கள் தர்பார் நடக்கும் என்று?

இதைப் போல காலம் வைத்துருக்கும் கணக்கை எவர் அறிவார்.

சாமி? ஆசாமி? இத்யாதி எல்லாமே ஒன்று தான்.

முகத்தில் உமிழ்ந்து விடு? என்பதாக எடுத்துக் கொள்கீறீர்கள்?????

வால்பையன் said...

//சரி தனி மனிதனை நீங்கள் விமர்சிக்க வேண்டாம். இது வீணான வாதம். உங்கள் கண்ணாடியை உங்களோடு வைத்துக் கொள்ளவும் பொதுவில் வைப்பது ஏன் ? அப்படி என்றால் உங்கள் குடும்ப நண்பர்கள் என கண்களுக்குத் தெரியும் விதத்தில் நான் சொல்ல வாய்ப்பு வரும். சம்மதமா? //


பொதுவில் வந்து விட்டால் பொதுவில் தான் வைக்கனும், நித்தியானந்தாவை பற்றி பதிவெழுதாமல் நேரில் போய் சொல்லனுமோ? இந்த ஜோசியகார பண்ணாடைகளை நேரில் பார்த்து தான் சொல்லனுமோ!


நீர் எதை தானய்யா செய்யவில்லை, உமது பதிவில் வேறொரு பெயரில் வால்பையன் ஒரு மாமாகாரன் என்று எழுதிய ஆள் தானய்யா நீர், என் நண்பர்களை பற்றி எழுத உமக்கு சொல்லியா தரணும், உமக்கு தெரிந்ததெல்லாம் அது தானே!

என்றாவது உருப்படியா பதிவை பற்றி எதாவது பேசியிருக்கீரா!?

smart said...

அடுத்தவரை மதிக்கத் தெரியாத நீங்கள் எல்லாம் புத்தி சொல்லி யாரும் கேட்கப் போவதில்லை

உலகிலே தான் தான் அறிவாளி என்று நினைத்துக் கொள்ளவேண்டாம்.

வால்பையன் said...

//அடுத்தவரை மதிக்கத் தெரியாத நீங்கள் எல்லாம் புத்தி சொல்லி யாரும் கேட்கப் போவதில்லை

உலகிலே தான் தான் அறிவாளி என்று நினைத்துக் கொள்ளவேண்டாம். //


மனிதனை மதிக்கலாம் பன்னியையெல்லாம் மதிப்பார்கள், நான் அறிவாளி என்று உம்மிடம் சொன்னேனா? என் பேரா ஸ்மார்ட்?

வால்பையன் said...

@ ஜோதி அண்ணே!

ஓட்டு பொறுக்கி அரசியல்வாதிகளை நான் மதிப்பதேயில்லையேண்ணே!
அவர்கள் சந்தர்பவாத குள்ளநரிகள்!

smart said...

//என்றாவது உருப்படியா பதிவை பற்றி எதாவது பேசியிருக்கீரா!//

நீங்கள் சொம்பு தூக்கி எழுதுவது உங்கள் விருப்பம். அதற்காக உங்களைப் போல்தான் எழுத வேண்டும் என்றில்லை. என்னால் முடிந்ததை எழுதுகிறேன். அது உருப்பிடியா எனறெல்லாம் காலம் சொல்லும். வீணாக நான் திட்டியதாக நீங்கள் எண்ணியது தான் இப்படி என்னை திட்டக் காரணமா?

வால்பையன் said...

//நீங்கள் சொம்பு தூக்கி எழுதுவது உங்கள் விருப்பம். அதற்காக உங்களைப் போல்தான் எழுத வேண்டும் என்றில்லை. என்னால் முடிந்ததை எழுதுகிறேன். அது உருப்பிடியா எனறெல்லாம் காலம் சொல்லும். வீணாக நான் திட்டியதாக நீங்கள் எண்ணியது தான் இப்படி என்னை திட்டக் காரணமா? //


யாருக்கய்யா நான் சொம்பு தூக்கினேன்!

நீர் அனுமதித்தாலும் உமக்கு உடன்பாடு உண்டு என்று தானே அர்த்தம்!

காலம் வந்து கிழிக்கும், வேடிக்கை பாரும், குடுமி காணாமப்போக போகுது!

smart said...

//மனிதனை மதிக்கலாம் பன்னியையெல்லாம் மதிப்பார்கள், நான் அறிவாளி என்று உம்மிடம் சொன்னேனா? என் பேரா ஸ்மார்ட்//
நண்பரே, என் பெயரைத் தான் சொன்னேன் அது அறிவாளித்தனம் என்று சொல்லவில்லை. என்னை மனித இனமில்லை என்று எப்படி சொல்லமுடியும்? இவ்வளவு கோபமுள்ளவர்கள் கொஞ்சம் சிந்தித்திருக்க வேண்டும்

வால்பையன் said...

//என்னை மனித இனமில்லை என்று எப்படி சொல்லமுடியும்? இவ்வளவு கோபமுள்ளவர்கள் கொஞ்சம் சிந்தித்திருக்க வேண்டும் //

நடத்தையிலேயே தெரியுமே!, இதுக்கு கோவம் என்னாத்துக்கு நல்ல நாத்திகரே!

smart said...

//யாருக்கய்யா நான் சொம்பு தூக்கினேன்!//
கடந்த சில காலமாக பதிவெழுத ஒன்றுமில்லாமல் பிறந்த நாள் வாழ்த்து என்று சொல்லி சொம்பு தூக்குவது என்று உங்களைப் பார்த்துக் கேட்கலாமா?
அடுத்தவரை மதித்து அவரைப் பற்றி எழுதுபவர்களை எல்லாம் சொம்பு தூக்கி என்று சொல்லும் நீங்கள் இதை ஒத்துக் கொண்டுதான் ஆகவேண்டும்

வால்பையன் said...

//கடந்த சில காலமாக பதிவெழுத ஒன்றுமில்லாமல் பிறந்த நாள் வாழ்த்து என்று சொல்லி சொம்பு தூக்குவது என்று உங்களைப் பார்த்துக் கேட்கலாமா?
அடுத்தவரை மதித்து அவரைப் பற்றி எழுதுபவர்களை எல்லாம் சொம்பு தூக்கி என்று சொல்லும் நீங்கள் இதை ஒத்துக் கொண்டுதான் ஆகவேண்டும் //


அப்போ இதெல்லாம் சொம்பை கவுக்குறேன், அதெல்லாம் சொம்பு தூக்குறேனா!?
நல்லாயிருக்கு, ரைட்டு அப்படியே வச்சுக்கோ புத்திசாலி, இதுலருந்தே தெரிய வேணாமா, என்னத்த தின்னு நீர் வளர்ந்திருப்பீர் என்று

smart said...
This comment has been removed by the author.
smart said...

//நடத்தையிலேயே தெரியுமே!, //
நண்பரே,
தாங்கள் நடத்தையை வைத்து பன்னி இனம் என்று கூறுவதை நிருபிக்க ஏதேனும் அறிவியல் ஆதாரமுள்ளதா? இங்கே மூடநம்பிக்கை யாரிடமுள்ளது என்று உலகறியட்டும்.
[Mind voice]

வால்பையன் said...

//தாங்கள் நடத்தையை வைத்து பன்னி இனாம் என்று கூறுவதை நிருபிக்க ஏதேனும் அறிவியல் ஆதாரமுள்ளதா?//


நிச்சயமாக உண்டு!
கரடி நாய் இனம் என்று வால்பையன் பதிவில் நிறுபித்தேனே! உமது நடத்தை படி நீர் பன்னியே தான், சந்தேகமேயில்லை, சந்தேகமிருந்தால் உமது வேத புத்தகத்தை எடுத்து பாரும்!

smart said...

//ஓட்டு பொறுக்கி அரசியல்வாதிகளை நான் மதிப்பதேயில்லையேண்ணே!
அவர்கள் சந்தர்பவாத குள்ளநரிகள்//
உண்மையில் நீங்கதானே ஓட்டுக்காக தமிழ் மணத்தில இணைச்சுரிக்கீங்க. அப்ப யார் ஓட்டுப் பொறிக்கி?

வால்பையன் said...

//உண்மையில் நீங்கதானே ஓட்டுக்காக தமிழ் மணத்தில இணைச்சுரிக்கீங்க. அப்ப யார் ஓட்டுப் பொறிக்கி? //

நான் யார்கிட்டயும் ஓட்டு கேட்டு நீர் பார்த்தீரா? தமிழ்மணத்தில் ஓட்டே இல்லாத பொழுதில் இருந்து நான் பதிவெழுதிகிட்டு இருக்கேன்!.

smart said...

//கரடி நாய் இனம் என்று வால்பையன் பதிவில் நிறுபித்தேனே! உமது நடத்தை படி நீர் பன்னியே தான், சந்தேகமேயில்லை, சந்தேகமிருந்தால் உமது வேத புத்தகத்தை எடுத்து பாரும்//

எனது வேத புத்தகமா? நான் எப்ப எழுதுனேன்? இங்கே விவாதேமே மனித இனம் மற்றும் அதன் நடத்தை எப்படி பன்னி இனமாகும்? விடை கூறுங்கள் எருமை மாடே[மாட்டின் இனமில்லை மாடு போல வாழ்பவர்]

smart said...

//நான் யார்கிட்டயும் ஓட்டு கேட்டு நீர் பார்த்தீரா? //
தமிழிஷில் மற்றும் தமிழ் மனத்தில் நீங்கள் இணைப்பதெல்லாம் எதுக்கு சும்மா வியாபாரம் பார்க்கவா?

smart said...

ஓட்டுக்காக இணைச்சுபுட்டு ஓட்டுக்காக இனைக்கவில்லை;
எருமைமாடு என்று சொல்லி விட்டு எருமையில்லை;
காமவியாபாரம் செய்துவிட்டு செய்யவில்லை;
என்று சொல்லும் நீங்க எந்த இனம் என்று உங்கள் பதில் ஏதேனும் நிருபித்ததுண்டா?
அட சும்மா சொல்லுங்க

smart said...

உங்கள் வலைப் பதிவை அமீரகத்தில் தடைசெய்தவர் இதை எல்லாம் படிச்சுப் பாத்திருப்பாரு அதான். விவாதிக்க வருபவை பன்னி என்று கூறும் உங்களை இன்னும் மதித்து ஓட்டிடும் நண்பர்களே கொஞ்சம் சிந்தியுங்கள், வால் அண்ணன் ஓட்டுக் கேட்க வில்லை நீங்களாக இவருக்கு சொம்பு தூக்க வேண்டாம்.

என வால்பையன் அண்ணன் சார்பாகக் கேட்டுக் கொள்கிறேன்.

ஜில்தண்ணி said...

இதுதான் ஜோசியர்கள் டவுசர் அவுப்பத்தா,சாரி கோவணம் அவுப்பதா

smart said...

////பெரியாரைப்பத்தி ஏதாவது தெரியுமா உங்களுக்கு? இவரைப்போய் பெரியாரோடு எப்படி?..... முடியல...//


உங்களுக்கு நிறைய தெரியும் போலயே!
கொஞ்சம் சொல்லுங்களேன் தெரிஞ்சிகிறேன்//

பெரியார் யாரையும் இப்படி நடத்தையை வைத்து இனம் பிரிக்கமாட்டார்.

அவருக்குத் தெரிந்ததெல்லாம் தானே தப்பு பண்ணினாலும் அது பார்ப்பனன் தான் செய்ததாக சொல்லும் மிகப் பெரிய அறிவாளி.
அண்ணன் வால் பையனுக்குத் தெரிந்ததெல்லாம் தானே தப்பு பண்ணினாலும் அது தப்பு இல்லை என்று சொல்லும் இன்னொரு அறிவாளி.

smart said...

sir ஜில்தண்ணி,
அவர்[வால் பையன்] மேலே கொஞ்சம் தண்ணிய தெளிச்சு கேளுங்க ஓட்டுக்காக இணைச்சுட்டு ஒட்டு கேட்கல அப்படினுங்கிறாரு. என்ன பண்ண நீங்கள் எல்லாம் அவர்கிட்ட ஓட்டுக்கள் பொறுக்குறீங்க அவ்வளவுதான்.

smart said...

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com)அவர்களே,

நீங்க உங்க தளத்தை விளம்பரம் கொடுக்க வேற இடமே இல்லையா? குசு குடிக்க இங்கதான் வரவேண்டுமா?

தர்ஷன் மற்றும் uma அவர்களுக்கும் இது பொருந்தும்

smart said...

எங்கேப்பா உங்கள் ஆஸ்தான பின்னுட்ட வாதிகள் செந்தழல் ரவி , கும்மி கோவி.கண்ணன், மற்றும் நேசமித்திரன் குசு குடித்த மயக்கத்தில் இருக்கிறார்களா?

150வது வெட்டு ஏனோடது

கல்வெட்டு said...

.

வால்,

* டான்ஸ் ஆடுவது, பிள்ளை பெற்றுக் கொள்வது. மனைவியுடன் கோபிப்பது அவசரத்துக்கு ஆம்பிளைய மோகினியா மாற்றி அங்கேயும் பிள்ளைப் பெறுவது தலையில் வைப்பாட்டி வைத்துக் கொள்வது....


* காலையில் திருப்பள்ளி எழுச்சி, வீதி உலா, இரவில் தூங்குவது, ஊஞ்சலில் ஆட்டம், விருந்து..


* கல்யாணம் ஆன ருக்கு இருந்தாலும் இராதா அப்புறம் பல பெண்களுடன் கூடி குலவல்


* பொண்டாட்டியை சந்தேகப்பட்டு காட்டுக்கு அனுப்புதல்

* இரெண்டு சம்சார்த்துடன் வாழ்தல்...

....என்று எல்லாக் கடவுளர்களும் மனிதனாக , மனிதனின் சுத்திகரிக்கப்படாத மிருக (இயற்கை) குணங்களோடு வாழ்வதாகவே அனைவரும் நம்புகிறார்கள்.

இன்னும் ஆண்டவர் அழகர் வைப்பாட்டி பக்கம் மண்டகப்படி போடும் சம்பிரதாயம் உண்டு.

இதையெல்லாம் விட்டுவிட்டு நீங்கள் புதுசா குளிப்பாரா,குசு விடுவாரா என்று கேட்பது ஓவர். :-((

கதையில் இருப்பதை கதாகலேட்சபமாகச் சொன்னால் கேட்பார்கள். புதியதாக கதை கட்ட நீங்கள் என்ன அடுத்த அவதாரமா? கண்டனங்கள் இந்த பதிவிற்கு

**

கோவில் சன்னிதானத்தில் இருக்கும் மணியாட்டிகள் வாழ்நாளில் கோவில் சன்னிதானத்தில் குசு விட்டதே கிடையாது. குடும்பக்கட்டுப்பாடுபோல இதற்கு ஒரு ஆப்பு ரேசன் உண்டு. காஞ்சியில் சன்னிதனத்தில் பிள்ளைவரம் கொடுத்த நிகழ்ச்சி போல பல ஆப்புரேசன்கள் உண்டு.

**

அவதாரங்கள் ஆய் போவார்கள். உலக அழகிகளும் குசுவிடுவார்கள் என்றெல்லாம் பேசினால் தவறு. சிலவற்றைச் சொல்லக்கூடாது பொதுவில்.

பிள்ளைவரம் கொடுக்க அந்தக்காலத்தில் மாம்பழம் கொடுத்தார் முனிவர், கனி கொடுத்தார் என்றுதான் சொல்வார்கள். நித்தியானந்த பாணியில் வெளிப்படையாக எதையாவது கொடுத்தார் என்று சொல்வது தவறு.

**

ஆண்டாள் போல கவிதையா போட்டுவிடுங்கள்.

கடவுளுக்கு காத்து பிரிந்த கதை எழுதினாலும் கவிதையில் புரியாது.

சூதானமா இருங்க. காத்து கருப்பு அடிச்சிடப்போகுது.

ஆமா, நாளை நடப்பதை இன்றே சொல்லும் ஓம்கார் எப்படி சாமிக்கு ஜோசியம் சொல்லாமல் விட்டார்? சாமி எஸ் எம் எஸ்க்கு சந்தா கட்டவில்லையா ?

பாவங்க இவங்க‌
.

**

பழைய கட்டிடங்கள் பாதுகாக்கப்பட வேண்டியவை. வேதம் மந்திரம் என்று சாம்பிராணி புகை போடாமல் வல்லுநர்களைவிட்டு வரலாறு பாதுகாக்கப்பட வேண்டும். அது எந்தக் கட்டடமாக இருந்தாலும்.

நிறைய விசயங்கள் தொல்பொருளாக பாதுகாக்காமல் சந்தனும் சாம்பிராணியும் போட்டு கேவலப்படுத்தப்பட்டு அழியும் நிலையிலெயே உள்ளது.

கப்பலோட்டி said...

ஓட்டுக்காக எழுதவில்லை என்றால் பிறகு ஏன் மைனஸ் ஓட்டு போட்டவர்கள் பற்றி பேசவேண்டும்?

பிரியமுடன் பிரபு said...

ஹா ஹா ஜோதுடர்கள் பேசுவதை கேட்டால் சிரிப்புதான் வருது

பரிதி நிலவன் said...

//கோவில் காசை ஆட்டைய போடக்கூடாதுன்னு கொடுத்த பதவியை தலை சரியா செஞ்சிருக்காரு,//

இவரு உழைத்து சாப்பிடுபவர், உண்மையை சொல்றார். மத்த மயிரான்களெள்ளாம் சோதிடத்தை காட்டி ஏமாற்றி அடுத்தவன் சோற்றை ஆட்டையை போடுபவன்கள், வேறு என்ன சொல்வான்கள்

கும்மி said...

//எங்கேப்பா உங்கள் ஆஸ்தான பின்னுட்ட வாதிகள் செந்தழல் ரவி , கும்மி கோவி.கண்ணன், மற்றும் நேசமித்திரன் குசு குடித்த மயக்கத்தில்
இருக்கிறார்களா?//

சிவபெருமான் விட்ட குசுவின் போதையில் மயங்கி, பதிவிற்கு சம்பந்தமில்லாமல் உளறிக் கொண்டிருக்கும் ஸ்மார்ட், இன்னும் எதனை நாட்கள் உளறுவார் என்று பெட் கட்டி விளையாடுகின்றோம்.

smart said...

//பதிவிற்கு சம்பந்தமில்லாமல் உளறிக் கொண்டிருக்கும் ஸ்மார்ட்//
பதிவிற்கு சமந்தமில்லாமலிருக்கலாம் ஆனால் பதிவருக்கு ரொம்ப சமந்தமானது
[punch]

கும்மி said...

//பதிவிற்கு சமந்தமில்லாமலிருக்கலாம் ஆனால் பதிவருக்கு ரொம்ப சமந்தமானது
[punch] //

பதிவர் கொடுத்த பஞ்சுக்கெல்லாம் டிஞ்சர் போட்டாச்சா?

smart said...

//பதிவர் கொடுத்த பஞ்சுக்கெல்லாம் டிஞ்சர் போட்டாச்சா//
ரொம்ப தேங்க்ஸ்ண்ணா, அடுத்தது யாருப்பா! மயக்கம் தெளிஞ்சு வாங்க ஆஸ்தான பின்னூட்டிகளே!

pillaival said...

manithanaum avan nambikayaum mathika theriyathavar manithanagavo,katavulagavo,yen pakutharivuvathiyagavo iruka mutiyadhu...

maruthu said...

"ஹிம்,குசு குடிக்ககூட வாய் வேண்டுமே குட்டி" என்று வாலுக்கு சொம்பு தூக்கும் பெரிய தாடி கிழவன் ,ஜல்லி அடிக்கவில்லையே.அது ஏன் ஏன்.

vall paiyen said...

உங்கள் பதிவு அதிக ஹிட்ஸ் வாங்க வேண்டுமா? உங்கள் பதிவு அதிக வோட்டு வாங்க வேணுமா? இதோ ஒரு மலிவு மற்றும் இழிவான வழி இது போல ஹிந்து மதத்தை பற்றியும் , ஹிந்து கடவுளர்களை பற்றியும், ஹிந்து நம்பிக்கைகளை பற்றியும் கேவலமாக எழுதுவது தான் . இது ஒன்றும் புதிது அல்ல . ஆனால் இதை விட கேவலமான விஷயங்கள் இஸ்லாம் மற்றும் கிருத்துவ மதங்களில் உள்ளது அதை பற்றி ஒரு வரி எழுத எந்த ஆண் மகனாவது இங்கு இருகிறார்களா? "சிவன் உங்களுக்கு கடவுளா தெரியலாம், எனக்கு, குசுக்கு தான் சமானம்!" இதே வசனத்தை முகமது நபிக்கோ கர்த்தருக்கோ விமரிசித்து எழுத துணிவிருக்க உங்களுக்கு , இருக்குமிடம் இல்லாமல் செய்து விடுவார்கள். உங்களை பற்றி ஒரு புரட்சிகரமான மாயை யை உருவாக்க வேண்டும் என்றால் எவ்வல்லவோ வழிகள் இருக்கின்றன , அதை விட்டு விட்டு ஹிந்து மதத்தை இழிவு படுத்த வேண்டாம்

மணிகண்டன் said...

******
நிறைய விசயங்கள் தொல்பொருளாக பாதுகாக்காமல் சந்தனும் சாம்பிராணியும் போட்டு கேவலப்படுத்தப்பட்டு அழியும் நிலையிலெயே உள்ளது
******

கோவில் கட்டினதே சந்தனமும் சாம்பிராணியும் போட்டு கும்பிட தான். அதை எதுக்கு தொல்பொருளா பாதுக்காகனும் ? குசுவை எல்லாம் சேர்த்து வச்சி என்ன பண்ண போறீங்க ? :)- சேர்த்து வச்சி ***** போட்டு பத்தி பத்தியா குசு கருத்து சொல்லனுமா கல்வெட்டு :)- ?

Li. said...

வணக்கம். ஜோசியப் புலிகளை நொண்டியடிக்க வெச்சது சூப்பருங்கனா...மனுஷப்பயளுகளை மதிப்பேன், கடவுள் பயபுள்ளைகளை மதிக்க மாட்டேன்னு நீங்க சொல்றதும் கரீக்கிட்டு... ஆனா சக (ல) பாடிகளின் உணர்வுகளை ரெம்ப மிதிக்கிற மாதிரி இருக்கு சில இடங்கள்ல... உங்க பதிவு, உங்க வலைப்பூ, அண்ணன் என்ன வேணும்னாலும், யாரை வேணும்னாலும் போடலாம்... ஆனாலும் பெரும்பான்மை மக்கள் நம்பிக்கையை அவமானப் படுத்தி போடுறது கொஞ்சம் பேட் ...

//வரச்சொலுங்க அவனுக்கு சேர்த்து சோறு போடுறோம்!//

இதைப் பார்க்கும்போது நீங்க கொறஞ்சபட்சம் ஒரு நூறு நூத்தியம்பது பேருக்கு சோறு போடுறீங்க, வாழ வைக்கிறீங்கன்னு தோணுது... வெறும்வாய மென்னுகிட்டே அடுத்தவனை திட்ரவங்க மத்தியில உங்கள மாதிரி இருக்கிறவங்கதான் ரெம்ப கொறைச்சல்... 'வால்துக்கள் '!

:-)

muthu said...

//சிவன் உங்களுக்கு கடவுளா தெரியலாம், எனக்கு, குசுக்கு தான் சமானம்!//
அப்படியாவது சொரனை வருதான் பார்ப்போம்.

சூப்பர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரு

narumugai said...

விழுந்த பின்னாடி சோசியகாரங்க அத்தனை பேரும் பணக்காரங்க ஆயிடுவாங்க போல இருக்கே...

டைட்டில் அமேசிங்க்... (அமர்சிங் இல்லைங்க) :)

www.narumugai.com

ganesh said...

என்னால் சொல்ல முடியாததை சொல்லி இருக்கிறிர்கள்.....
என்னைபொறுத்தவரையில் கடவுளை படைத்தவன் என்றால் ...வேலை வெட்டி ஏதும் செய்யாமல் அடுத்தவர்களின் துட்டில் சோறு திங்க நினைத்தவனே.....(இதில் ஜோதிடர்களும் அடங்குவர்....)

smart said...

Kindly please answer this question

ஓட்டுக்காக இணைச்சுபுட்டு ஓட்டுக்காக இனைக்கவில்லை;
எருமைமாடு என்று சொல்லி விட்டு எருமையில்லை;
காமவியாபாரம் செய்துவிட்டு செய்யவில்லை;
என்று சொல்லும் நீங்க எந்த இனம் என்று உங்கள் பதில் ஏதேனும் நிருபித்ததுண்டா?
மனித இனம் மற்றும் அதன் நடத்தை எப்படி பன்னி இனமாகும்?

வால்பையன் said...

//தமிழிஷில் மற்றும் தமிழ் மனத்தில் நீங்கள் இணைப்பதெல்லாம் எதுக்கு சும்மா வியாபாரம் பார்க்கவா? //


மைனஸ் ஓட்டு கூட தான் வந்துருக்கு, அதுக்காக உம்மை போல அழுதுகிட்டா இருக்க முடியும்!

ஓட்டை பட்டை என்பது வருவதற்கு முன்னிருந்தே நான் தமிழ்மணத்தில் இருக்கிறேன்!

வால்பையன் said...

//ஓட்டுக்காக இணைச்சுபுட்டு ஓட்டுக்காக இனைக்கவில்லை;
எருமைமாடு என்று சொல்லி விட்டு எருமையில்லை;
காமவியாபாரம் செய்துவிட்டு செய்யவில்லை;
என்று சொல்லும் நீங்க எந்த இனம் என்று உங்கள் பதில் ஏதேனும் நிருபித்ததுண்டா?
அட சும்மா சொல்லுங்க //


இப்படி மோர்ந்து பார்க்க உம்மை போல பன்னியால் தாம் முடியும்!

வால்பையன் said...

//ஓட்டுக்காக இணைச்சுட்டு ஒட்டு கேட்கல அப்படினுங்கிறாரு. என்ன பண்ண நீங்கள் எல்லாம் அவர்கிட்ட ஓட்டுக்கள் பொறுக்குறீங்க அவ்வளவுதான்.//


பன்னி மாதிரியே பேசி திரும்பவும் பன்னி என்று நிறுபிக்கிறீரே!

ஓட்டு என்பது வவதற்கு முன்னிருந்து நான் திரட்டில் இருக்கிறேன் என்றும் சொல்லியாச்சு! ப்லஸ் ஓட்டா, மைனஸ் ஒட்டோ உமது இஷ்டம் என்றும் சொல்லியாச்சு! நீர் போடும் ஓட்டை வைத்து ஒரு ஆம்லெட் கூட வாங்க முடியாது, போய் வேறு பக்கம் மோப்பம் பிடித்தி அலையும்!

வால்பையன் said...

//உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com)அவர்களே,

நீங்க உங்க தளத்தை விளம்பரம் கொடுக்க வேற இடமே இல்லையா? குசு குடிக்க இங்கதான் வரவேண்டுமா?//


இது என் ப்ளாக், யார் வரனும், போகனும்னு நான் தான் முடிவு பண்ணனும், உமது பன்னி வேலையை உமது ப்ளாக்கோடு நிறுத்தி கொள்ளும்!

வால்பையன் said...

//ஓட்டுக்காக எழுதவில்லை என்றால் பிறகு ஏன் மைனஸ் ஓட்டு போட்டவர்கள் பற்றி பேசவேண்டும்? //


யார் யார், என்ன கொண்டை வைத்திருக்கிறார்கள் என அறியத்தான்!

வால்பையன் said...

//பதிவிற்கு சமந்தமில்லாமலிருக்கலாம் ஆனால் பதிவருக்கு ரொம்ப சமந்தமானது //


தின்னுட்டில்ல, இன்னும் என்ன சம்பந்தம், போய்கிட்டே இரு, காத்து வரட்டும்!

வால்பையன் said...

//"சிவன் உங்களுக்கு கடவுளா தெரியலாம், எனக்கு, குசுக்கு தான் சமானம்!" இதே வசனத்தை முகமது நபிக்கோ கர்த்தருக்கோ விமரிசித்து எழுத துணிவிருக்க உங்களுக்கு //


எல்லா மயிராண்டிஅளும் எனக்கு ஒன்னு தான்!, எல்ல பதிவையும் படிச்சிட்டு பின்னூட்டம் போடனும், பொந்து மதத்துக்கு ஜால்ரா அடிக்க இது இடமில்லை, டவுசர் உருவப்படும்!

இளைய கவி said...

ஓம் நமச்சிவாய ...

Bala said...

இப்போது பிரச்சனை உங்களை பொறுத்தவரை கடவுள் எதற்கு சமானம் என்பதல்ல. உங்கள் பதிவின் நோக்கம் உங்கள் மனதில் தோன்றிய ஒரு விஷயத்தை மற்றவர்களிடம் கொண்டு சேர்ப்பதுதானே? அதற்கு ஏன் தேவை இல்லாத வார்த்தைகளை பயன்படுத்த வேண்டும். உங்களை போல பக்குவமானவர்களுக்கு இந்த மாதிரி வார்த்தைகள் தாக்கத்தை ஏற்படுத்தாது. ஆனால் எல்லோரையும் அப்படி சொல்ல முடியாதே? நாம் நம்பும் ஒரு விஷயத்தை ஒருவர் தரக்குறைவாக கூறினால் யாருக்குமே கோபம்தான் வரும். உங்கள் நோக்கம் கோபமூட்டுவதா? அப்படியானால் தொடரட்டும் உங்கள் சேவை.

chinnathambi said...

உங்கள் பதிவு அதிக ஹிட்ஸ் வாங்க வேண்டுமா? உங்கள் பதிவு அதிக வோட்டு வாங்க வேணுமா? இதோ ஒரு மலிவு மற்றும் இழிவான வழி இது போல ஹிந்து மதத்தை பற்றியும் , ஹிந்து கடவுளர்களை பற்றியும், ஹிந்து நம்பிக்கைகளை பற்றியும் கேவலமாக எழுதுவது தான் . இது ஒன்றும் புதிது அல்ல . ஆனால் இதை விட கேவலமான விஷயங்கள் இஸ்லாம் மற்றும் கிருத்துவ மதங்களில் உள்ளது அதை பற்றி ஒரு வரி எழுத எந்த ஆண் மகனாவது இங்கு இருகிறார்களா? "சிவன் உங்களுக்கு கடவுளா தெரியலாம், எனக்கு, குசுக்கு தான் சமானம்!" இதே வசனத்தை முகமது நபிக்கோ கர்த்தருக்கோ விமரிசித்து எழுத துணிவிருக்க உங்களுக்கு , இருக்குமிடம் இல்லாமல் செய்து விடுவார்கள். உங்களை பற்றி ஒரு புரட்சிகரமான மாயை யை உருவாக்க வேண்டும் என்றால் எவ்வல்லவோ வழிகள் இருக்கின்றன , அதை விட்டு விட்டு ஹிந்து மதத்தை இழிவு படுத்த வேண்டாம் ///////////////


இதுதான் என்னொட எண்ணமும்

chinnathambi said...

ஜோதிடம் 100% உன்மை. ஜொதிடர்கள் 99% பொய் .
கடவுள் 100% உன்மை. கடவுள் பெயரில் கொள்ளை அடிக்கும் சாமியார் 100% டுபக்கோர்



ஆனால் உஙக வரிகள் கோபமோட்டும் படி உள்ளது.

நாகரீகம் தெரிய்யாதா?
குசு அது இது என்று பண்பற்ற வார்த்தைகளை ஏன் பயன்படுத்துகிறீர்கள்?
**
//நாக்கை பிடிச்சிகிட்டு ஓட்டு போடுறதை சொல்றிங்களா தல!//

இதுல எதாவது ஸ்பெல்லிங் மிஸ்டேக் இருக்கா!*****
அடப்ப்பாவி.


வால் நீஙக வருந்துவீர்கள்

கோவி.கண்ணன் said...

//வால்பையன் said...

//
யக்கா ஈஸ்வரியக்கா? இப்ப நான் உங்கள எதாவது பண்ணினேனா! எதுக்கு இந்த கொலவெறி! //


சிவனை யார் திட்டினாலும் சினம் கொண்டு எழுவார் ஈஸ்வரி!

பேர்லயே தெரியலையா தல! //

யப்பா......இருக்கிற கமெண்டுலேயே இது படிச்சுட்டு சிரித்தேன் சிரித்தேன்.

:)

வால்பையன் said...

//இப்போது பிரச்சனை உங்களை பொறுத்தவரை கடவுள் எதற்கு சமானம் என்பதல்ல. உங்கள் பதிவின் நோக்கம் உங்கள் மனதில் தோன்றிய ஒரு விஷயத்தை மற்றவர்களிடம் கொண்டு சேர்ப்பதுதானே? அதற்கு ஏன் தேவை இல்லாத வார்த்தைகளை பயன்படுத்த வேண்டும். //


யாருக்கு எது சமானம் என்பது தேவையற்றது தான் தோழரே!, உங்களுக்கு விருப்பமில்லாத விசயங்களை தவிர்த்து பதிவை படித்து செல்லலாமே!

வால்பையன் said...

chinnathambi

ஹிட்ஸ்க்காக வால்பையனையும் சரக்கையும் சேர்த்து நீங்க எழுதலைன்னு நிச்சயம் நான் நம்புறேன்!
(அந்த சின்னதம்பி தானே)

பட்ஸை வச்சு காது குடையலாம் ஹிட்ஸை வச்சு என்ன பண்றது, எனக்கு ஹிட்ஸ் வேணும்னா தினம் நாலு பதிவு எழுத முடியும்!

வால்பையன் said...

//