Tuesday, March 23, 2010

கிண்டி கெழங்கெடுக்கலாம் வாங்க!

அண்ணன் ரமேஷ் வைத்யா என்ன நியாபகத்தில் என்னை போய் கேட்டாரோ தெரியவில்லை, ஒருவாரமாக ஒரே மன உளைச்சல், ”இந்த கார் வச்சிருந்த சொப்பனசுந்தரிய யார் வச்சிருக்காங்க” என்ற கேள்வியை நியாபகத்தில் கெண்டு வருபவர்களுக்கு சொப்பனத்தில் சாரு டூபீஸில் காட்சி தருக!, வைத்யா அண்ணன் கேட்டதும் ஒரு வரலாற்று தகவல் தான், கரிகால சோழனின் இயற்பெயர் என்னவென்று கேட்டார், நாம் படிக்கும் போது மக்குசாம்பிராணியாக இல்லாமல் எதையும் புரிந்து படிக்கும்பழக்கம் உள்ளதால், அந்த பெயருக்கும் பல நிகழ்வுகளுக்கும் உள்ள தொடர்பை வரிசை படுத்தி பார்த்தேன்! கடைசிவரை இயற்பெயர் தெரியவில்லை!

படிச்ச புள்ளைங்க நிறைய இருக்குமேன்னு டுவிட்டரில் அந்த கேள்வியை முன் வைத்தேன்! நேசமித்ரன் அருண்மொழிவர்மன் என்ற பெயரை முன்வைத்தார், ரமேஷ்வைத்யா அப்போது தான் அழைத்து அது கிள்ளிவளவன் என்றார்! இரண்டுமே தவறான பெயராக கூட இருக்கலாம், ஆனால் அருண் என்ற பெயரை என்னால் ஏற்றுகொள்ளக்கூட முடியவில்லை! அருண் என்றால் சூரியன் என்று வடமொழி சொல்லில் அர்த்தம் என்று கேள்விபட்டுள்ளேன்! அப்பெயர் இருக்க வாய்ப்பில்லை என வாதம் தொடங்கியது, அண்ணன் TBCD அருணகிரிநாதர் என்ற பெயரை முன் வைத்து இது வடமொழி பெயரா என்கிறார்! இத்தனைக்கும் ரஜினி என்ற பெயரை ரசினி என அழைக்கும் தமிழ் ஆர்வலர் அல்லது அப்படி சொல்லி கொள்பவர் ந்மது TBCD அண்ணன்!

அருணோதயம் என்ற சொல்லின் மூலம் அருண் என்ற சொல் சூரியனை குறிக்கிறது என அறிகிறோம், ஆனால் அது தூய தமிழா என்றால் சந்தேகமே! பண்டைய தமிழ் சொற்களில் அருண் என்ற வார்த்தை இருந்ததாக தெரியவில்லை, ”அருள்” என்ற சொல் கருணைக்கு நிகராக பயன்பட்டதாக தெரிகிறது, ஆனால் இன்று அது பக்தி மார்க்கத்தில் மாறி பயணித்துவிட்டது! அருணகிரிநாதர் 15 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர், ஆரியர்கள் அதற்கு முன் கிட்டதட்ட கிமு 1000 த்திற்கு முன்னரே உள் நுழைந்து விட்டனர், சாணக்கியர் என்ற பார்பனர் மூத்திர சந்தில் ஓட்டை  டவுசரோடு  டயர் ஓட்டி விளையாடி கொண்டிருந்த சந்திரகுப்த மெளரியரை தூக்கி கொண்டு போய் பெரிய அரசராக மாற்ற முடிந்திருக்கிறது என்றால், கிமு 300/400 வாக்கில் பார்பனர்களின் ஆதிக்கம்(சூனா கொனா) எந்த அளவு இந்தியாவில் இருந்தது என அறியலாம்!(அது நந்த வம்சத்தை பழிவாங்க என்று அறியும் போது, ”பாம்பை கண்டால் விடு” என்ற பழமொழி நியாபகம் வருகிறது)


”ஆலயம் தொழுவது சாலவும் நன்று” எதுகை மோனையில் பிச்சி உதறிட்டாப்பா அந்த பாட்டி என்று தமிழின் புகழ் படித்து கொண்டிருக்கிறோம், ஆனால் ஆலயம் என்ற வார்த்தை தமிழா என்று கொஞ்சம் வரலாற்றை திரும்பி பார்த்தோமேயானால் அது இல்லை என்கிறது! ”ஹிமாலயம்” என்ற சொல் அப்பட்டமான சமஸ்கிருந்தம், அதில் ஆலயம் என்ற சொல்லில் இருந்து தான் hall என்ற ஆங்கில வார்த்தையும் வந்தது என்று சில வரலாற்று குறிப்புகளும் உண்டு! தமிழில் கோவில் என்ற வார்த்தை பயன்பட்டாலும் அதன் அர்த்தமே வேறு, அரசன் வாழும் இடம் என்றும், ஆலயம் என்ற வார்த்தை தமிழில் நூலகத்தை குறிக்கவே பயன்பட்டது என சில வரலாற்று அறிஞர்கள் சொல்கிறார்கள்!

ஆங்கிலேயருக்கும், ஆரியர்களுக்கும் ஒரு ஒற்றுமை உண்டு! இருவருமே படை எடுத்து வந்து இந்தியாவை ஆட்கொண்டதாக வரலாற்று சான்றுகள் இல்லை, இஸ்லாமியர்கள் படை எடுத்து வந்ததற்கான சான்று இருக்கிறது, ஆரியர்கள் கூட்டமாக பஞ்சம் பிழைக்க குதிரைகளை ஓட்டி கொண்டு வந்திருக்கலாம், இந்தியாவிற்குள் குதிரைகளை கொண்டு வந்தது ஆரியர்களே! உருவ வழிபாட்டில் மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்தர்கள் போகும் இடங்கெளிலெல்லாம் கல்லையும் மரத்தையும் நட்டு கோவிலாக்கி சென்றுள்ளார்கள், தஸ்ஸு, புஸ்ஸு என்று பாம்பு சீறுவது போல் அவர்களது மொழி கொஞ்சம் சுவாரஸ்யம் மிக்கது! நாகரிகம் வளர்ச்சியடையாத மக்களிடையில் இது தேவலிபி என்று புருடா விட்டு அவர்களை தனக்கு கீழ் வைத்து கொண்டதில் உண்ட வீட்டுகே ரெண்டகம் பார்க்கும் அரசியல் புரிகிறது! அன்றைய நிலை அவ்வாறு இருந்திருக்கலாம், அன்றைய சூழ்நிலையில் நாம் வாழ அடுத்தவர்களை கொன்றாலும் பரவாயில்லை என்ற நிலை! அதனால் அதை குறை சொல்லவும் முடியாது!


ஆனால் இன்றும் பாப்பார புத்தியை விட்டுக் கொடுக்காமல்  அடுத்தவன்  மண்டையில் மொளகாய் அரைச்சு தான் பிழைப்போம் என்று சொல்வதுதான்  செருப்பிலடித்து  கருப்பட்டியை கையில் தர்ற விஷயம் ! ஆரியர்களின் பூர்வீகம் இந்தியா அல்ல என்பதற்க்கு ஆதாரம் இருக்கிறது, ஆரியர்களின் மொழி தான் சமஸ்கிருந்தம் என்பதற்கு ஆதாரம் இருக்கிறது, பல இடங்கலில் பல தரபட்ட மனிதர்களிடையே ஒட்டி! பிழைக்க வேண்டிய நிலை வந்ததால் தாய்மொழியாய் இருந்த சமஸ்கிருதம் இரண்டாம் மொழியானதற்கும் ஆதாரம் இருக்கிறது, இத்தனைக்கும் எழுத்துவடிவம் இல்லாத எத்தனையோ மொழிகள் இன்றும் தாய்மொழியாக பயன்படுத்தபட்டு வருகிறது! ஆனால் மக்களால் ஹிந்து என்ற மதமும் ஆரியர்கள் கொண்டுவந்தது என நம்ப மறுக்கிறார்கள்!


ஹிந்து என்ற பொதுபெயர் உருவ வழிபாடு கொண்டிருந்தர்களிடம் முழுமையாக சென்றடயவில்லை, அவர்கள் தங்களை தனிதன்மையுடன் காட்டி கொண்டிருந்தனர், ஆங்கிலேயர்களின் கணகெடுப்புக்கு வந்த வயித்த கடுப்பில் அவர்கள் வைத்த பெயர் தான் ஹிந்துக்கள்! தமிழில் “ஹி” என்ற எழுத்தே கிடையாது! வர்ணாசிரமத்தை போற்றும் நான்கு வேதங்களுக்கும் நமக்கும் எந்த ஒட்டுறவும் கிடையாது! தீண்டாமையை ஆதரிக்கும் பார்பனீயத்திற்கும் நமக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது!
நாங்கள் தான் பெரிய புடுங்கி சாதி என்று மார்தட்டிகொள்ளும் பார்பனர்கள், உங்களை அடிமையாக வைத்து கொள்ள உருவாக்கியதே கடவுள் மற்றும் மதம்!

265 comments:

«Oldest   ‹Older   1 – 200 of 265   Newer›   Newest»
வால்பையன் said...

ஹிந்து என்ற பொதுபெயர் உருவ வழிபாடு கொண்டிருந்தர்களிடம் முழுமையாக சென்றடயவில்லை, அவர்கள் தங்களை தனிதன்மையுடன் காட்டி கொண்டிருந்தனர், ஆங்கிலேயர்களின் கணகெடுப்புக்கு வந்த வயித்த கடுப்பில் அவர்கள் வைத்த பெயர் தான் ஹிந்துக்கள்! தமிழில் “ஹி” என்ற எழுத்தே கிடையாது! வர்ணாசிரமத்தை போற்றும் நான்கு வேதங்களுக்கும் நமக்கும் எந்த ஒட்டுறவும் கிடையாது! தீண்டாமையை ஆதரிக்கும் பார்பனீயத்திற்கும் நமக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது!
நாங்கள் தான் பெரிய புடுங்கி சாதி என்று மார்தட்டிகொள்ளும் பார்பனர்கள், உங்களை அடிமையாக வைத்து கொள்ள உருவாக்கியதே கடவுள்

ராஜன் said...

//”இந்த கார் வச்சிருந்த சொப்பனசுந்தரிய யார் வச்சிருக்காங்க”//

சோ ராமசாமி வெச்சுருக்காராம் தல

ராஜன் said...

//பார்பனர்களின் ஆதிக்கம்(சூனா கொனா) எந்த அளவு //

அதென்ன தல சூனா கொனா>?

ராஜன் said...

//”பாம்பை கண்டால் விடு” என்ற பழமொழி நியாபகம் வருகிறது)//

ஆலும் வேலும் பல்லுக்குறுதி ஐயிரு குடுமி கையுக் குறுதி! இது நல்லா இருக்கா தல ?

வால்பையன் said...

ராஜன் said...

//பார்பனர்களின் ஆதிக்கம்(சூனா கொனா) எந்த அளவு //

அதென்ன தல சூனா கொனா>?//


ஒரு குறிப்பிட்ட இடத்துல அதிகமா கொழுப்பு கட்டிருச்சுன்னா அந்த மாதிரியெல்லாம் செய்யத்தோணும் தல!

பட்டாபட்டி.. said...

என்னா சார்.. கங்கையே சிவன் மண்டையிலிருந்து உருவாகுதுனு
புராணம் சொல்லுது..


தங்கத்தை நிலத்தில் இருந்து தோண்டியெடுக்கறாங்கனு எங்க சயின்ஸ் வாத்தியாரு சொல்லியிருக்காரு..
ஆனா.. பாபா..வயிற்றிலிருந்து முக்கியே எடுக்கிறாரு..

எதுசார் சரி?

ராஜன் said...

//ஆனா.. பாபா..வயிற்றிலிருந்து முக்கியே எடுக்கிறாரு..// முக்கி எடுத்தா லத்தி தான் வரும் !

ராஜன் said...

//என்னா சார்.. கங்கையே சிவன் மண்டையிலிருந்து உருவாகுதுனு
புராணம் சொல்லுது..//


கங்கை சிவன் மண்டையிலிருந்து உரு வாச்சோ ! இல்ல சிவன் கங்கை ..................... மண்டைல இருந்து உருவாச்சோ ! எப்பிடியோ கில்பான்ஸ் நடந்துச்சா இல்லையா ? அதோட விடுங்கதல

பட்டாபட்டி.. said...

அந்த மண்டையன பத்தி, சீக்கிரம் ஒரு பதிவு
எழுதனும் தல..


ஈசல் மாறி போயி விழுகறானுக?..
மக்களுக்கு எப்பத்தான் விழிப்புணர்சி வருமோ?

மோனி said...

கெழங்கெடுத்தாச்சு...

♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

////////கிண்டி கெழங்கெடுக்கலாம் வாங்க!///////


நண்பரே தலைப்பிற்கு ஏற்றார்போல் அதிக அலசல்கள் . பகிர்வுக்கு நன்றி !

இராஜ ப்ரியன் said...

கலக்கிட்டிங்க தொடருங்க தல

Dr.Rudhran said...

புரியும் என்று நினைக்கிறீர்களா!!
என்னவெல்லாம் உளறப்போறதுகள்.. என்று பாருங்கள்!

ராஜன் said...

//புரியும் என்று நினைக்கிறீர்களா!!
என்னவெல்லாம் உளறப்போறதுகள்.. என்று பாருங்கள்!
//

அது தேவலிபி டாக்டர் நமக்குதான் உளறலா படும் அதுகளுக்கு தெய்வீக மணம் கமழும்

கும்மி said...

//என்ற கேள்வியை நியாபகத்தில் கெண்டு வருபவர்களுக்கு சொப்பனத்தில் சாரு டூபீஸில் காட்சி தருக//

நல்ல வேளை! எனக்கு selective amnesia போல் ஏதோ ஒன்று வந்துவிட்டது. அதனால் தப்பிவிட்டேன்.

கும்மி said...

//அதுகளுக்கு தெய்வீக மணம் கமழும்
//

now that vicious offspring spine will come and tell about him

கும்மி said...

//ஆங்கிலேயருக்கும், ஆரியர்களுக்கும் ஒரு ஒற்றுமை உண்டு! இருவருமே படை எடுத்து வந்து இந்தியாவை ஆட்கொண்டதாக வரலாற்று சான்றுகள் இல்லை, இஸ்லாமியர்கள் படை எடுத்து வந்ததற்கான சான்று இருக்கிறது//

ஆங்கிலேயர்கள் வணிகம் செய்ய வந்து, நாட்டை தம் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர் என்று தாங்கள் காவிமயப்படுத்திய புத்தகங்களில் வரச்செய்துவிட்டனர், ஆரியர்கள். ஆனால் அவர்கள் எந்தக் கணவாய் வழியாக வந்தனர் என்பதை மட்டும் மறந்தும் சேர்த்துவிடவில்லை.

ராஜன் said...

//அவர்கள் எந்தக் கணவாய் வழியாக வந்தனர் என்பதை மட்டும் மறந்தும் சேர்த்துவிடவில்லை.

//

பக்கிங்காம் கால்வாய்!

ராஜன் said...

அல்லது சுண்ணாம்புக் கால்வாய்

கும்மி said...

இந்திய அரசியலமைப்புச் சட்டம் குறித்து இவர்கள் உருவாக்கிய புத்தகங்களில், ராஜகோபாலச்சாரி சட்ட முன் வரைவுக் குழுவின் தலைவராகவும், அம்பேத்கர் Drafting Committee யின் தலைவராகவும் இருந்ததாக கூறினர். இதனை, பள்ளிகளில் பாடம் எடுக்கும் ஆசிரியர்கள், ஏதோ ராஜகோபாலச்சாரி சொல்ல சொல்ல, அம்பேத்கர் ஒரு clerk போன்று இருந்து எழுதியது போன்றும் பாடம் எடுக்கின்றனர். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் சிற்பி என்று அழைக்கப்படும், அம்பேத்கரையே இவ்வளவு இருட்டடிப்பு செய்யும் இவர்கள், சாமானியர்களை எப்படியெல்லாம் ஏய்க்கின்றனர் என்று அறியாமலே, ஒரு கூட்டம் இலவசங்களிலேயே காலம் தள்ளுகிறது.

பரிதி நிலவன் said...

என்ன கொஞ்ச நாளா சாநிய விட்டு வச்சிட்டீங்க.. ஏதும் உடன்பாடு ஏற்பட்டாச்சா :)

ராஜன் said...

அம்பேத்காரை சிவப்பு தோலுடையவராக எட்டாம் வகுப்புத் தமிழ் புத்தக அட்டையில் போட்டதன் காரணம் இன்று மட்டிலும் விளங்கியாகவில்லை !

கும்மி said...

//ஆனால் இன்றும் பாப்பார புத்தியை விட்டுக் கொடுக்காமல் அடுத்தவன் மண்டையில் மொளகாய் அரைச்சு தான் பிழைப்போம் என்று சொல்வதுதான் செருப்பிலடித்து கருப்பட்டியை கையில் தர்ற விஷயம் //

உயர்கல்வி நிறுவனங்கள் அவர்களது ஏகபோக உரிமை என்று போராடுவது இன்றைய மொளகாய் அரைக்கும் ஸ்டைல்.

ராஜன் said...

//என்ன கொஞ்ச நாளா சாநிய விட்டு வச்சிட்டீங்க.. ஏதும் உடன்பாடு ஏற்பட்டாச்சா :)

//


ஆமா தல இனி கெனத் தனமா எழுத மாட்டேன்னு சொல்லி இருக்கான் ! அதுக்கு ஒரு அமவுண்டும் வாங்கிட்டோம் ! ஆனா நீங்க கவலைப் படாதீங்க அந்த ஆளாள லூசுத் தனமா கிறுக்காம இருக்க முடியாது ஏதானும் பெனாத்துவான் ! காஞ்சிகாச்சிரலாம்

அகல்விளக்கு said...

//சொப்பனத்தில் சாரு டூபீஸில் காட்சி தருக//

இதுக்கு பதிலா சாணிய மினரல் வாட்டர்ல கலந்து மூஞ்சில ஊத்தியிருக்கலாம்....

சுப.தமிழினியன் said...

//கும்மி:
இந்திய அரசியலமைப்புச் சட்டம் குறித்து இவர்கள் உருவாக்கிய புத்தகங்களில், ராஜகோபாலச்சாரி சட்ட முன் வரைவுக் குழுவின் தலைவராகவும், //

தோழா அது இன்னொரு பாப்பாரா குடுமி ராஜேந்திர பிரசாத், ராசாசி அல்ல.

சுப.தமிழினியன் said...

//பட்டாபட்டி
அந்த மண்டையன பத்தி, சீக்கிரம் ஒரு பதிவு
எழுதனும் தல..
//

தோழா நீங்க எந்த மண்டையன பத்தி சொல்றீங்க, 108 தேங்கா மண்டையனுங்களும், முப்பத்து முக்கோடு மூன்றரை பர்செண்ட் மண்டையனுங்களும் இருக்கவே குழப்பமா இருக்கு. சத்ய சாய்பாபாவா?

ஆமாம்னா நான் 80% முடிச்சிட்டேன், சீக்கிரம் போடுறேன்.

வெற்றி said...

பயனுள்ள தகவல்கள் !

பட்டாபட்டி.. said...

//
மண்டையனுங்களும் இருக்கவே குழப்பமா இருக்கு. சத்ய சாய்பாபாவா?
//


அதேதான் தல.. போட்டு கும்மனும் இவனுகள..

வால்பையன் said...

ஆங்கிலேயனுக்கு மாமா வேலை பார்த்து உயர்பதவி வாங்கியவன் திறமையால் வேலை வாங்கினானான்!

என்ன கொடுமை சார் இது!

http://www.tamilcafe.net/0805/01/highercaste.html

ஆர்.கே.சதீஷ்குமார் said...

யாரும் வாய கொடுத்து மாட்டிக்கிடாதீக...தலைப்பே கண்ணை கட்டுது..ராத்திரி பூரா பொட்டிக்கு முன்னாடி உட்க்கார்ந்து பதில் சொல்ல தயாரா இருக்காய்ங்க...

பட்டாபட்டி.. said...

@வால்பையன் said...
ஆங்கிலேயனுக்கு மாமா வேலை பார்த்து உயர்பதவி வாங்கியவன் திறமையால் வேலை வாங்கினானான்!
என்ன கொடுமை சார் இது!
http://www.tamilcafe.net/0805/01/highercaste.html
//


நானும் சில சமயம் இவர்கள் செத்த பாம்பு என் நினைத்ததுண்டு..

உகூம்.. தக்காளிக.. இவனுக போது சார்..மக்களை கற்காலத்துக்கு கொண்டு செல்ல..

கும்மி said...

//சுப.தமிழினியன் said...
தோழா அது இன்னொரு பாப்பாரா குடுமி ராஜேந்திர பிரசாத், ராசாசி அல்ல//

திருத்திக்கொள்கிறேன் நண்பரே! சுட்டிக்காட்டியமைக்கு நன்றி!

கும்மி said...

@ பட்டாப்பட்டி
எங்கே உங்க ப.மு.க செயல் வீரர்கள் எல்லாம்? சீக்கிரம் கூட்டிட்டு வாங்க, மக்கள் எல்லாம் ஆவலாக் கத்துக்கிட்டு இருக்காங்க.

chinnappenn2000 said...

//என்ன கொஞ்ச நாளா சாநிய விட்டு

ஆமா தல இனி கெனத் தனமா எழுத மாட்டேன்னு சொல்லி இருக்கான் ! அதுக்கு ஒரு அமவுண்டும் வாங்கிட்டோம் ! ஆனா நீங்க கவலைப் படாதீங்க அந்த ஆளாள லூசுத் தனமா கிறுக்காம இருக்க முடியாது ஏதானும் பெனாத்துவான் ! காஞ்சிகாச்சிரலாம//

அடேங்கப்பா,காஞ்சிகாச்சிருவீங்களா?அப்பேற்பட்ட திறமைசாலிகளா நீங்க?உங்களைப் பெற்ற்வர்கள் பெருமை அடையவேண்டியது தான்.

அது சரி;அவ்வளவு வீர தீர சூரமணிகளான நீங்கள் இருந்தும்,சிங்கள புத்திஸ்டுக்கள் தமிழனை அடித்து விரட்டுகிறார்களே.அங்கு சென்று உங்க சூரத்தனத்தைக் காட்டக்கூடாதா?

maniammai said...

One can understand immature adolescents such as rajan,Gummi,tailson etc kind of people to brag like cheap thugs like this.But a learned man like Dr.Rudhran joining this gang of thugs and caste fanatics, gives me alarm and sadness at the same time.

With Rudhran having this kind of a biased and casteist attitude, what will happen to an unfortunate north Indian(read Aryan) if he or she were to consult the good old doctor.Will he go to the extent of murdering his aryan patient?Quite scary really.

ராஜன் said...

//அடேங்கப்பா,காஞ்சிகாச்சிருவீங்களா?அப்பேற்பட்ட திறமைசாலிகளா நீங்க?உங்களைப் பெற்ற்வர்கள் பெருமை அடையவேண்டியது தான்.//

இல்லையா பின்ன ! பூரிச்சுப் போயி இருக்காங்க !

ராஜன் said...

@maniammai said...

அப்பிடியா ? ஓகே ரைட்டு

பட்டாபட்டி.. said...

@maniammai said...

One can understand immature adolescents such as rajan,Gummi,tailson etc kind of people to brag
//

பிரித்தாளும் சூழ்ச்சி குடும்ப சொத்தாச்சே..எங்கடா காணேமுனு பார்த்தேன்..

இப்பத்தான் கோத்து விடும் வேலையை ஆரம்பிக்கிறாங்க.. ஓகே.. ஸ்டார்ட் மீசிக்...

mythees said...

பட்டாபட்டி கம்பனிக்கு நனுவரேன்

ஸ்டார்ட் மீசிக்...

பட்டாபட்டி.. said...

மனிதனா வந்தா , அவரு டாக்டரா வருவாரு..நீஙக ஆரியனா வந்தா அப்புறம் ...........
பதில் நாங்க சொல்ல வேண்டுமா?

maniammai said...

One can understand immature adolescents such as ////rajan,Gummi,tailson etc kind of people to brag
//

பிரித்தாளும் சூழ்ச்சி குடும்ப சொத்தாச்சே..எங்கடா காணேமுனு பார்த்தேன்..

இப்பத்தான் கோத்து விடும் வேலையை ஆரம்பிக்கிறாங்க.. ஓகே.. ஸ்டார்ட் மீசிக்////

I am terribly sorry Mr.Pattapatti.I omitted to mention one of the most important names that is Pattapatti,in the list of juvenile thugs.How careless of me.

What is happening?Only the music is playing and none of the juvenile bacteria have shown up.Put some snap into things Mr.Pattapatti.

பட்டாபட்டி.. said...

//How careless of me.//

மருந்து ஏதாவது இருக்கு Mr.ராஜன்?

maniammai said...

Dear pattapatti,

I did not say that he or she will come as an "aryan" or a dravidian.These are terms you use.I asked about a north indian patient whom juvenile thugs like you will identify and target as Aryan.

As far as I know, North Indians do not indulge in cheap dravidian/ aryan talks like tamilians do .These are terms in use in TamilNadu only, not even in rest of South India forget North.

பட்டாபட்டி.. said...

With Rudhran having this kind of a biased and casteist attitude, what will happen to an unfortunate north Indian(read Aryan) if he or she were to consult the good old doctor.
//

I asked about a north indian patient

//

yes.mam..
Hope I misunderstand..Pls check your previous comments..
thanks

mythees said...

//மருந்து ஏதாவது இருக்கு Mr.ராஜன்?//

மருந்து குடுத்தா மட்டும் எல்லா மாறிடுவங்களா

பட்டாபட்டி.. said...

the music is still playing..

Are you there mam?

maniammai said...

//the music is still playing..

Are you there mam?//

Yes sir.Very much.I am in the dance floor where only the music is playing;none of the bacteria and the master bacteria called all in all rajan or for that matter the legendary tailson are conspicuous by their absence.

வால்பையன் said...

எனக்கு அம்புட்டு ஆங்கில அறிவு இல்லைங்க அம்மணி!
எதோ சொல்றிங்கன்னு மட்டும் தெரியுது, என்ன சொல்றிங்கன்னு தெரியாம என்ன கருத்து சொல்றதுங்க!


பதிவோட நோக்கம் பார்பனர்களை தொரத்துறது இல்லைங்க, அவர்களோட சுரண்டல்களை அம்பலபடத்துறது!, நல்லா படிச்சு பாருங்க அம்மணி!

பட்டாபட்டி.. said...

Dance floor is maintained by Humans
and the floor is free of bacteria..

பட்டாபட்டி.. said...
This comment has been removed by the author.
பட்டாபட்டி.. said...

//

One can understand immature adolescents such as ////rajan,Gummi,tailson etc kind of people to brag //

அண்ணே.. அதுதான் பிரச்சனையே..என்ன சொல்ல வரீங்களோ.. அதை சொல்லுங்க..
சும்மா பெரிய பெரிய வார்த்தைகளை போட்டு, அடுத்தவனுக்கு புரியாம சொல்லிட்டா.. நீங்க சொல்வது சரினு பாமரனுக
மண்டைய ஆட்டனும்..

கோவி.கண்ணன் said...

வால் கலக்கல் பதிவு !

உங்களை வலைப்பதிவு பூசாரி என்கிறார்களே ?

நீங்க மணி அடிப்பிங்களா ? வேப்பில்லை அடிப்பீர்களா ?

பீர் தான் அடிப்பிங்களா !
அவ்வ்வ்வ்வ்

Veliyoorkaran said...

@@@@ maniammai said...
Yes sir.Very much.I am in the dance floor where only the music is playing;none of the bacteria and the master bacteria called all in all rajan or for that matter the legendary tailson are conspicuous by their absence.///

ஆத்தி இங்கிலிசு..நான் அப்பறம் வாரேன்...எனக்கு பயந்து வருது...!!

Veliyoorkaran said...

@@@ பட்டாபட்டி.. said...
Dance floor is maintained by Humans
and the floor is free of bacteria..//

பேசுனான் பார்த்துக்க எங்க ஆளும் இங்கிலீச...தக்காளி விஜயகாந்த் தோத்தான் போ...!..யோவ் பட்டாப்பட்டி ஹிந்துத்வாவ பத்தி இங்க்ளிஸ்ல ஒரு கவித சொல்லுயா...!!

Veliyoorkaran said...

@@@வால்பையன் said...
எனக்கு அம்புட்டு ஆங்கில அறிவு இல்லைங்க அம்மணி!
எதோ சொல்றிங்கன்னு மட்டும் தெரியுது, என்ன சொல்றிங்கன்னு தெரியாம என்ன கருத்து சொல்றதுங்க!//

பங்காளி கேள்வில நியாயம் இருக்கு...இப்டி சொல்லி தப்பிக்க முடியாது..பதில் சொல்லுங்க...!!

chinnappenn2000 said...

//One can understand immature adolescents such as rajan,Gummi,tailson etc kind of people to brag like cheap thugs like this.But a learned man like Dr.Rudhran joining this gang of thugs and caste fanatics, gives me alarm and sadness at the same time.

With Rudhran having this kind of a biased and casteist attitude, what will happen to an unfortunate north Indian(read Aryan) if he or she were to consult the good old doctor.Will he go to the extent of murdering his aryan patient?Quite scary really//

Excuse me, are you Ms. Maniammai or Mrs Maniammai Periyar who is actually Tamils'second mother speaking to us through your spirit?
Who ever you are, you must be rather new to the tamil blog space which is dominated by caste fanatics like the mob(bacteria?) that obtains here.

You say that, you are surprised and pained by Dr. Rudhrans obvious prejudices and caste fanaticism?You can be pained, but do not be surprised.Rudhran had always been a caste fanatic.In fact, as the saying goes in TN,when baby Rudhran was delivered,the baby was a wonder kid born with a beard and all the virulent but ,typical dravidian caste fanaticism.

Since then,till date ,along with his anatomy both his beard and prejudices grew in direct proportion to his anatomical dimensions and elapsed time;except the brain cells which stopped growing;so much so our wonderful doctor cannot see beyond his nose or rather his beard.

As far the unfortunate north indian patient,one can only feel sorry for him.Truth as the saying goes,is stranger than fiction esp in a strange land called TN.

Veliyoorkaran said...

chinnappenn2000 said...
//One can understand immature adolescents such as ////

Oops..Why you guys trying to change the topic..Is it a article for Ruthrans psychology..!.!!.If you want to psychoanalaysis on Mr.Rudhran go and do it in Rudrans blog..He will answer your idiotic questions..!!

Veliyoorkaran said...

யோவ் ராஜன்..என்னய்யா உன் ப்ளாக் இன்னிக்கு கவ்தம் மேனன் படம் பார்க்கற மாதிரி இருக்கு...!! (ஆனா, மணியம்மையோட முதல் கேள்விக்கு நீங்க பதில் சொல்லியே ஆகணும்..)

கும்மி said...

@ maniammai & chinnapenn
Hope either of you were that anony, who posed a question in the previous post. This post has dealt exclusively on your query. Probably, you would have got it. Period.

And today, you are more concerned about the people of Tamilnadu, who had well analysed your DNA embedded with despicable attitude. People in other states haven't understood your malicious intentions and they are not opposing you.

And Regarding Dr.Rudhran, he is not a person who shows bias in his profession, as you vicious offsprings do.

ராஜன் said...

//யோவ் ராஜன்..என்னய்யா உன் ப்ளாக் இன்னிக்கு கவ்தம் மேனன் படம் பார்க்கற மாதிரி இருக்கு...!! (ஆனா, மணியம்மையோட முதல் கேள்விக்கு நீங்க பதில் சொல்லியே ஆகணும்..)//

மனியம்மைன்னு பெற வெச்சுகிட்டு இங்கிலீசுல கேட்டா எப்பிடி ! நீங்களாவது கேள்விய மொழிபெயருங்க

ராஜன் said...

இனிமே ! கடைல வந்து ஆராச்சும் இங்கிலீஸ்ல பேசுனா அவ்ளோதான் ! எனக்கு நல்ல கோவம் கூட வராது கேட்ட கோவம் வரும் சொல்லிட்டேன் !

விதி விலக்கு : பெண்கள்

ஆல் இன் ஆல் & வால் இன் ஆல்

வால்பையன் said...

//ஆல் இன் ஆல் & வால் இன் ஆல் //


நல்லாயிருக்கு!

ராஜன் said...

//நல்லாயிருக்கு!//

இல்லாம பின்ன ? நெம்ப தேங்க்ஸ் தல !

chinnappenn2000 said...

Gummy your mummy actually gave birth to a dummy and what you are going to get is a double whammy.

ராஜன் said...

//சின்னப் பெண் //

நல்லா டிரை பண்ணுங்க ! கொஞ்சம் கஷ்டம் தான் பிராக்டிஸ் பண்ணினா சாத்தியமாகும் ! பெருமாள் கோயிலுக்கு போங்க வாயில் ஊத்துவாங்க (துளசி தீர்த்தத்த சொல்றேன் ) முட்ட முட்ட குடிங்க சரியாகிடும் !

chinnappenn2000 said...

//maniammai & chinnapenn
Hope either of you were that anony, who posed a question in the previous post. This post has dealt exclusively on your query. Probably, you would have got it. Period.//

I did not pose any question in the previous post Mr Dummy rather Gummy.I did not see any anonymous question either.Why dont you repeat the Anonys question?

The previous post, I thought was about the ass rajan hallucinating and longing for a female with not a dozen but hundred breasts and attempting to express his desire in shoddy poetry.Surely Rajans greed must have some limits.Even rudhran cant be such a wierdo.

கும்மி said...

@chinnapenn
//Gummy your mummy actually gave birth to a dummy and what you are going to get is a double whammy.//

Learn how to write 'Enter Kavithaigal' from Cable Shankar. Long way to go dear.

கும்மி said...

//ராஜன் said...
இனிமே ! கடைல வந்து ஆராச்சும் இங்கிலீஸ்ல பேசுனா அவ்ளோதான் !//

தல எனக்கும் அந்த விதி பொருந்துமா?

கும்மி said...

//express his desire in shoddy poetry//

A shoddy organism
is talking about
shoddy Poetry
அடடே
ஆச்சரியக்குறி

chinnappenn2000 said...

//தல எனக்கும் அந்த விதி பொருந்துமா?//

தறுதல கும்மி,உனக்கும் தான்.நீ என்ன பெரிய லார்ட் லபக் தாஸ் என்ற நினைப்போ?

ராஜன் said...

//தறுதல கும்மி,உனக்கும் தான்.நீ என்ன பெரிய லார்ட் லபக் தாஸ் என்ற நினைப்போ?//

அப்பிடி தமிழுக்கு வா பாப்பா ! இப்ப சொல்லு இன்னான்ற நீ !

ராஜன் said...

//அடடே
ஆச்சரியக்குறி//

ஒரு


புள்ளயாரே


பண்ணியாரம் (!)

சாப்பிடுகிறதே !

கும்மி said...

//ஒரு


புள்ளயாரே


பண்ணியாரம் (!)

சாப்பிடுகிறதே ! //

கவிதை! கவிதை !

ராஜன் said...

அதே தான் !

அதுல பால் குடிக்கறதுன்னு போட்டு கிட்டா கொஞ்சம் கிக்கா இருக்கும் !

கும்மி said...

//அதே தான் !

அதுல பால் குடிக்கறதுன்னு போட்டு கிட்டா கொஞ்சம் கிக்கா இருக்கும் !
//

எதுல?

ராஜன் said...

நல்லா சந்தேகம் கேட்டுப் பழகி இருக்கைய்யா நீ ! எதுல ! அந்த கவிதைல பண்ணியாரத்துக்கு பதிலா பால் போட்டுக்கணும் !

வேற எதுனா கில்மா மேட்டர யோசிக்காதீங்க ! புள்ளையாரு எப்பிடி அதெல்லாம் பண்ண முடியும் ! தும்பிச்சாங்கை குறுக்க தடுக்காது ?

ராஜன் said...
This comment has been removed by the author.
பட்டாபட்டி.. said...

ஏங்க.. தும்பிக்கைய எடுத்து தலைக்கு மேல வெச்சுகிட்டா..ஆசீர்வாதம் பண்ணின மாறியும்ி இருக்கும்.. ஜோலியும் முடிஞ்சிடும்

பட்டாபட்டி.. said...
This comment has been removed by the author.
வால்பையன் said...

//ஏங்க.. தும்பிக்கைய எடுத்து தலைக்கு மேல வெச்சுகிட்டா..ஆசீர்வாதம் பண்ணின மாறியும்ி இருக்கும்.. ஜோலியும் முடிஞ்சிடும் //

நேத்து நைட்டு டிஸ்கவரியில மெகா மண்டே பார்த்திங்களா!?

ராஜன் said...

//நேத்து நைட்டு டிஸ்கவரியில மெகா மண்டே பார்த்திங்களா!?

//

மெகா மண்டையா ! அவ்வவ் நல்ல வேலை

கும்மி said...

//வேற எதுனா கில்மா மேட்டர யோசிக்காதீங்க //

கொஞ்ச நாளு முன்னாடி ஸ்பூன்ல பால் குடிக்கிராருன்னு ஒளருணாங்களே, அது மாதிரி எதுவும் இருக்குமோன்னு கேட்டேன்

chinnappenn2000 said...

//நல்லா சந்தேகம் கேட்டுப் பழகி இருக்கைய்யா நீ ! எதுல ! அந்த கவிதைல பண்ணியாரத்துக்கு பதிலா பால் போட்டுக்கணும் !

வேற எதுனா கில்மா மேட்டர யோசிக்காதீங்க ! புள்ளையாரு எப்பிடி அதெல்லாம் பண்ண முடியும் ! தும்பிச்சாங்கை குறுக்க தடுக்காது ?//

அடப்பாவி ராஜா,

பால் குடிக்கணுமா?அதுவும் கொங்கை நூறுடைய நங்கையிடமா?அதுவும் உன்னோட தும்பிக்கையாலா?உன்னோட கவிதையைப் படித்த உடனே தெரிந்தது நீ ஒரு செக்ஸ் பெர்வெர்ட் என்று.இருந்தாலும் இந்த அளவுக்கா?சே சே.

அத் சரி உங்க ஃபோட்டோவை எடுத்து விடுங்களேன்.பெண்களையும்,குழந்தைகளையும் பயமுறுத்தணுமா?உங்க ஜால்ரா கும்மியைப் பாருங்க.அம்சமா தன்னோட ஃபோட்டோவை போட்டிருக்காரு.

வால்பையன் said...

கும்மியைப் பாருங்க.அம்சமா தன்னோட ஃபோட்டோவை போட்டிருக்காரு.//

கும்மி அம்புட்டு அம்சமாவா இருக்காரு!?
இதுக்கு என்ன செக்ஸ்ல சொல்வாங்க?

chinnappenn2000 said...

//இதுக்கு என்ன செக்ஸ்ல சொல்வாங்க//

வேறென்ன சொல்வாங்க?வால் பையனின் லீலை என்பார்கள்.இதுகூட தெரியாத நீங்களேல்லாம் பகுத்தறிவாதிகள்னு நீட்டி முழக்கி வருவீர்கள்.என்ன வக்கிர கும்பலப்பா?

வால்பையன் said...

//வேறென்ன சொல்வாங்க?வால் பையனின் லீலை என்பார்கள்.இதுகூட தெரியாத நீங்களேல்லாம் பகுத்தறிவாதிகள்னு நீட்டி முழக்கி வருவீர்கள்.என்ன வக்கிர கும்பலப்பா?//

என்னாங்க இது கொடுமையா இருக்கு!

கும்மி அம்சமா இருக்காருன்னு நீங்க சொல்லிட்டு இப்போ வால்பையனின் வக்கிரம்னு என் மேல பழிய போடுறிங்க!, நீங்க சைட்டு அடிக்கிறதுக்கு என் பகுத்தறிவு என்னாங்க பண்ணும்!

chinnappenn2000 said...

என்னங்க இது உளறல்.ஃபோட்டோவைப் பாருங்க.கும்மி தானே வால் உள்ள பையன்.அதான் அது செய்யும் செக்ஸ் வால் பையன் லீலை.நல்ல பகுத்தறிவுங்க உங்களுக்கு.

கும்மி said...

//கும்மி அம்சமா இருக்காருன்னு நீங்க சொல்லிட்டு//

பாவம் விடுங்க ரொம்பக் காஞ்சிப் போயிருக்காங்க போல இருக்கு.

ஒரு பொது அறிவு கேள்வி: அப்படிப்பட்ட படங்களுக்கு என்ன பெயர் என்று தெரியுமா ?

கும்மி said...

பாருங்க ஒரு கமெண்ட்ல dear அப்படின்னு ஒரு வார்த்தை போட்டுட்டேன். அதுக்கே இப்படி மயங்கி என்ன அம்சமா இருக்குறதப் புகழ ஆரம்பிச்சிட்டாங்க!

வால்பையன் said...

//என்னங்க இது உளறல்.ஃபோட்டோவைப் பாருங்க.கும்மி தானே வால் உள்ள பையன்.அதான் அது செய்யும் செக்ஸ் வால் பையன் லீலை.நல்ல பகுத்தறிவுங்க உங்களுக்கு. //

பட்டாபட்டி கூட வித்தியாசமா வால் வச்சு போட்டோ போட்டுருக்கார்!
நான் வாலை டவுசருக்குள் மறைச்சு வச்சிருக்கேன்! உங்களுக்கு இங்கே யார் வேணும்!?

கும்மி said...

//உங்களுக்கு இங்கே யார் வேணும்!?
//

only groupதானாம்!

chinnappenn2000 said...

வால் பையன்,நீங்க தான் கும்மியா?உங்க வால் வெளியே தானே இருக்கிறது.பேசாம உங்க நண்பர் ருத்ரனைப் பாருங்க.உங்களைப் போன்ற செக்ஸ் பெர்வெர்ட்ஸ் ,மேனியக்ஸுகளுக்கு இதை விட கொடுமையான தண்டனையை தர முடியாது.

பட்டாபட்டி.. said...

நான் வால் தெரியக்கூடாதுனுதான் குத்த வெச்சு உக்காந்திருக்கேன்..

வால்பையன் said...

//பெர்வெர்ட்ஸ் ,மேனியக்ஸுகளுக்கு //

இதுக்கு எனக்கு அர்த்தம் தெரியாது!

உங்களை போன்ற அனுபவஸ்தர்கள் சொன்னால் தெரிந்து கொள்வேன்!

வால்பையன் said...

//
நான் வால் தெரியக்கூடாதுனுதான் குத்த வெச்சு உக்காந்திருக்கேன்.. //

என்னை போல் நெஞ்சு வரைக்கும் போட்டோ எடுத்து போட்டிருக்கலாம்,

நல்லா படிங்க அது ”நெஞ்சு”

பட்டாபட்டி.. said...

ஏம்மா சின்ன பெண்ணே.. இப்ப வாலைப் பற்றி் பேசத்தான், சைக்கிள் கடைக்கு வந்தீங்களா?..

பட்டாபட்டி.. said...

அண்ணே.. நானும் குஞ்சுனு சொல்லலைனே.. ’குத்தவெச்சு’னுதான் சொல்லியிருக்கேன்

chinnappenn2000 said...

வால்பையன் அதான் சொல்லிவிட்டேனே.உங்களைப் போன்ற மனவக்கிரம் உள்ளவர்கள் ருத்ரனைப் பார்ப்பது தான் ஒரே வழி.போகும் போது கும்மி,பட்டாப்ட்டியையும் அழைத்துப் போகவும்.

Uma said...

கிண்டி கிழங்கெடுக்கறதா? சின்னப்பெண்ணை வைச்சு சைக்கியாட்ரி கிளாசே எடுக்கலாம் போல இருக்கே! கும்மி(யே) எடுத்திடுவார் போல இருக்கு.

பட்டாபட்டி.. said...

சே.. எவ்வளவு அக்கறை நம்ம மேல..

அதுக்காக எங்களுக்கு கோயில் கட்டிடாதே அம்மிணீ

வால்பையன் said...

//வால்பையன் அதான் சொல்லிவிட்டேனே.உங்களைப் போன்ற மனவக்கிரம் உள்ளவர்கள் ருத்ரனைப் பார்ப்பது தான் ஒரே வழி.போகும் போது கும்மி,பட்டாப்ட்டியையும் அழைத்துப் போகவும். //


நீங்களா உளரிட்டு எங்களை மனவக்கிரம்னு சொல்றிங்களே! உங்களுக்கு அவர் அட்ரஸ் தெரியாதா!?
நான் வேணும்னா கேட்டு சொல்லட்டுமா!

வால்பையன் said...

//சின்னப்பெண்ணை வைச்சு சைக்கியாட்ரி கிளாசே எடுக்கலாம் போல இருக்கே! //

தகவல் களஞ்சியமா தான் இருப்பார் போல! என்னன்னமோ சொல்லுறாரு!

ஆமா நீங்களுமா அவரு பொண்ணுன்னு நம்புறிங்க!

chinnappenn2000 said...

//கிண்டி கிழங்கெடுக்கறதா? சின்னப்பெண்ணை வைச்சு //

உமா நீங்களுமா?கும்மி கிண்டிகிழங்கெடுத்து விடுவார் என்றெல்லாம் ஆபசமாக பேசுகிறீர்கள்?ருத்ரனின் மனைவி தான்;அதற்காக இந்த லெவலுக்கு கேவலமாக்ப் போகவேண்டுமா?

சே என்ன உலகமடா இது.ஆல் இன் ஆல் க்டை இவ்வளவு கீழ்த்தரமான இடமா?என்னால் உங்க அளவுக்கு கீழ்த்தரமாக எழுதத் தெரியாது.மன்னித்து விடுங்கள்.

வால்பையன் said...

//சே என்ன உலகமடா இது.ஆல் இன் ஆல் க்டை இவ்வளவு கீழ்த்தரமான இடமா?என்னால் உங்க அளவுக்கு கீழ்த்தரமாக எழுதத் தெரியாது.மன்னித்து விடுங்கள். //

maleதரமா வேணும்னா ட்ரை பண்ணி பாருங்களேன்!

பட்டாபட்டி.. said...

கும்மி கிண்டிகிழங்கெடுத்து விடுவார் என்றெல்லாம் ஆபசமாக பேசுகிறீர்கள்?
//

இதில என்ன ஆபாசம் இருக்கு?..
நிசமாவே புரியலே?.. விவாதம் வேண்டாமென்றால், அமைதியாக வெளியேறிவிடலாமே?

maniammai said...

I feel sad and disappointed.I asked one question and everybody Chinnappeen2000,vaal paiyan,gummi,uma etc converted this forum into a porno mart.

Uma said...

Chinnappenn,
இந்த பிளாக் டைட்டில் என்ன? அதைத்தான் நான் சொன்னேன். அதுல நீங்க வேற அர்த்தம் கண்டுபிடிச்சா நான் பொறுப்பில்லை.
ஆனா நீங்க கண்டிப்பா ஒரு மனநல மருத்துவரை பார்க்க வேண்டிய நிலைலதான் இருக்கீங்க.
Have you forgotten the insults and insinuations you made on me and Rudhran already to expect pleasantries from me. Save your "Et, Tu Brute" game for someone more naive.

வால்பையன் said...

//
I feel sad and disappointed.I asked one question and everybody Chinnappeen2000,vaal paiyan,gummi,uma etc converted this forum into a porno mart.//

யாராவது இவுங்க கேள்விய தமிழ்ல சொல்லுங்கப்பா! நானே பதில் சொல்றேன்!

பட்டாபட்டி.. said...

maniammai said...

I feel sad and disappointed.I asked one question and everybody Chinnappeen2000,vaal paiyan,gummi,uma etc converted this forum into a porno mart.
//

நான் அதுக்குத்தான் சொன்னேன்.. சின்னப்பெண் அழகா..கேள்வி கேட்டா, நாம ஆபாசமா சொல்லிவிட்டோமாம்..

மேல உள்ள கமென்ஸ்ச நல்லா படிங்க மேடம்.. யாரு யாரைய divert பண்ணினாங்கனு...

Uma said...

Maniammai a.k.a. Chinnapenn a.k.a. Anonymous,
Why are you missing the point of this blog and instead using this to articulate your inherent aberrations? Just respond your position on these lines and leave the rest for others to judge. //நாங்கள் தான் பெரிய புடுங்கி சாதி என்று மார்தட்டிகொள்ளும் பார்பனர்கள், உங்களை அடிமையாக வைத்து கொள்ள உருவாக்கியதே கடவுள் மற்றும் மதம்!//

பட்டாபட்டி.. said...

maniammai said...

I feel sad and disappointed.I asked one question and everybody Chinnappeen2000,vaal paiyan,gummi,uma etc converted this forum into a porno mart.
//

அவங்களுக்கு வருத்தமும், ஏமாற்றமும் வந்திருச்சாம்..

ஒரு கேள்வி கேட்டாங்களாம்.. அதற்கு எல்லோருமா சேர்ந்து..இந்த forum-யே செக்ஸு கடையா மாத்தீட்டிங்களாம்..
எனக்கு புரிஞ்சது இதுதான் தல..

chinnappenn2000 said...

//ஆனா நீங்க கண்டிப்பா ஒரு மனநல மருத்துவரை பார்க்க வேண்டிய நிலைலதான் இருக்கீங்க//

இல்லை அம்மா இல்லை.நீங்க தான் தினம் தினம் ஒரு மன நல மருத்துவரை பார்க்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறீர்கள்.ருதரனின் மனைவி ஆயிற்றே.

ஆனால் அதுக்காக உங்கள்டம் நான் ஏன் "et tu Brute" கேம் ஆடப்போகிறேன்.ஒரு சமயத்தில் நீங்களே உங்களுக்கு தாடி வளர்ந்திருப்பதாக ஒப்புதல் வாக்க்மூலம் கொடுத்திருந்தீர்கள்;அதறகாக உங்களை
Brutus என்று கேவலமாக சொல்வேனா என்ன?ருதரனை வேண்டுமானால் அவ்வாறு அழைக்கலாம்.ஆனாலும் Brutus என்றல்ல.Casca என்று அழைப்பது தான் பொருத்தமாக இருக்கும்.மற்றபடி இங்கு கேவலமாக போர்னோக்ரஃபி எழுத ஆரம்பித்தது வாலுள்ள கும்மி தான்.

Uma said...

Chinnappenn,
Respond to my question on your position on the stated lines in my earlier comment and then we can dwelve into the Roman history & your pathology of Chaetophobia.

வால்பையன் said...

//இங்கு கேவலமாக போர்னோக்ரஃபி எழுத ஆரம்பித்தது வாலுள்ள கும்மி தான்.//

போர்னோகிராபின்னா என்ன?

கும்மி said...

@ chinnapenn
நான் ஒரு மஞ்சப் பத்திரிகைல வேலை செய்யுறன்னு கூட சொல்லுவீங்கன்னு நெனைக்கிறேன் :)

@ uma
Their intentions are just to sideline the topic and they won't address the direct questions

வால்பையன் said...

அவங்களுக்கு வருத்தமும், ஏமாற்றமும் வந்திருச்சாம்..

ஒரு கேள்வி கேட்டாங்களாம்.. அதற்கு எல்லோருமா சேர்ந்து..இந்த forum-யே செக்ஸு கடையா மாத்தீட்டிங்களாம்..
எனக்கு புரிஞ்சது இதுதான் தல..//


அவுங்க முன்னாடி கேட்ட கேள்வி என்னான்னு சொல்லுங்க தல!

பட்டாபட்டி.. said...

@சின்ன பெண்
//
மற்றபடி இங்கு கேவலமாக போர்னோக்ரஃபி எழுத ஆரம்பித்தது வாலுள்ள கும்மி தான்.
//

பேச முடியாவிட்டால் அமைதியாக வெளியேறிவிடுவது நல்லது..
வால்.. போட்டோ என்று, நீங்கள் திசை திருப்பிவிட்டு..இப்போது உமா மேடத்திடம், பாய்வது சரியில்லை..

அவர் என்ன சொல்கிறார்.. நீஙகள் எதை பற்றி பேசுகிறீர்கள்?

வால்பையன் said...

//அவர் என்ன சொல்கிறார்.. நீஙகள் எதை பற்றி பேசுகிறீர்கள்? //

பதில் தெரிஞ்சா தான் இப்படி சொதப்பமாட்டாங்களே தல!

பட்டாபட்டி.. said...

//அவுங்க முன்னாடி கேட்ட கேள்வி என்னான்னு சொல்லுங்க தல!//

நாம நாய் மாறி குலைக்கிறமாம்..
எதுக்கு, படிச்ச டாக்டர் அய்யா..இவங்ககூட சேர்ந்துகினு..? ஒரு பெரிய கேள்விய கேட்டுபுட்டாங்க..

வால்பையன் said...

//நாம நாய் மாறி குலைக்கிறமாம்..
எதுக்கு, படிச்ச டாக்டர் அய்யா..இவங்ககூட சேர்ந்துகினு..? ஒரு பெரிய கேள்விய கேட்டுபுட்டாங்க..//

அப்ப இவுங்களுக்கு பதிவு சொல்லப்பட்ட விசயம் குழைக்கிறதா!?
சோவின் எங்கே பிராமணன் இனிக்கும் போல!

சொல்லுங்க சார், உங்க பிரச்ச்னை என்ன?

பட்டாபட்டி.. said...

மேலும் ஒரு நார்த் இண்டியன் (ஆரியன்) அவருகிட்ட வந்தா கொன்னுடுவீங்கனு பயமா இருக்காம்..
அதுக்குத்தான்.. ஆரியன வரச்சொல்லாதே.. மனுசனா வரச்சொல்லினு சொன்னேன்..

அதுக்கு பதில காணோம்.. இப்ப வந்து முதல் கேள்விக்கு பதில சொல்லுனா?

பட்டாபட்டி.. said...

@Dr.Rudhran said...
//புரியும் என்று நினைக்கிறீர்களா!!
என்னவெல்லாம் உளறப்போறதுகள்.. என்று பாருங்கள்!//


உண்மையான வார்த்தைகள் சார்..
அதுதான் நடந்துகொண்டிருக்கிறது..

வால்பையன் said...

//ஒரு நார்த் இண்டியன் (ஆரியன்) அவருகிட்ட வந்தா கொன்னுடுவீங்கனு பயமா இருக்காம்..//

வரும்போதே நான் உயர்சாதி, என்னுடம் வேறு எந்த சாதிகாரனையும் உட்கார வைக்காதேன்னு சொன்னா கொன்னாலும் தப்பில்லைங்கிறேன்! அது வேறு இடமாக இருந்தால், அது மனநோய் மருத்துவமனை என்பதால் அவனுக்கு சிகிச்சை தான் அளிக்கனும்!

இவங்களுக்கு என்ன வந்துச்சாம் அதுக்கு!

பட்டாபட்டி.. said...

@maniammai said...

என்னதான் வேணும் மேடம்..
டாக்டர் இங்க பேசரது , உங்களுக்கு வருத்தமாயிருக்கு.. சரி..

ஆனா.. உங்களோட கேள்விதான் என்ன..?

அதைச்சொல்லுங்க.. அதைவிட்டுட்டு.. கிருமி.. பாக்டீரியானு வேற எத எதோ
பேசிட்டு.. பதில சொல்லுனா.. எதுக்கு பதில் வேண்டும்?

பட்டாபட்டி.. said...

@maniammai said...

சரிங்க.. போயி உங்க இனத்தாரோட பேசிட்டு.. வேற செட் கேள்விகளோட..திரும்பி வாங்க..

திரும்பவும் பேசலாம்..

Uma said...

@பட்டாபட்டி,
ருத்ரன் chinnappenn கிட்ட பேசினா நங்கநல்லூர் பஞ்சாமிர்தம் மாதிரி இருக்காது சிந்தாதிரிபேட்டை கருவாடு மாதிரிதான் இருக்கும்.

பட்டாபட்டி.. said...

@Uma said...
பதிவ பற்றி பேசுங்கனா.. அதைவிட்டுட்டு.. வேற பக்கம், எதுக்கு
திசை திருப்பறாங்க..?

நன்றாகத் தெரிகிறது..அவர்களுடைய டார்கெட், வாலு மற்றும் ராஜன்தான்..

வால்பையன் said...

//அவர்களுடைய டார்கெட், வாலு மற்றும் ராஜன்தான்..//


ஒன்னும் பண்ண முடியாதே தல!
மெயில் ஐடிய ஹேக் பண்ண முயற்சி! அசிங்கமா திட்டி ப்ளாக்கை விட்டு தொரத்த முயற்சி! என் பெயரில் நண்பர்கள் ப்ளாக்கில் அசிங்கமாக பின்னூட்டம் இட்டு சண்டை மூட்டி விட முயற்சி!

ஒன்னும் பலிக்கல!
அவுங்க கடவுள் மேல அவுங்களுக்கே இப்ப சந்தேகம் வந்துருக்கும்!

பட்டாபட்டி.. said...

வால்பையன் said...

//அவர்களுடைய டார்கெட், வாலு மற்றும் ராஜன்தான்..//


ஒன்னும் பண்ண முடியாதே தல!
மெயில் ஐடிய ஹேக் பண்ண முயற்சி! அசிங்கமா திட்டி ப்ளாக்கை விட்டு தொரத்த முயற்சி! என் பெயரில் நண்பர்கள் ப்ளாக்கில் அசிங்கமாக பின்னூட்டம் இட்டு சண்டை மூட்டி விட முயற்சி!

ஒன்னும் பலிக்கல!
அவுங்க கடவுள் மேல அவுங்களுக்கே இப்ப சந்தேகம் வந்துருக்கும்!
//

நானும் சாதாரணமா எடை போட்டுவிட்டேன்..பயங்கர சாணக்கியதனம்..
உடுங்க தல.. நாளைக்கும் வ்ரேன்..பார்த்திடலாம்...

chinnappenn2000 said...

//Chinnappenn,
Respond to my question on your position on the stated lines in my earlier comment and then we can dwelve into the Roman history & your pathology of Chaetophobia.//

Uma,

Before I respond can one know your position?

What is your question?

\\நாங்கள் தான் பெரிய புடுங்கி சாதி என்று மார்தட்டிகொள்ளும் பார்பனர்கள், உங்களை அடிமையாக வைத்து கொள்ள உருவாக்கியதே கடவுள் மற்றும் மதம்!//

I would also like to ask you a few questions ;your answers will help shape a more meaningful understanding.

When did some one or some people come and tell you that they are the greatest souls and thump their chest?

If they did, did they say that they are doing so because they are Paarpanars?

Did they say that they created the religion and people like Uma have to be perforce their slaves?

Did they say that they created God.?
(Even if they did what is the crime they committed by saying this.Even bible talks about God,Islam does etc.So what?Who came and insulted you for being a non believer?)

யார் உங்களிடம் வந்து மார் தட்டிக்கொண்டு நாங்கள் தான் புடுங்கி சாதி என்று சொன்னார்கள்.

You cannot make ridiculous propositions and then demand answers?

My position is that if some one came and told me that he is a periya pudungi, I would advise him to go to Rudhrans .As far as I am concerned, all the pudungis who thump their chest are available in all in all and rudhrans den.

Lastly madam,I did not dwell into Roman History.You talked about et tu Brut game and hence I talked about it thinking that you are an expert in the game.For your info, et tu brut game is a very boring game.

வால்பையன் said...

//யார் உங்களிடம் வந்து மார் தட்டிக்கொண்டு நாங்கள் தான் புடுங்கி சாதி என்று சொன்னார்கள்.//

நான் உயர்சாதி புடுங்கி சொன்றவனுக்கு தான் இந்த பதிவு! நீங்க உங்களுக்குன்னு நினைச்சா அதுக்கு நானே, இல்லை என் நண்பர்களோ என்ன செய்ய முடியும்!

இந்த பதிவு எழுதியது முழுக்க முழுக்க நான் தான், கேள்விகளை என்னிடம் வையுங்க, தயவுசெய்து தமிழில்!

பட்டாபட்டி.. said...

//When did some one or some people come and tell you that they are the greatest souls and thump their chest?
(Even if they did what is the crime they committed by saying this.
//

யார் சொல்ல்லை?.. மனிதனை அடிமையா, சாதிவாரியா பிரித்து .. அனுபவிப்பது யார்?
என்ன சொல்ல வருகிறீர்கள்.. கொலையே செய்தாலும் ரத்தம் வராமல் செய்தால் அது கொலையில்லை என் சொல்ல வருகிறீர்கள்..ரைட்..

நீங்கள் கேட்ட கேள்வியிலேயெ ஆதிக்க மனப்பான்மை உள்ளதே?

பட்டாபட்டி.. said...

Lastly madam,I did not dwell into Roman History.You talked about et tu Brut game and hence I talked about it thinking that you are an expert in the game.For your info, et tu brut game is a very boring game.//

அப்புறம் ஏன் இந்த பதிவில் காண்டு?..
உமா மேடம் வந்தது பதிவின் முடிவில்..
இதுவரை நீங்கள் சொன்னது?..

கமெண்ஸ் போடுமுன் என்ன சொல்ல வருகிறீர்கள் என யோசனை செய்யுங்கள்..

இதற்கு முன் விவாதித்தது முடிவுக்கு வந்துவிட்டது...

இப்போது உங்கள் கேள்விகள் மேடத்திற்கு..பதிவை திசை திருப்ப வேண்டாம் சின்ன பெண் அவர்களே...

பட்டாபட்டி.. said...

@வால்..ராஜன்..


வேற வழியே இல்லை.. நாளைக்கு நான் லீவு போட முடிவு செய்துவிட்டேன்..

என்ன சார் நடக்குது.. ?.. இதுக இஸ்டமிருந்தால் கேள்வி கேட்கும்..
இல்லாட்டி யார் கடைசியா கேட்கிறார்களோ..அவர்களை வம்புக்கிழுக்கும்..என்னதான் முடிவு பார்த்துவிடலாம்..

பட்டாபட்டி.. said...

@சின்ன பெண் //

pls post your comments. ASAP.

I will answer your questions....

பட்டாபட்டி.. said...

For your info, et tu brut game is a very boring game.
//

So.. What you trying to say? ...

பட்டாபட்டி.. said...

Lastly madam,I did not dwell into Roman History.
//

then what the hell you want to talk about?..
the Whole posting is talking about the History.. But you want to criticize Madam.... right?

பட்டாபட்டி.. said...

I am still waiting சின்னபெண்ணே...

பட்டாபட்டி.. said...

தலைவா.. தப்பா நினைச்சுக்காதே.. இவங்க அலும்பு தாங்க முடியலே..

ஆமாம் நாஙக செக்ஸ் ப்லாக்குதான்னு சொல்லி .. குமறிடலாமா?

பட்டாபட்டி.. said...

பட்டாபட்டி.. said...

I am still waiting சின்னபெண்ணே...

கும்மி said...

@பட்டாப்பட்டி
தல இதெல்லாம் ஒரு ஆளுன்னு அதுகூட மோதுறே. விட்டுத்தள்ளு தல. பதிவுக்கு சம்பந்தமே இல்லாம இப்படிதான் ஏதாவது கேப்பாங்க; அப்புறமா நான் அப்படி சொல்லலையேன்னு சொல்லுவாங்க; நம்மளையெல்லாம் caste fanatics அப்படின்னு சொல்லுவாங்க; நாம திருப்பி கேள்வி கேட்டா நான் கேக்குறதுக்கு நீங்க பதில் சொல்லுங்கன்னு ஒரு பதில் வரும்; நடு நடுவுலே நெஞ்சைத் தட்டி நான் அவன்தான்னு வேற சொல்லிக்குவாங்க. விடுங்க தல.

அதுங்க ஏதாவது சொன்னா, அதுங்க புடுங்கிக்கற மாதிரி ஒரு பதிலா சொல்லுங்க. மேட்டரு முடிஞ்சிச்சு.

பட்டாபட்டி.. said...

உண்மைதான் கும்மி...

chinnappenn2000 said...

//I am still waiting சின்னபெண்ணே.//

ஆ அப்படியா?மன்னித்து விடுங்கள் பட்டாபட்டி.உமா அம்மவுக்கு பதில் எழுதி போட்டவுடன் சற்று கண்ணயர்ந்து விட்டேன்.
தயவு செய்து மன்னித்தருளி,தமிழன் கோபக்காரன் தான் என்றாலும்,மன்னித்தருளும் பண்புசீலன்,குணசுந்தரன் என்பதை உலகத்துக்கு உணர்த்தி விடுங்கள் பட்டாபட்டி.

பட்டாபட்டி.. said...

@chinnappenn2000 said...
வாம்மா மின்னல்..
கேள்விய கேட்டா மட்டும் போதும்.. இவங்க சொல்ற பதில் உங்களுக்கு எதற்கு?..
அப்புறம்.. தமிழன் கேணயய்யன் என்பதை ஏன் விட்டுவிட்டீர்கள்?

பட்டாபட்டி.. said...

திரும்பவும் தூக்கமா?

chinnappenn2000 said...

////When did some one or some people come and tell you that they are the greatest souls and thump their chest?
(Even if they did what is the crime they committed by saying this.
//

யார் சொல்ல்லை?.. மனிதனை அடிமையா, சாதிவாரியா பிரித்து .. அனுபவிப்பது யார்?
என்ன சொல்ல வருகிறீர்கள்..

நீங்கள் கேட்ட கேள்வியிலேயெ ஆதிக்க மனப்பான்மை உள்ளதே?////

பட்டாபட்டி,

நீங்கள் தவறாக மேற்கோள் காட்டியிருக்கிறீர்கள்.நான் எழுதியது"Did they say that they created God.?
(Even if they did what is the crime they committed by saying this.Even bible talks about God,Islam does etc.So what?Who came and insulted you for being a non believer?)//

இந்த கேள்வியில் என்ன ஆதிக்க மனப்பானமை இருக்கிறது?நான் சாதாரணமான believer தான் non believer களை அவமதிப்பது என் வேலையல்ல,யார் உங்களை அவமதித்தது என்று சொல்லியிருக்கின்றேன்.இதில் என்ன குற்றம் கண்டீர்?சொற் குற்றமா,பொருட் குற்றமா?அப்படியே குற்றம் செய்திருந்தாலும்,எந்த அளவுக்கு குற்ற்ம் செய்திருக்கின்றேனோ அந்த அளவுக்குத் தானே ஆபாசமா திட்டணும், ஓவரா திட்டினா எப்படி?

//கொலையே செய்தாலும் ரத்தம் வராமல் செய்தால் அது கொலையில்லை என் சொல்ல வருகிறீர்கள்..ரைட்..//
//

இப்படி நான் சொல்லவில்லை சொல்லவரவுமில்லை.நீங்களே எட்டுக் கட்டி நான் சொல்ல வருவதாக குற்றம் சாட்டுகிறீர்கள்.

//யார் சொல்ல்லை?.. மனிதனை அடிமையா, சாதிவாரியா பிரித்து .. அனுபவிப்பது யார்?
என்ன சொல்ல வருகிறீர்கள்..//

மனிதனை அடிமையா பிரித்து அனுபவிக்கறாங்களான்னு தெரியாது ஆனல் சாதிவாரியா பிரித்து அனுபவிப்பது:தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மஞ்ச துண்டு அண்ட் குடும்பம் மற்றும் மரம்வெட்டி + குடும்பம்,மற்றும் திருமா ஐயா,மற்றும் புரட்சி தலைவி என்று சொல்லலாம்;அகில இந்திய லெவலில்,சோனியா காந்தி,மஞ்ச துண்டு,லலு யாதவ்,முலயம் யாதவ்,மாயாவதி என்று சொல்லலாம்.இவ்ங்களேல்லாம் இல்லையென்றால் வேறு யார்னு நீங்களே சொல்லிடுங்க.கேனத்தனமா சோ ராமசாமி,ஹிந்து ராம் னு சொல்லிடாதீங்க.மஞ்ச துண்டு ரேஞ்ச் என்ன சோ ராமசாமி ரேஞ்ச் என்ன ?ஹிந்து ராம் ஒரு கம்யூனிஸ்ட் அதுவும் மாவோயிஸ்ட் மொழியில் சொல்லணுமென்றால் டூப்ளிகேட் கம்யூனிஸ்ட்.

வால்பையன் said...

@ சின்னபெண்

நம்பிக்கை, நம்பிக்கையின்மை என்பது அவரவர் தனிபட்ட விசயம், ஆனால் ஒரு சமூகத்தையே மொத்தமாக நாங்கள் தான் கடவுளின் நேரடி குழந்தைகள் நாங்கள் கடவுளின் நெற்றியில் இருந்து வந்தோம், எங்களூக்கு மட்டும் தான் கடவுளின் மொழி தெரியும் போன்ற கட்டுகதைகளை நம்ப வேண்டாம் என விழிப்புணர்வு ஏற்ப்படுத்த செய்வதே எங்கள் நோக்கம்!

எனது இந்த பதிவில் தெளிவாக சொல்லியுள்ளேன்

http://valpaiyan.blogspot.com/2010/03/blog-post_23.html

//உங்களை சுயமைதுனம் செய்யக்கூடாது என்று உத்திரவிட எனக்கு எப்படி உரிமையில்லையோ அதே போல் உங்களை கடவுளை கும்பிடுக்கூடாது என்று சொல்லவும் உரிமையில்லை,//


மஞ்சதுண்டு, மரம்வெட்டி, சாதிகட்சி இவை அனைத்தையும் நாங்கள் தீர்க்கமாக எதிர்க்கிறோம், அதை எபோது செய்ய வேண்டுமோ அப்போது செய்வோம், இப்பொழுது என்ன எழுதியிருக்கிறோமோ அதை பற்றி மட்டும் பேசுங்கள்! அல்லது உங்கள் கருத்துகளை தனியாக ப்ளாக் ஆரம்பித்து பதிவு செய்யுங்கள் எங்களால் ஆன ஆதரவையும் தருகிறோம்!

chinnappenn2000 said...

//Lastly madam,I did not dwell into Roman History.
//

then what the hell you want to talk about?..
the Whole posting is talking about the History.. But you want to criticize Madam.... right?///

Once again, you are wrong Mr Pattapatti.It was Uma Rudhran who accused me of dwelling into Roman history when it was she who quoted Shakespearean play Julius Caesar.I politely pointed this out to Her Excellency, Madam Rudharan.Surely this is not the same as "criticizing Madam"?மேடம் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவர் என்பது எனக்கு தெரிந்த விஷயம் தான்.

வழக்கம் போல் கோபமாக what the hell you want to talk about என்று நீங்கள் தான் உளறியிருக்கிறீர்கள் என்பதை ஒத்துக் கொள்ளுங்கள்.

வால்பையன் said...

//வழக்கம் போல் கோபமாக what the hell you want to talk about என்று நீங்கள் தான் உளறியிருக்கிறீர்கள் என்பதை ஒத்துக் கொள்ளுங்கள்.//


ஒரு பதிவில் வந்து அதற்கு சம்பந்தமில்லாத பின்னூட்டங்களையும் போட்டு, இருப்பவர்களை வம்புக்கும் இழுத்து, பின் நீங்கள் இடையில் இப்படி வார்த்தை சொன்னீர்கள் அதை ஒத்து கொள்ளுங்கள் என்கீறீர்!

சீரியஸான பதிவை மொக்கையாக்குவது பற்றி நாங்கள் கவலைபட்டது இல்லை, நாங்கள் அதை நிறைய செய்திருக்கிறோம், மேலும் பதிவு தான் முக்கிய விசயம், பின்னூட்டங்கள் அதற்கு அடுத்து தான், இருப்பினும் ஒருவரை கட்டம் கட்டி தாக்க வேண்டும் என்பதே உங்கள் நோக்கமாக இருக்கும் பொழுது அதை எப்படி அனுமதிக்க முடியும் சொல்லுங்கள்!


பதிவை பற்றிய உங்கள் கருத்தை சொல்லுங்கள் ப்ளீஸ்!

chinnappenn2000 said...

//இப்பொழுது என்ன எழுதியிருக்கிறோமோ அதை பற்றி மட்டும் பேசுங்கள்//

வால்பையரே,

ப்ட்டாபட்டி," மனிதர்களை சாதிவாரியா பிரித்து அனுபவித்து வருவது யார்" என்ற கேள்வியை எழுப்பியதால் எனக்கு தெரிந்த பதிலைச் சொன்னேன் அவ்வளவு தான்.

ஆனால் யார் கி பி 1,2,3,4...நூற்றாண்டில் மக்களை சாதிவாரியா பிரித்து அனுபவித்தாங்கன்னு கேட்டால் எனக்கு விலாவாரியா பதில் சொல்லத் தெரியாது.பொத்தாம் பொதுவா, சேர.சோழ,பாண்டிய,பல்லவ,சாளுக்கிய,மற்றும் குறு நில மன்னர்களும் அவர்களின் குடும்பமும் என்று சொல்வது ஓரளவுக்குத்தான் சரியான பதிலாக இருக்கமுடியும்.

ஆனாலும் நீங்க "கோவிலில் மணி ஆட்டிக் கொண்டிருந்த கும்பல் தான் சொத்து சுகங்களை அனுபவித்தது" என்று சொல்ல வருகிறீர்கள் என்றால் அது அப்படியே உடனே ஒத்துக் கொள்வதற்கு ஒரு axiom போன்ற சமாசாரம் இல்லை.அந்த கும்பலுக்கு நிலம்,வியாபாரம் போன்ற சொத்துக்கள் இருந்திருக்க வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது.

எதுக்கும் சரியான பதிலை ஒருமுறை சொல்லிடுங்க.

வால்பையன் said...

//நீங்க "கோவிலில் மணி ஆட்டிக் கொண்டிருந்த கும்பல் தான் சொத்து சுகங்களை அனுபவித்தது" என்று சொல்ல வருகிறீர்கள் என்றால் அது அப்படியே உடனே ஒத்துக் கொள்வதற்கு ஒரு axiom போன்ற சமாசாரம் இல்லை.அந்த கும்பலுக்கு நிலம்,வியாபாரம் போன்ற சொத்துக்கள் இருந்திருக்க வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது.//


இன்று இருப்பது போல் தான் அன்றும் பார்பனர்கள் இருந்திருப்பர்க்ள் என்று நினைக்கீறீர்கள் இல்லையா!

பாரதி அஹ்ரகார தெருவில் கழுதையை இழுத்து கொண்டு செல்லும் பொழுது மற்ற பார்பனர்களின் ரியாக்ஸன் எப்படி இருந்தது என படித்திருக்கிறீர்களா!?, நூறு வருடத்திற்கு முன்னே இப்படியென்றால் அதற்கு முன் எப்படியிருந்திருக்கும்! இன்று அதிகரா மையத்திகெதிராக பல அமைப்புகள் உருவாகி மக்களுக்கு சம உரிமைக்காக போராடி கொண்டிருப்பதால் பார்பனர்கள் அமுக்கி கொண்டு இருக்கிறார்கள், இல்லையென்றால் இன்றும் அவர்களது ஆதிக்கமாக தான் இருக்கும்!

அந்த காலத்தில் பார்பனர்கள் நாட்டை ஆளவில்லை, ஆனால் மன்னனை ஆண்டார்கள், அனைத்து சட்டங்களும் அவர்கள் இஷ்டம் போல் தான் பிறப்பிக்கப்பட்டது! வர்ணபேதமும் அதில் ஒன்று!

பட்டாபட்டி.. said...

@வால்
அது.. அப்படி போடுங்க தல

மங்குனி அமைச்சர் said...

மங்குனி அமைசர் ?
ஆஜர் சார் ,
(டே பன்னாட பட்டா முதலே சொல்லவேண்டியதுதானே ,கும்மி இங்கன நடக்குதுன்னு )

பட்டாபட்டி.. said...

@மங்குனி.

ரெண்டு நாளா இங்கதான் நடக்குது..
பதிவ விட்டுட்டு.. கமென்ஸ வெச்சு குறை சொல்லிட்டிருக்கு சின்ன பெண்ணு..

Uma said...

உமா நீங்களுமா? was obviously sounding 'ET TU BRUTE'.
Also, in response it was Chinnappenn who brought another character Casca (to add to the names he has given to Rudhran - soon, there will be a sahasranamam on Rudhran!) from Roman history or the same written by Shakespeare. It is interesting to watch how more memory related symptoms are surfacing other than chaetophobia, erotomania, lack of insight and attention deficit that already existed. I can only sympathise with this living thing and so I give up!

ராஜன் said...

//அந்த கும்பலுக்கு நிலம்,வியாபாரம் போன்ற சொத்துக்கள் இருந்திருக்க வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது.

எதுக்கும் சரியான பதிலை ஒருமுறை சொல்லிடுங்க.//

அவங்களுக்கு வியாபாரம் இருந்திருக்க வாய்ப்பில்ல போன நூற்றாண்டு வரைக்கும் ! ஆனா அவங்க சொத்துக்கு சிங்கி அடிச்சிட்டு இருந்தா மாதிரி சொல்றீங்க .... கோயில்ல மனியாட்டிட்டு இருக்கறவனுக்கு என்ன சொத்து கணக்குன்னு இப்ப வரைக்கும் புரிய மாட்டேங்குது தாத்தனுக்கு நண்பனொருவன் தவசம் கொடுக்க போனான் கோவிலில் டிராப் செய்தேன் ! மணியாட்டி வரும் வரை நின்று கொண்டிருந்தால் ஸ்கார்பியோவில் வருகிறது பன்னாடை ! இவன் கொடுக்கும் பிச்சை வாங்கும் நாய் 12 லட்ச ரூபாய் காரில் வருகிறது ! ஒருத்தன் ரெண்டு பேர் இல்ல பெரிய கோவில்களின் மணியாட்டிகள் வசதியும் வாய்ப்பும் வாய் பிளக்க வைக்கும் பொது ஜனத்தை !

ராஜன் said...

சின்னப் பொண்ணுதான் வெக்கப் படுத்து அம்மா அம்மாடி ! அது கும்மிய நெனச்சு பாட்டு படிக்குது சும்மா சும்மாடி !

ராஜன் said...

தல நேத்து ! இங்க கும்மிக்கும் சின்னபொன்னுக்கும் பெரிய ரொமாண்டிக் எபிசொட் நடந்துருக்கும் போல

வால்பையன் said...

//இங்க கும்மிக்கும் சின்னபொன்னுக்கும் பெரிய ரொமாண்டிக் எபிசொட் நடந்துருக்கும் போல //


நல்லாயிருந்தா சரின்னு வாழ்த்திட்டு போவோமே தல!
இது வாலிபவயசு, நாம கண்டுக்கபிடாது!

வால்பையன் said...

ட்ரைலர்

விரைவில் எதிர்பாருங்கள்

வள்ளுவர் ஒரு நிலபிரபுத்துவ சொம்புதூக்கி, ஆணாதிக்கவாதி

http://www.thirukkural.com/2009/02/blog-post_1899.html

மொத குரலே பொண்டாட்டி பேச்ச கேட்டா உருப்பட மாட்டேன்னு இருக்கு!

விளங்குமாயா! சொன்னா கேக்குறாய்ங்களா!

எனது கிறுக்கல்கள் said...

வித்தயாசமான அலசல்..
கிண்டல்கள் நிறைந்திருந்தாலும்
உண்மைகளும் இருக்கின்றன..
நல்லதொரு பதிவு.. வாழ்த்துக்கள்.

பட்டாபட்டி.. said...

//வழக்கம் போல் கோபமாக what the hell you want to talk about என்று நீங்கள் தான் உளறியிருக்கிறீர்கள் என்பதை ஒத்துக் கொள்ளுங்கள்.//

ஆமாமாம்.. நான் சொன்னா உளரலாயிருக்கும்..
அதே பூணால போட்டுட்டு சொல்லியிருந்தா மந்திரமாயிருக்கும்..

சே.. வடை போச்சே..

கும்மி said...

//இது வாலிபவயசு, நாம கண்டுக்கபிடாது!//

குடும்பத்துல கொழப்பத்த உண்டு பண்ணனும்ன்னு ஒரு க்ரூப்பாதான் அலைறீங்க... அவ்வ்வ்வவ்.

கும்மி said...

//ஆமாமாம்.. நான் சொன்னா உளரலாயிருக்கும்..
அதே பூணால போட்டுட்டு சொல்லியிருந்தா மந்திரமாயிருக்கும்..//

அதானே தல அடிப்படை! அவாளுக்கு ஒரு நீதி; மத்தவாளுக்கு ஒரு நீதி!

chinnappenn2000 said...

//பாரதி அஹ்ரகார தெருவில் கழுதையை இழுத்து கொண்டு செல்லும் பொழுது மற்ற பார்பனர்களின் ரியாக்ஸன் எப்படிஇருந்தது என படித்திருக்கிறீர்களா!//

படித்திருக்கவில்லை.எப்படி இருந்தது?கழதைக்கு பூணூல் போட்டுவிட்டார்களா?

பூணூல் என்னங்க பொல்லாத பூணூல்.யார் வேணா எது வேணுமாலும் மாட்டிக்கலாம்.வேண்டுமென்றால் வால் பையன்,பட்டாபட்டி கூட மாட்டிக்கலாம்.இவ்வள்வு ஏன்,தாடி இருக்கிறதால் உமா அம்மா கூட மாட்டிக்கலாம்.

ராஜன்,கும்மி இருவரைத் தவிர யார் வேண்டுமானால் போட்டுக்கொள்ளலாம்.

பட்டாபட்டி.. said...

Blogger பட்டாபட்டி.. said...
@vadivalu said...
பட்டா பட்டி மானம் கெட்டவனே .....
//
ஏங்க அம்மிணி..
பாராட்டிட்டு, சீட் பெல்ட் கீழ்விழுந்ததுகூடதெரியாம, அவசரமா போயிடீங்க..
பாருங்க.. எங்க ஆபீஸ் நாய், அதுல கக்கா போயிடுச்சு..

சரி..சரி.. அதைய ஆல் இன் ஆல் கடையில, செருப்பு உடற இடத்தில போட்டிருக்கேன்.. போயி
பொறுக்கிகுங்க..
//

தல.. எங்க வீட்டுக்கு வந்து கூவீட்டு..ஓடிருச்சுங்க.. வந்தா பொறுகிட்டு போகச்சொல்லுங்க..

பட்டாபட்டி.. said...

அடுத்தன் பேர்ல வந்து கோத்துவிடரதே பொழப்பா போச்சு...

இனியாவது திருந்துங்க கிராஸ் பெல்ட்டுக்களே..

பட்டாபட்டி.. said...

//வேண்டுமென்றால் வால் பையன்,பட்டாபட்டி கூட மாட்டிக்கலாம்.
//

அந்த கண்ராவிய எங்க வீட்டு நாயிகூட மதிக்காம, அதுல கக்கா போயிடுச்சு..

ராஜன் said...

//ராஜன்,கும்மி இருவரைத் தவிர யார் வேண்டுமானால் போட்டுக்கொள்ளலாம்.//

ஏன் எங்க கிட்ட அப்பிடி எது உங்கள ஹெவியா லைக் பண்ண வெச்சுது !

பட்டாபட்டி.. said...

//
ராஜன்,கும்மி இருவரைத் தவிர யார் வேண்டுமானால் போட்டுக்கொள்ளலாம்.
//

தல. உங்களை மட்டும் புடிச்சிருக்காம்.. ரைட் .. ஸ்டார்ட் மீசிக்..

பட்டாபட்டி.. said...

//ஏன் எங்க கிட்ட அப்பிடி எது உங்கள ஹெவியா லைக் பண்ண வெச்சுது !//

ஒருவேளை.. அந்த நடையா.. இல்ல உடையா.. இல்ல அந்த பேச்சா..
எதுடா செல்லம்..
சொல்லும்மா.. தங்கம்..

ராஜன் said...

கண்ணா நான் வெல்லமுன்னு சின்னபொண்ணு தெரிஞ்சிருக்கு அதுக்கு !

ராஜன் said...

ரஞ்சி செஞ்ச வேலை போல் கொஞ்சி செய்ய வாராயோ ?! உள்ளே என்னவோ பண்ண !

பட்டாபட்டி.. said...

ஏம்மா. குழந்த பையனுகள, ஏரோபிளேனு ஓட்டுனா எப்படிமா?..

வந்து எப்படி போடனும்?...கிழக்க பார்த்து நிற்கனுமா.. இல்ல மேற்க பார்த்தா?..ப்ளீஸ்... சொல்லி கொடும்மா..

ராஜன் said...

//கிழக்க பார்த்து நிற்கனுமா.. இல்ல மேற்க பார்த்தா?//

கீழயா ! மேலயா ?

பட்டாபட்டி.. said...

கீழயா ! மேலயா ?//

ஆமா.. அது முக்கியம்..

ராஜன் said...

//ஆமா.. அது முக்கியம்..//

இல்லையா பின்ன ! மாறி னா நாரிடும்னு நபிகள் நாயகம் தெரியாமலா சொன்னாரு ?!

பட்டாபட்டி.. said...

எங்க திரும்பவும் கண்ணயர்ந்துடுச்சோ?

ராஜன் said...

சின்னப் பொண்ணுதான் வெக்கப்படுது ..... அடங்க .... இதே பாட்ட எத்தன நாளைக்கிதான் பாடறது ! வேற எதுனா எடுத்து குடுங்கப்பா ? எங்க இந்த கும்மியக்காணோம்

பட்டாபட்டி.. said...

இல்லையா பின்ன ! மாறி னா நாரிடும்னு நபிகள் நாயகம் தெரியாமலா சொன்னாரு ?!
//

நாறிடுமுனு வேற சொல்லியிருக்காரா?..
அப்ப சரியாதான் இருக்கும்.. பார்த்து தல..

ராஜன் said...

கேணி என்பார் நாணி நிப்பார் நாசமத்துப் போவார் குர்ரானில் உள்ளபடி ! கேள்விப் பட்டதில்ல

பட்டாபட்டி.. said...

//
கேணி என்பார் நாணி நிப்பார் நாசமத்துப் போவார் குர்ரானில் உள்ளபடி ! கேள்விப் பட்டதில்ல
//

ஏந்தல்.. இவ்வலவு படிச்சிருக்கீங்க.. பூணூல் நீளம் எவ்வளவுனு கரெக்டா சொல்லுங்க பார்பம்?

ராஜன் said...

//ஏந்தல்.. இவ்வலவு படிச்சிருக்கீங்க.. பூணூல் நீளம் எவ்வளவுனு கரெக்டா சொல்லுங்க பார்பம்?//

நீலவேனின்னு ஒரு மாமி இருக்கு அது கிட்ட கேட்டு சொல்றேன் ! அதுக்குதான் நீளம் எல்லாம் நல்லா தெரியும்

பட்டாபட்டி.. said...

எல்லோரும் போனதும்.. அப்புறம் வருவாங்க போல..

அம்மிணி .. கொஞ்சம் கருனை காட்டுங்க அம்மிணி.. நேற்று நைட்ல இருந்து வெயிட்டிங்..

சீக்கிரம்.. ஜல்தி ஆவோ

பட்டாபட்டி.. said...

@ராஜன்..

அதுக்குள்ள கொஞ்சம் பவுடர் போட்டு கிளாமர் ஏத்துங்க தல..

ராஜன் said...

//நேற்று நைட்ல இருந்து வெயிட்டிங்..

சீக்கிரம்.. ஜல்தி ஆவோ//


ஆமா ! எனக்கு நைட் வேற வேலை இருக்குது

பட்டாபட்டி.. said...

//
ஆமா ! எனக்கு நைட் வேற வேலை இருக்குது
//

வராதவங்க வந்திருக்காங்க..இன்னக்கி மட்டும், கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க தல..

ராஜன் said...

புள்ளைய காணோம் நான் கெளம்பறேன் ! இது வேலைக்கு ஆவாது ! சொன்னத விட்டுட்டு சொரையப் புடுங்குன கதையா ஆயிடும்

பட்டாபட்டி.. said...

அம்மிணீ.. வரும்போது சொல்லிட்டு வாங்க..
எப்போதும் போல , நாங்க போனது வந்து தனியா பேசக்கூடாது..
சொல்லிட்டேன்

chinnappenn2000 said...

அடப் பாவிகளா,விட்டாக்க நபிகள் நாயகம்(ஸ்ல்) அவர்களுக்கே பூணுல் மாட்டிவிடுவீர்கள் போலிருக்கிறதே.நீங்களெல்லாம் யார், திராவிடீய பார்ப்பனர்களா?

mythees said...

188 கமெண்ட்ஸ்-ல 170 பதிவுக்கு சமந்தமே இல்ல நல்ல கேளங்கேடுதிங்க ராஜன்

mythees said...

//அடப் பாவிகளா,விட்டாக்க நபிகள் நாயகம்(ஸ்ல்) அவர்களுக்கே பூணுல் மாட்டிவிடுவீர்கள் போலிருக்கிறதே.நீங்களெல்லாம் யார், திராவிடீய பார்ப்பனர்களா?///

வாம்மா மின்னல்

பட்டாபட்டி.. said...

@chinnappenn2000 said...
அடப் பாவிகளா,விட்டாக்க நபிகள் நாயகம்(ஸ்ல்) அவர்களுக்கே பூணுல் மாட்டிவிடுவீர்கள் போலிருக்கிறதே.நீங்களெல்லாம் யார், திராவிடீய பார்ப்பனர்களா?
//

நாந்தான் சொன்னேனில்ல.. போறோமுனு சொன்னா.. டாண்ணு வருவாங்க..

இருங்க.. கடவுளுக்கு போனை போட்டு கொடுக்கிறோம்.. நீங்களே கேட்டுக்குங்க..

chinnappenn2000 said...

//இருங்க.. கடவுளுக்கு போனை போட்டு கொடுக்கிறோம்.. நீங்களே கேட்டுக்குங்க//

போடறது தான் போடறீங்க அல்லாவுக்கே போடுங்க.வேற கடவுள் வேண்டாம்.அதுக்ககாக பெரிய தாடி இருக்கிறதால்`ருத்ரன் ஐயாவுக்கு போன் போட்டு இவர் தான் அல்லான்னு சொல்லி டூப் விட்டு நம்மளை மாட்டி விடாதீங்க போக்கிரி பசங்களா.

mythees said...

இந்த குரூப் லையே வால்பையன்-தப்பா உருபடிய கமெண்ட் போட்டு இறுக்காறு
எப்புடி கம்மேன்ட்க்கு விமர்சனம்..

mythees said...

எம்மா சின்னபென்னே பதிவுல எதாவது எதிர்கருத்து இருந்த சொல்ல வேண்டியதுதானா அத வுட்டுட்டு ருத்ரன் சிற போட்டு எம்மா வம்பு இழுக்கற

mythees said...

//போடறது தான் போடறீங்க அல்லாவுக்கே போடுங்க.வேற கடவுள் வேண்டாம்.அதுக்ககாக பெரிய தாடி இருக்கிறதால்`ருத்ரன் ஐயாவுக்கு போன் போட்டு இவர் தான் அல்லான்னு சொல்லி டூப் விட்டு நம்மளை மாட்டி விடாதீங்க போக்கிரி பசங்களா.///

உனக்கு அவர் சொன்ன கருத்து-ல எதாவது பிரச்னை இருந்தா அதபத்தி மட்டும் பேசவேண்டியதுதன அதவுட்டுட்டு

கும்மி said...

@ ராஜன்
நேத்து நான் ரொமான்ஸ் பண்ணேன்னு சொல்லிட்டு, இன்னைக்கி நீங்களும் பட்டாபட்டியும் எங்கேயோ கொண்டு போயிட்டீங்க.

கும்மி said...

@ மைதீஸ்
என்ன இப்பஎல்லாம் லேட்டா வந்தாலும் போதை இல்லாம வர்றீங்க போல இருக்கு. :)

அப்பாடா! ஒரு வழியா சின்னபொண்ணு உபயத்துல 200 கமெண்டுத் தேறிருச்சுப்பா.

«Oldest ‹Older   1 – 200 of 265   Newer› Newest»