Friday, March 19, 2010

கண்றாவி கவிதைகள் - சரஸ்வதியின் நிர்வாண ஓவியம்

நெடுஞ்சாலை ஓரம்   குரங்கிரண்டை அரையில் கட்டி, தார் மொழுகிய  சாலையில் அம்மனை வரைந்து வைத்து அண்ணாந்து பார்த்திருந்தான்  ஒருவன் ...

ஐம்பது பைசா மழை பொழிந்தது அவ்வப் போது- நல்ல வேளை  அவன் அவளை அம்மணமாய் வரையவில்லை ,

அம்மன் சிலையை அம்மணமாய் பார்த்தால்  ஆத்திகர்களின்  ஆண்மை விரைக்குமாம் ! அடக் கொடுமையே....

வேறென்னென்ன  ஆகும் ? உம்மை  சிலை பார்த்து தொழப் பழக்கிய பாப்பான்  அதை மட்டும்  எவ்விதம் மறந்தான் !

கரத்தை சிரத்தை  ஐந்தாய் பத்தாய் பெருக்கிய போதே  நங்கை சிலையில் கொங்கை நூறென  வடித்திருப்பின்

ஆண்டுகள் சென்ற பின் ஆத்திக மனதில்  ஆசை வராது  அணைதடுக்கக்  கூடியிருக்கும் !

ஐயகோ  அண்டர் வேர்   அவிழ்த்து  அம்மணம் மறைத்தார்கள் ! அடடா ! மயிலுக்கு துகிலுடுத்தானே...  அவன் பேரென்ன  ஒரியா!   பாரியா ?  அவனையும்  மிஞ்சிவிட்டார்கள் ...

வரைந்தவன்  கடல் கடத்தப் பட்டான்

எதிர்த்தவன்  முகம் உமிழப் பட்டான் ...


ஆனது  ஆகட்டும் ! அம்மணம் மறைந்தால் சரி !

13 comments:

வால்பையன் said...

//கரத்தை சிரத்தை ஐந்தாய் பத்தாய் பெருக்கிய போதே நங்கை சிலையில் கொங்கை நூறென வடித்திருப்பின் //


கொங்கைகளை விடுங்க தல, எத்தன கையிருந்தாலும் எத்தன தலையிருந்தாலும் கால் மட்டும் ரெண்டே ரெண்டு தான் இருக்கு கடவுளுக்கு, ஏன்னு ஒருபய கேட்டிருக்கானா!?

வால்பையன் said...

//அவன் பேரென்ன ஒரியா! பாரியா ? //


பூமாரி , தேன்மாரி நீ ஒரு மொள்ளமாரி!

இந்த வரிசையில் எட்டுகட்டி ஒரு பாட்டு பாடவும்!

mythees said...

கண்றாவி கவிதைகள்

அடக் கொடுமையே!!!

mythees said...

என்னக்கு ஒண்ணுமே புரியல ....

Veliyoorkaran said...

@@@@அம்மன் சிலையை அம்மணமாய் பார்த்தால் ஆத்திகர்களின் ஆண்மை விரைக்குமாம் !////

யாரு சார் அந்த பிகரு..?

கும்மி said...

//பூமாரி , தேன்மாரி நீ ஒரு மொள்ளமாரி!

இந்த வரிசையில் எட்டுகட்டி ஒரு பாட்டு பாடவும்!//

கேப்மாரி, சோமாறி
இன்னும் சொன்னா பறந்து வரும் ஷூமாரி

கும்மி said...

//யாரு சார் அந்த பிகரு..//

ஆத்திகர்கள்தான் தல அதப்பத்தியெல்லாம் கவலைப்படணும். நாம டவுசரக் கிழிக்கிறது எப்படின்னு பாப்போம்

மங்குனி அமைச்சர் said...

ஆக தல என்னாது ? தக்காளி ஒரே கொல வெறில இருக்கீக போல , நல்லா கிரவுண்டா ரெடி பண்ணி தாரிகளே, வுடு ஜூட்

பட்டாபட்டி.. said...

என்னா சார்.. எல்லாரும் திருந்திட்டானுகளா?
ஒரு ஆடும் மாட்டலே..
அட.. வெள்ளிக்கிழமையா..மணியடிக்க போயிருப்பார்பனுகா

மங்குனி அமைச்சர் said...

மங்குனி அமைசர் ?\
ஆஜர் சார்

chinnappenn2000 said...

//கரத்தை சிரத்தை ஐந்தாய் பத்தாய் பெருக்கிய போதே நங்கை சிலையில் கொங்கை நூறென வடித்திருப்பின் //

அடப்பாவி ஆல் இன் ஆல் ராஜா,

கொங்கை நூறுள்ள அழகு நங்கையைப் பார்க்க வேண்டுமா?என்னங்க இது விபரீத ஆசை?

சீக்கிரம் சுவனத்துக்குப் போங்க.உங்க ஆசை நிறவேறும்;அதுவும் நீங்கள் சுன்னி தீவிரவாத கும்பலில் சேர்ந்து நல்ல காரியங்கள் பண்ணினால் மட்டுமே.மதானி சாரை போய்ப் பாருங்க.

Fname said...

என்ன தலை..வாராவாரம் சாருக்கு எண்ணெய் தேய்கிற மேட்டர் என்னாச்சு?...சைக்கிள் காப்பல அத மறந்துடாதீங்க...

வெப் தமிழன் said...

இது பதிலுக்கு :)