Tuesday, February 16, 2010

" சில்க் " சிவ பெருமான் ! திருவிளையாடல் ரிட்டன்ஸ்

நாலு மண்டை பிரம்மனின் மகனான நாரைவாய் நாரதருக்கு ஆளுங்கட்சி மாநாட்டுக்கு சென்றபோது ரெண்டு குவார்டர் ஒத்தைக் கண்ணன் (ஓல்ட் காஸ்க்) சரக்கு கிடைத்தது ! ஒன்றை விழாப் பந்தலிலேயே பிரியாணி சகிதமாக குடித்த நாரதர் உபரியாக இருந்த சரக்கை நைசாக பட்டாப் பட்டியில் ஒளித்துக் கொண்டார் ! யார் குடியைக் கெடுக்கலாம் என்று யோசித்தவாறே மேல் லோகத்தை சுற்றி ஒரு ரவுண்ட் வந்தார் ! வைகுண்டத்தில் ஜலக் கிரீடை போரடித்து சர்ப்ப கிரீடை நடந்தேறிக் கொண்டிருந்தது. இதற்க கிடையில் புகுந்தால் நாராயணன் மெர்சிலாகி நாகப் பாம்பை தூக்கி தன் மீது ஏவிவிட்டால் என்னாவது என்று பயந்த நாரதர் முன்னும் பின்னும் மூடிக் கொண்டு அடுத்த தெருவுக்குள் நுழைந்தார் . அங்கு வீட்டில் தன் தந்தை நாலு தலையன் சரசுவை கிதார் வாசிக்கவிட்டு ஜாக்சனின் "மூன் வால்க்" நடனத்தை பயிற்சி செய்து கொண்டிருந்ததைக் கண்டு குமட்டலும் , வாந்தியும் ஏற்பட்டதால் குடும்பமே குதூகலமாய் சிரித்து கும்மாளமிட்டுக் கொண்டிருந்த கைலாசத்துக்குள் காலடி எடுத்து வைத்தார் .


அங்கு மானாட மயிலாட பார்ட் 9 ன் பிரமாண்டமான இறுதிப் போட்டி சிவா பெருமான் தலையில் சாரி தலைமையில் நடந்து கொண்டிருந்தது . தொடர்ந்து ஆறாவது பாட்டுக்கும் போட்டியாளர்களை ஆடவிடாமல் தானே கலா (மாஸ்டர் ) ஆடிக் கொடிருக்க சிவ பெருமான் மைக்கில் சந்தியா தாண்டவத்தையும் ஊர்த்தவ தாண்டவத்தையும் சேர்த்து ஒரு குத்து போடுமாறு கோரிக்கை வைத்துக் கொண்டிருந்தார். குஷ்பூ ஆடுவதைப் பார்க்க ஆவலுடன் காத்துக் கொண்டிருந்த முருகனும் புள்ளையாரும் கடுப்பின் உச்சத்துக்கே சென்றனர் ! ஒரு கட்டத்தில் பொறுமைஇழந்த புள்ளையார் அந்த நடனக்குழுவை ஆட்ட மேடையுடன் அலேக்காக தூக்கி பூலோகத்தில் வீசி எறிந்துவிட்டார் !

சிவ பெருமான் மூனாங்கண்ணில் பூவிழுந்து பார்வை மங்கலாகிவிட்ட படியால் , நெருப்பெல்லாம் வருவதில்லை எனவே தன் கோவத்தை அடக்கிக் கொண்டு நின்றார்.

சூழ்நிலையை உணர்ந்த நாரதர் நல்லா ஊதிவிட்டா குடும்பத்துல கும்மி கொட்டிட்டு ஓடிடலாம்னு பிளான் பண்ணினாரு !


சிவ பெருமான் : டேய் மாப்ள என்னடா இந்த பக்கம் ? லைட்டா மப்புல இருப்ப போல !

நாரதர் : மகா தேவா ! நீர் நாயினும் கூரிய மூக்கினர் !

சிவ பெருமான் : நான்லாம் மூடிய ஓடைக்காமலே மொத்த சரக்கையும் மூக்குல உறிஞ்சற பய ! எனக்கேவா ? ஹா ஹா ஹா

பார்வதி : யோவ் ! அந்தாளு உன்ன நாய் மாரின்னு சொல்றான் , நீ இன்னாடான்னா கெத்தா இளிச்சுகினு கீற ! த்த்த் த் த் த் தூ .......

புள்ளையார் : மே ! துப்பரதுன்னா அந்தாளு மேல மட்டும் துப்பு . இப்ப இன்னாத்துக்கு எம்மூஞ்சில சாரலடிக்கற ?

முருகன் : டேய் ! அதுக்குதாண்டா அளவா வளரணும்னு சொல்றது ! ஆனா மண்டையா ! ஊடு உம்மூஞ்சிதாண்டா நெறஞ்சு இருக்குது .

நாரதர் : சரி சரி சண்டை போடாதீர்கள் குழந்தைகளே !

முருகன் : டேய் ! இன்னாது இவனப் பாத்தா உனுக்கு கொளந்த மாரீ தெர்தா . தட்னன்னா தாராந்துருவ ! கோழிக்கண்ணா ஓடிப் போயிரு !

நாரதர் : போங்கடா ................... ளா , பாவம் புள்ளைகன்னு சரக்கு வாங்கியாந்தா என்னையே ஓட்டறீங்களா ? சரக்குமில்ல ஒரு மயிருமில்ல போங்கடான்னு,

வாசல் பக்கம் எஸ்கேப் ஆக டிரை பண்ணினாரு . ஒடனே தும்பிக்கைய நீட்டி நாரதரின் டவுசரோடு பாட்டிலைப் பிடுங்கி எடுத்தார் புள்ளையார் . டவுசர் கிழிஞ்ச கடுப்பில் நாரதர் வண்டை வண்டையாய் திட்டிவிட்டு ஓடி விட்டார் .
அதை பற்றி கவலை படாமல் புழுதில் பிரண்டு சண்டையிட்டனர் மகேசன் மகன்கள்.

பார்வதி : யோவ் ! புள்ளைங்க ரெண்டும் அடிச்சுகினு சாவுது . சும்மா உக்காந்து பீடி வழிக்கரையே உன்னையெல்லாம் கம்முனாட்டின்னு சொல்லாத வேற இன்னா சொல்றது

கடுப்பேறிய சிவன் குறுக்கே பூந்து பாட்டிலை பிடுங்கினார்

சிவ பெருமான் : டேய் ! அடங்குங்கடா ! உங்க ரெண்டு பேருக்கும் ஒரு போட்டி வெக்கப் போறேன் அதுல எவன் ஜெயிக்கறானோ அவனுக்குதான் சரக்கு ~!

முருகன் : இன்னா போட்டி நைனா !

சிவ பெருமான் : ரெண்டு பேத்துல போயி எவன் நல்ல பிகர் மடிச்சுட்டு வரானோ அவன்தான் கில்லி ! அவனுக்குதான் மில்லி !

ஒடனே பூலோகத்துக்கு கெளம்பினான் முருகன் ! கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி ஆடிகிட்டு இருந்த குண்டு அக்காவ கூட்டியாந்தா ஜொள்ளு விட்டுக்கினே சரக்க குடுத்துருவாருன்னு கால்குலேசன் போட்டான் !

புள்ளையாருக்கு தொந்திய தூக்கிகினு எங்கயும் போக முடியல ஒடனே தும்பிச்சாங்கைய கொண்டு போயி சிவனோட கொண்டைல தடவினாரு ! மவன் எதோ பாசத்துல நெரவரான்னு கண்டுக்காத விட்டாரு சிவ பெருமான் .

ஆனா இவுரு தடவின தடவுல சிவன் கொண்டைல இருந்த கங்கை மயங்கி எறங்கி வந்து கட்டி புடிச்சு உம்மா குடுக்க ஆரமிச்சிருச்சு !

சிவ பெருமான் : டேய் ஆழ வாயா ! உங்கொப்பன் சின்ன வூடு ஒனக்கு சித்தி மாதிரி இல்ல ! அதப் போயி கரெக்ட் பண்ண பாக்கறையேடா"ன்னு சூலத்த எடுத்து புள்ளையாரு வாய்க்குள்ள சொருவிட்டாரு!


வலி பொறுக்காத புள்ளையாரு வந்த கடுப்புல சிவன சிலுக்கா மாத்தி சாபம் குடுத்துட்டாரு !

திரும்பி வந்த முருகன் சிவனைப் பாத்து ஷாக் ஆயிட்டாரு !

அப்பறம் பஞ்சாயத்து பேசி சிலுக்க நாரதருக்கு கட்டி வெச்சுட்டாங்க ! கலாக்காவ முருகன் மூனாவதா கட்டிகிட்டாரு !

புள்ளையாரு கண்ணாலமே வேணாம்னு சொல்லிட்டாரு !


கதையின் நீதி : ஓசி சரக்குக்காக உயிரையும் கொடுப்பவனே கடவுள் !

108 comments:

ராஜன் said...
This comment has been removed by the author.
வால்பையன் said...

சிலுக்கின் தீவிர ரசிகனான எனக்கு சிலுக்கு படம் காட்டியதற்கு நன்றி தல!

ராஜன் said...

//சிலுக்கின் தீவிர ரசிகனான எனக்கு சிலுக்கு படம் காட்டியதற்கு நன்றி தல!//

நமக்குள்ள எதுக்குங்க நன்றி எல்லாம் ! நான் என் கடமைய தான செஞ்சேன்

வால்பையன் said...

//நான் என் கடமைய தான செஞ்சேன் ///

புல்லரிக்க வைக்கிறிங்களே!

பேநா மூடி said...

கதைல லாஜிக் இல்லயே..., பில்லயார் தான் சில்க்கா மாறி நாரதர் கூட போய்ட்டாரே...,

ராஜன் said...

//
கதைல லாஜிக் இல்லயே..., பில்லயார் தான் சில்க்கா மாறி நாரதர் கூட போய்ட்டாரே...,//

அதான் புராணக் கதைன்னு சொல்றோம் அப்பறம் லாஜிக் மேஜிகேல்லாம் கேட்டா ?

பேநா மூடி said...

அப்போ புள்ளயார் டபுல் ஆக்டா

ராஜன் said...

//அப்போ புள்ளயார் டபுல் ஆக்டா//

இல்ல சிலுக்கு டபுள் ஆக்டு

இராஜ ப்ரியன் said...

siluk smitha picture super

ராஜன் said...

//புல்லரிக்க வைக்கிறிங்களே!//

விடுங்க தல சிலுக்க பாருங்க

பேநா மூடி said...

//இல்ல சிலுக்கு டபுள் ஆக்டு //

ரெண்டும் ஒன்னு தானப்பா கொலப்புறிங்களே

ராஜன் said...

சிவன்தான் சிலுக்கா மாறினார் ! யோவ் ! நான் என்ன பின் நவீனத்துவமா எழுதறேன் இந்தக் கேள்வி கேக்கறீங்க ! புரியாத எதுனா எழுதுனா அபாரம் அற்ப்புதம் கிழியுது வழியுதுன்னு ஆடறீங்க

ராஜன் said...

//ரெண்டும் ஒன்னு தானப்பா கொலப்புறிங்களே//
தெளிவா சொல்றேன்

சிவன் சிலுக்கானான்

மகன் அழுக்கானான்

Anonymous said...

அட கூறு கெட்ட கூதி உனக்கு வேற கதையே கெடைக்கலையாடா தாயோலி

பேநா மூடி said...

சரி சரி..., அழுவாதிங்க

ராஜன் said...

//ரெண்டும் ஒன்னு தானப்பா கொலப்புறிங்களே//

சிவன் சிலுக்காகி நாரதர கண்ணாலம் கட்டி நீலாங்கரைல ஊடு கட்டி செட்டில் ஆயிட்டாங்க போதுமா

ராஜன் said...

//Anonymous has left//


ஹா ஹா ஹா ... கெடைக்கல மவனே ! நீதான் எதுனா புடிச்சு குடுடா அப்பாவுக்கு

ராஜன் said...

ஹே நோ பேட் வேர்ட்ஸ் டாடி பாவம்

பேநா மூடி said...

போதும் போதும் போதும்...

ராஜன் said...

//போதும் போதும் போதும்...//

என்ன இன்னைக்கி ரொம்ப ஜாம் ஆவுது

சுப.தமிழினியன் said...

//சும்மா உக்காந்து பீடி வழிக்கரையே உன்னையெல்லாம் கம்முனாட்டின்னு சொல்லாத வேற இன்னா சொல்றது//

ஹய்யோ இங்கயும் தொடருதா?

இப்போ வால்பையன் பதில் சொல்லுவாரா? இல்லை ஆல்-இன் - ஆல் அழகு ராஜா சொல்லுவாரா?

ஒரு டவுட்டுதான், வேற ஒன்னியுமில்லை, அப்போ, நாரதருக்கு 60 புள்ளைங்கலாமே, அது சிலுக்கு சிவனுக்கும் நாரதனுக்கும் பொறந்ததா?

வால்பையன் said...

//நாரதருக்கு 60 புள்ளைங்கலாமே, அது சிலுக்கு சிவனுக்கும் நாரதனுக்கும் பொறந்ததா? /

அவைகள் எல்லாம் பெத்தது இல்ல!
செஞ்சதுங்க!

ராஜன் said...

// அப்போ, நாரதருக்கு 60 புள்ளைங்கலாமே, அது சிலுக்கு சிவனுக்கும் நாரதனுக்கும் பொறந்ததா?//
இந்த மேட்டர் எனக்கு தெரியாம போச்சே ! இத எங்க தல புடிச்சீங்க

ராஜன் said...

//அவைகள் எல்லாம் பெத்தது இல்ல!
செஞ்சதுங்க!//

செய்யாம எப்பிடி ! ஒரே கொயப்பமா இருக்கே

சுப.தமிழினியன் said...

//இந்த மேட்டர் எனக்கு தெரியாம போச்சே //

இது தெரியாதா?

இந்த 60 நாய்ங்க பேருதான், தமிழ் ஆண்டுகளோட பேராம்.

இதுங்களுக்கு மரியாதை தராம, தை ஒன்னு தமிழ் புத்தாண்டுனு சொன்னதுக்குத்தான், சோவோட குடுமியெல்லாம் ஆடுது.

சுப.தமிழினியன் said...

//இந்த மேட்டர் எனக்கு தெரியாம போச்சே //

இது தெரியாதா?

இந்த 60 நாய்ங்க பேருதான், தமிழ் ஆண்டுகளோட பேராம்.

இதுங்களுக்கு மரியாதை தராம, தை ஒன்னு தமிழ் புத்தாண்டுனு சொன்னதுக்குத்தான், சோவோட குடுமியெல்லாம் ஆடுது.

சிவனும் சிவனடியாரும் said...

கொஞ்சம் மெனக்கெடலாம். சிவனை திட்டுவது தான் நோக்கம் எனின் கற்பனை கலந்து சுவாரஸ்யமாய் படிப்பவர்களை யோசிக்க வைக்கிற மாதிரி செய்யலாம். ம்ம்.... சும்மா ஏதாவது பதிவு போட்டு பரபரப்பு உண்டாக்க பார்க்கலாமா? மரத்தை வெட்டி போட்டு பெரிய அளவில் படம் காண்பிச்சவங்களை எல்லாம் ஓரமா உட்கார வச்சுட்டாங்க. தெரியுமில்ல!!

கருத்து சுதந்திரத்தை பயன்படுத்துங்க. துஷ்பிரயோகம் செய்யாதீங்க. ஆத்திகர்கள் உங்ககிட்ட வாதாடி தோக்கனும். 'ஐய்யோ.. அவன் சரியான பேத்தல் உளறுவான்' என ஓட வச்சு உங்களுக்கு நீங்களே வென்றதாக சிரிச்சுக்காதீங்க.

லாஜிக், மேஜிக் புராணத்தில் இல்லன்னா கூட பரவாயில்லை. கலா மாஸ்டர் போன்றவர்களை எல்லாம் புராணக் காலத்தவர்களா? அப்ப என்ன வேணும்னாலும் எழுதலாம்! பெண் என்பதால்.. அதுவும் தொலைக்காட்சியில் தோன்றுவதால் அவர்களுக்கு உங்களுக்கு எளக்காரம் ஆகி விட்டது. பின்நவீனத்துவம் பற்றி பேசும் ஆணாதிக்கவாதியா நீங்க?

ஆத்திகன், நாத்திகன் போன்றவர்கள் தேவலாம். ஆனால் உங்களைப் போன்றவர்கள் ஆபத்தானவர்கள். கடவுள் இல்லை என்று மேடை போட்டு நிருபிக்க தயார் நீங்கள் எல்லாம்.. ஆனால் அதற்கு முன் அந்த கடவுள் புலி தோல் மேல் உட்கார்ந்திருப்பதால் புலி இனம் அழிந்து விட்டது என சொல்வீர்கள். இப்படி நீங்களே அவரது இருப்பை நிச்சயப்படுத்துறீங்க. (இது அந்த பதிவில் சொல்லியிருக்க வேண்டிய பின்னூட்டம்.. எப்படி பார்த்தாலும் அதன் தொடர்ச்சி தானே இது.)

சர்ச்சைக்குரிய பதிவு எழுதும் முன்.. முதலில் 'பிளான்' பண்ணுங்க. படித்து விட்டு உங்கள் எழுச்சி மிகு எண்ணங்களுக்கு தலை வணங்கனும். அப்ப தான் பதிவைப் படித்து விட்டு ஒருவரும் கேள்வி எழுப்பாம 'அருமை.. வாழ்த்துக்கள்' என ஓடுவார்கள்.

"செய்வன திருந்த செய்."

-MrRDin.

V.A.S.SANGAR said...

ரொம்ம்ப நாளுக்கு அப்புறம்


நான் சிலுக்க சொன்னன்

கும்க்கி said...

போங்க தல..

வெக்கம் வெக்கமா வருது....

ராஜன் said...

//கொஞ்சம் மெனக்கெடலாம்.//

வாஸ்தவம்தான்

ராஜன் said...

//சிவனை திட்டுவது தான் நோக்கம் எனின் கற்பனை கலந்து சுவாரஸ்யமாய் படிப்பவர்களை யோசிக்க வைக்கிற மாதிரி செய்யலாம். ம்ம்.... சும்மா ஏதாவது பதிவு போட்டு பரபரப்பு உண்டாக்க பார்க்கலாமா? மரத்தை வெட்டி போட்டு பெரிய அளவில் படம் காண்பிச்சவங்களை எல்லாம் ஓரமா உட்கார வச்சுட்டாங்க. தெரியுமில்ல!!////

அவனத் திட்டினா படிக்கறவங்க யோசிக்க ஆரமிச்சுடுவாங்களா ? சிவன் அப்பிடிங்கறது ஒரு காமிக் பாத்திரம் (மாயாவி , சூப்பர் மேன் மாதிரி ) அதை வெச்சு அந்தக் காலத்துல பார்ப்பானுங்க மாயாஜாலக் கதை எழுதிட்டு போய்ட்டானுங்க ... நான் காமெடி ஸ்டோரி போடறேன் உங்களுக்கென்ன ?

ராஜன் said...

//கருத்து சுதந்திரத்தை பயன்படுத்துங்க. துஷ்பிரயோகம் செய்யாதீங்க. ஆத்திகர்கள் உங்ககிட்ட வாதாடி தோக்கனும். 'ஐய்யோ.. அவன் சரியான பேத்தல் உளறுவான்' என ஓட வச்சு உங்களுக்கு நீங்களே வென்றதாக சிரிச்சுக்காதீங்க.//

வாதாட அவங்களுக்கு வக்கில்லைங்கறது எல்லாருக்கும் ஏற்க்கனவே தெரிஞ்சு போச்சு ! அதுவுமில்லாம என்னோட இமேஜ் ஏத்திக்க இதெல்லாம் பண்றது இல்ல !

ராஜன் said...

//லாஜிக், மேஜிக் புராணத்தில் இல்லன்னா கூட பரவாயில்லை. கலா மாஸ்டர் போன்றவர்களை எல்லாம் புராணக் காலத்தவர்களா? அப்ப என்ன வேணும்னாலும் எழுதலாம்! பெண் என்பதால்.. அதுவும் தொலைக்காட்சியில் தோன்றுவதால் அவர்களுக்கு உங்களுக்கு எளக்காரம் ஆகி விட்டது. பின்நவீனத்துவம் பற்றி பேசும் ஆணாதிக்கவாதியா நீங்க?//

பெண்ணியம் இங்க எங்க வருது ! பிரபலமா இருக்கறவங்க அதுக்கு கொடுக்கற வெலை இதெல்லாம் ! அவங்கள ஒன்னும் நான் கேவலப் படுத்தல ! அதெல்லாம் அந்த தொலைகாட்சி நிகழ்ச்சியே செவ்வனே செய்யும் .

ராஜன் said...

//ஆத்திகன், நாத்திகன் போன்றவர்கள் தேவலாம். ஆனால் உங்களைப் போன்றவர்கள் ஆபத்தானவர்கள்.//

கடவுள் பேரை சொல்லி ஏமாற்றுபவர்களுக்குதானே!!!

ராஜன் said...

//கடவுள் இல்லை என்று மேடை போட்டு நிருபிக்க தயார் நீங்கள் எல்லாம்.. ஆனால் அதற்கு முன் அந்த கடவுள் புலி தோல் மேல் உட்கார்ந்திருப்பதால் புலி இனம் அழிந்து விட்டது என சொல்வீர்கள். இப்படி நீங்களே அவரது இருப்பை நிச்சயப்படுத்துறீங்க. (இது அந்த பதிவில் சொல்லியிருக்க வேண்டிய பின்னூட்டம்.. எப்படி பார்த்தாலும் அதன் தொடர்ச்சி தானே இது.)//

யாருங்க அப்பிடி சொன்னா !

ராஜன் said...

//சர்ச்சைக்குரிய பதிவு எழுதும் முன்.. முதலில் 'பிளான்' பண்ணுங்க. படித்து விட்டு உங்கள் எழுச்சி மிகு எண்ணங்களுக்கு தலை வணங்கனும். அப்ப தான் பதிவைப் படித்து விட்டு ஒருவரும் கேள்வி எழுப்பாம 'அருமை.. வாழ்த்துக்கள்' என ஓடுவார்கள். //

நீங்க கேள்வி எழுப்பனும் ஓடக்கூடாது ! அதுக்குதான் இதெல்லாம்

ராஜன் said...

//"செய்வன திருந்த செய்."//

சொல்வன தெளிந்து சொல்

வால்பையன் said...

//ஆத்திகன், நாத்திகன் போன்றவர்கள் தேவலாம். ஆனால் உங்களைப் போன்றவர்கள் ஆபத்தானவர்கள்.//


ஆத்திகனுக்கு எங்களால் ஆபத்து என்பது சரி! நாத்திகன் என்பது யார்!?

pillaival said...

arivu ulladhu adanki kitakudhu veettiley aagathadhu siladhu aarpattam pannudhu veliley......!!!!!!!

VIKNESHWARAN said...

பாஸ் படத்துல பார்வதி ஏன் ரொம்ப கருப்பா இருக்குது...
அது ஒரு வேலை முருகன் பொண்டாட்டியா இருக்குமோ...
ஒரே கன்பியூசனா இருக்கு...

ராஜன் said...

//arivu ulladhu adanki kitakudhu veettiley aagathadhu siladhu aarpattam pannudhu veliley......!!!!!!!//

புள்ளை வால் ! இது என்வீடு நான் ஆடறேன் ! நீ என்ன மயிருக்கு இங்க வந்த !

jaisankar jaganathan said...

லூஸு . தில் இருந்தா அல்லா பற்றி எழுத வேண்டியது தானே. உங்களுக்கு எல்லாம் தமிழ் கடவுள்னா எப்படி வெணாலும் எழுதலாமா?

ராஜன் said...

//பாஸ் படத்துல பார்வதி ஏன் ரொம்ப கருப்பா இருக்குது...
அது ஒரு வேலை முருகன் பொண்டாட்டியா இருக்குமோ...
ஒரே கன்பியூசனா இருக்கு... .//

கைலாசத்துல பேர் அண்ட் லவ்லி கெடைக்கலயாம் தல ! அது சரி முருகன் பொண்டாட்டி கருப்புன்னு உங்களுக்கு எப்புடி தெரியும்

ராஜன் said...

//லூஸு . தில் இருந்தா அல்லா பற்றி எழுத வேண்டியது தானே. உங்களுக்கு எல்லாம் தமிழ் கடவுள்னா எப்படி வெணாலும் எழுதலாமா?//

எப்ப இது எழுதனும்னு எனக்கு தெரியும் ! ஓவரா பேசுனா பெருமாள் - பார்வதி பிட்டு படத்த வீடியோ போட்டுருவேன் !

ராஜன் said...

//உங்களுக்கு எல்லாம் தமிழ் கடவுள்னா எப்படி வெணாலும் எழுதலாமா?//

இதுல மொழிப் பற்று வேற ! அடங்கப்பா சாமி ! முடியல

வால்பையன் said...

//லூஸு . தில் இருந்தா அல்லா பற்றி எழுத வேண்டியது தானே. உங்களுக்கு எல்லாம் தமிழ் கடவுள்னா எப்படி வெணாலும் எழுதலாமா? //


அப்புட்டு வெறி பிடித்தவர், நீங்களே எழுதலாமே! எங்களை என்ன எழுதனும்னு ஆர்டர் போட நீங்கள் யாரு!?

VIKNESHWARAN said...

//அது சரி முருகன் பொண்டாட்டி கருப்புன்னு உங்களுக்கு எப்புடி தெரியும்//

சிவன் தலையில பார்வதி இருக்குனு நீங்க சொன்ன மாதிரி தான் பாஸ்...

ராஜன் said...

//சிவன் தலையில பார்வதி இருக்குனு நீங்க சொன்ன மாதிரி தான் பாஸ்... //

நீங்க இன்னும் பக்குவப் படல போல ! கதைய நல்லா படிங்க ! தலைல இருந்தது கங்கை !

VIKNESHWARAN said...

அடடா... கமெண்டுல ஆள் மாறாட்டம் நடந்திடுச்சு... இதுக்கு நாரதன் தான் காரணம்...

ராஜன் said...

//இந்த பதிவு எழுத ஐடியா கொடுத்த என்னை மறந்துடிங்களே சார் பார்க்க முந்திய பதிவு கமெண்டில்

//


ஹா ஹா ஹா ! வாங்க தலைவா !

ராஜன் said...

//அடடா... கமெண்டுல ஆள் மாறாட்டம் நடந்திடுச்சு... இதுக்கு நாரதன் தான் காரணம்...//

பார்த்தீர்களா இறைவனின் திருவிளையாடலை !

வால்பையன் said...

///உங்களுக்கு எல்லாம் தமிழ் கடவுள்னா எப்படி வெணாலும் எழுதலாமா?//

இந்த தமிழ் கடவுள்களுக்கு ஏம்பா சமஸ்கிருதத்தில் அர்ச்சனை பண்றீங்க!
அது ஏண்டா நாட்டுக்கு ஒரு சாமி இருக்குன்னு நீங்கல்லாம் யோசிக்கவே மாட்டிங்களா!?

ராஜன் said...

//இந்த தமிழ் கடவுள்களுக்கு ஏம்பா சமஸ்கிருதத்தில் அர்ச்சனை பண்றீங்க!//

தமிழ்ல தப்பா சொன்னா முருகனுக்கு தெரிஞ்சு போயிரும் அப்பறம் மண்டைல வேலைத் தூக்கி சொருகிடுவாறு ! அதான் சமஸ் கிருதம் !

வால்பையன் said...

//தமிழ்ல தப்பா சொன்னா முருகனுக்கு தெரிஞ்சு போயிரும் அப்பறம் மண்டைல வேலைத் தூக்கி சொருகிடுவாறு ! அதான் சமஸ் கிருதம் ! //

சமஸ்கிருதத்தில் என்ன எழவை சொல்றான்னு மட்டும் தெரியுமாக்கும்!

ராஜன் said...

//சமஸ்கிருதத்தில் என்ன எழவை சொல்றான்னு மட்டும் தெரியுமாக்கும்!//

தெரிஞ்சா என்ன ? தெரியாட்டி என்ன ! அவருக்கு டமுக்கடிப்பான் டியாலோ புரிஞ்சா சரி

jaisankar jaganathan said...

//அது ஏண்டா நாட்டுக்கு ஒரு சாமி இருக்குன்னு நீங்கல்லாம் யோசிக்கவே மாட்டிங்களா!?
//

ஒன்றே குலம் ஒருவனே தேவன்.

திருமூலர் திருமந்திரம் தெரியுமா/

jaisankar jaganathan said...

//அப்புட்டு வெறி பிடித்தவர், நீங்களே எழுதலாமே! எங்களை என்ன எழுதனும்னு ஆர்டர் போட நீங்கள் யாரு!?
//
இது ஆர்டர் இல்லை. சும்மா

ராஜன் said...

//இது ஆர்டர் இல்லை. சும்மா//

சும்மா சொன்னா செய்ய நாங்க என்ன சிவனா

pillaival said...

Rajan anbai vithaibom.anbai ellorukum parapuvom.uyirkalitathil anbai seludhuvom.ungalukum enakum oru paraspara anubu undakadum. anbey ........

வால்பையன் said...

//ஒன்றே குலம் ஒருவனே தேவன்.

திருமூலர் திருமந்திரம் தெரியுமா//


நான் உங்களுக்கு தான் கேட்டேன்! திருமூலருக்கு இல்ல!

வால்பையன் said...

//Rajan anbai vithaibom.anbai ellorukum parapuvom.uyirkalitathil anbai seludhuvom.ungalukum enakum oru paraspara anubu undakadum. anbey ........//

மெனக்கெட்டு யாரும், யார் மேலும் வழிய போய் அன்பை வளர்க்க வேண்டியதில்லை, மற்றவர்களையும் சக மனிதர்களாக மதித்தல் போதுமானது, சாதி, மத அடையாளங்கள் அன்பை சிதைத்து விடும் என்பது எங்கள் கருத்து!

pillaival said...

mattravarkalai saka manithanaka mathipadharku anbu thevai...

வால்பையன் said...

//mattravarkalai saka manithanaka mathipadharku anbu thevai... //

மதிப்பதே அன்பு தான் தோழரே!

pillaival said...

"menaketdu yarum yaraum vazhiya poi mathika ventiyadhillai" kootriley yedhavadhu pizahi irukratha....

வால்பையன் said...

//"menaketdu yarum yaraum vazhiya poi mathika ventiyadhillai" kootriley yedhavadhu pizahi irukratha.... //


எந்த பிழையும் இல்லை!

Anonymous said...

அன்பு சகோதர வணக்கம் ,உங்களின் இந்த பதிவு படித்தேன் ..
ஒரு பெரியவர் நமது இந்தியாவில் உள்ள தலைமை சமண மடத்துக்கு சென்றார் அங்கே தலைவர்
பிற உயிர்க்கு துன்பம் தரக்கூடாது மைய்ல் இறகால் துடைத்து கொண்டே நடக்க வேண்டும் வாய்க்கு மூடி போடுக தேன் உண்ணாதீர் காய்கறி உணவு மட்டும் சாப்பிடுக பால் சாப்பிடாதீர்கள் பிற உய்ர்க்கு எந்த வகைளும் துன்பம் தரக்கூடாது என்று போதனை... ஆகா நல்ல மனிதர்கள் என எண்ணி ஒரு அறைக்கு சென்றரம் அங்கு இரண்டு பேர் கட்டிலில் புழு போல நெளிந்து கொண்டிருந்தார்கள் .. என்ன இப்படி என்று கேட்டதற்கு சின்ன தலைவர் சொன்னாரம் இந்த கட்டிலில் நிறைய மூட்டை பூச்சிகள் உணவு இல்லாமல் உள்ளது ஆகவே இவர்கள் இருவருக்கும் சம்பளம் கொடுத்து மூட்டை பூச்சிகளை கடிக்க விட்டுள்ளோம் ...எப்படி காருண்யம்... இதுபோல பகுத்து அறியும் நீங்கள் பிறர் மனம் புண்படாமல் நகைசுவையாக ellutha எத்தனியோ விஷயங்கள் ullana அவற்றை எளுதலமே..நீங்களே உங்கள் மனசாட்சி கேளுங்கால் இதை படிக்கும் எத்தனை பேர் மனம் வெதுமபுவார்கள் சற்று சிந்திங்கள் சகோதர .

ராஜன் said...

இராஜன் இராதா மணாளன்

//அன்பு சகோதர வணக்கம் ,உங்களின் இந்த பதிவு படித்தேன் ..
ஒரு பெரியவர் நமது இந்தியாவில் உள்ள தலைமை சமண மடத்துக்கு சென்றார் அங்கே தலைவர்
பிற உயிர்க்கு துன்பம் தரக்கூடாது மைய்ல் இறகால் துடைத்து கொண்டே நடக்க வேண்டும் வாய்க்கு மூடி போடுக தேன் உண்ணாதீர் காய்கறி உணவு மட்டும் சாப்பிடுக பால் சாப்பிடாதீர்கள் பிற உய்ர்க்கு எந்த வகைளும் துன்பம் தரக்கூடாது என்று போதனை... ஆகா நல்ல மனிதர்கள் என எண்ணி ஒரு அறைக்கு சென்றரம் அங்கு இரண்டு பேர் கட்டிலில் புழு போல நெளிந்து கொண்டிருந்தார்கள் .. என்ன இப்படி என்று கேட்டதற்கு சின்ன தலைவர் சொன்னாரம் இந்த கட்டிலில் நிறைய மூட்டை பூச்சிகள் உணவு இல்லாமல் உள்ளது ஆகவே இவர்கள் இருவருக்கும் சம்பளம் கொடுத்து மூட்டை பூச்சிகளை கடிக்க விட்டுள்ளோம் ...எப்படி காருண்யம்... இதுபோல பகுத்து அறியும் நீங்கள் பிறர் மனம் புண்படாமல் நகைசுவையாக ellutha எத்தனியோ விஷயங்கள் ullana அவற்றை எளுதலமே..நீங்களே உங்கள் மனசாட்சி கேளுங்கால் இதை படிக்கும் எத்தனை பேர் மனம் வெதுமபுவார்கள் சற்று சிந்திங்கள் சகோதர .//

இதுக்கும் நான் சொல்ற பிராடுப் பயலுக்கும் என்ன சம்பந்தம் நண்பா !

jaisankar jaganathan said...

நீங்கள் இடித்துரைக்கும் விதம் மனம் புண்படும் விதம் உள்ளது. அதைத்தான் அனானி எழுதிஉள்ளார்

ராஜன் said...

//நீங்கள் இடித்துரைக்கும் விதம் மனம் புண்படும் விதம் உள்ளது. அதைத்தான் அனானி எழுதிஉள்ளார் //

அனானி நெனைக்கறத நீங்க அப்பிடியே சொல்றீங்க போல !

jaisankar jaganathan said...

//
அனானி நெனைக்கறத நீங்க அப்பிடியே சொல்றீங்க போல//

எனக்கு சைக்காலஜி நல்லா தெரியூம்

ராஜன் said...

//எனக்கு சைக்காலஜி நல்லா தெரியூம்//

எனக்கும் தான் !

Kannan said...

மிக அருமையான ரசனை. சிரித்து சிரித்து வயிறு புண்ணாகி விட்டது. சிவனை இந்த அளவுக்கு ரசிக்க நாத்திகம் உதவும் என்றால், இந்த கணத்திலிருந்து நான் நாத்திகன்.

Kannan said...
This comment has been removed by the author.
Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...

என்ன உங்க பாட்டிய வாலபையன் ஏறி ஓத்ததில பாட்டி செத்துட்டாளா?
உன் பொண்டாட்டி உசிரோட இருக்காளா?அவளை கொப்பன் ராதா மனாளன் உலக்கைய வச்சி ஓக்கறானாமே?
தேவிடியா பையா
கூட்டிகுடுக்கும் நாயே
உன்பூலை ஆபரேஷன் செய்து சூத்து வழி ஓல் வாங்கும் திருட்டு தேவடியாமகனே
அம்மாவின் சூதில் கால்விட்டு ஓக்கும் அரைகுறை சிதைந்த மூளைகொண்ட மண்டையா.உன் பேரை காஜன்னு வச்சிக்கோடா,விந்துநக்கி.திருட்டு தேவடியாமகனே.
ராமசாமி கிழவன் சிரங்கு பூலை உம்ம்பும் நாயே.தேவடியாமகனே

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...

என்ன உங்க பாட்டிய வாலபையன் ஏறி ஓத்ததில பாட்டி செத்துட்டாளா?
உன் பொண்டாட்டி உசிரோட இருக்காளா?அவளை கொப்பன் ராதா மனாளன் உலக்கைய வச்சி ஓக்கறானாமே?
தேவிடியா பையா
கூட்டிகுடுக்கும் நாயே
உன்பூலை ஆபரேஷன் செய்து சூத்து வழி ஓல் வாங்கும் திருட்டு தேவடியாமகனே
அம்மாவின் சூதில் கால்விட்டு ஓக்கும் அரைகுறை சிதைந்த மூளைகொண்ட மண்டையா.உன் பேரை காஜன்னு வச்சிக்கோடா,விந்துநக்கி.திருட்டு தேவடியாமகனே.
ராமசாமி கிழவன் சிரங்கு பூலை உம்ம்பும் நாயே.தேவடியாமகனே

Anonymous said...

என்ன உங்க பாட்டிய வாலபையன் ஏறி ஓத்ததில பாட்டி செத்துட்டாளா?
உன் பொண்டாட்டி உசிரோட இருக்காளா?அவளை கொப்பன் ராதா மனாளன் உலக்கைய வச்சி ஓக்கறானாமே?
தேவிடியா பையா
கூட்டிகுடுக்கும் நாயே
உன்பூலை ஆபரேஷன் செய்து சூத்து வழி ஓல் வாங்கும் திருட்டு தேவடியாமகனே
அம்மாவின் சூதில் கால்விட்டு ஓக்கும் அரைகுறை சிதைந்த மூளைகொண்ட மண்டையா.உன் பேரை காஜன்னு வச்சிக்கோடா,விந்துநக்கி.திருட்டு தேவடியாமகனே.
ராமசாமி கிழவன் சிரங்கு பூலை உம்ம்பும் நாயே.தேவடியாமகனே

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...

என்ன உங்க பாட்டிய வாலபையன் ஏறி ஓத்ததில பாட்டி செத்துட்டாளா?
உன் பொண்டாட்டி உசிரோட இருக்காளா?அவளை கொப்பன் ராதா மனாளன் உலக்கைய வச்சி ஓக்கறானாமே?
தேவிடியா பையா
கூட்டிகுடுக்கும் நாயே
உன்பூலை ஆபரேஷன் செய்து சூத்து வழி ஓல் வாங்கும் திருட்டு தேவடியாமகனே
அம்மாவின் சூதில் கால்விட்டு ஓக்கும் அரைகுறை சிதைந்த மூளைகொண்ட மண்டையா.உன் பேரை காஜன்னு வச்சிக்கோடா,விந்துநக்கி.திருட்டு தேவடியாமகனே.
ராமசாமி கிழவன் சிரங்கு பூலை உம்ம்பும் நாயே.தேவடியாமகனே

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Kannan said...

இந்த "ஆத்திகர்களின்" கோபம் "நாத்திகர்களையும்" மிஞ்சி விட்டது. சிவனே காதை மூடி கொண்டு விடுவார். திருப்பி திட்டினால் எவ்வளவு புண்ணியம் சேரும் என்ற கணக்கு சொன்னால் புண்ணியமாக போகும். நானும் கூட திட்டுவேன்.

ராஜன் said...

மவனே அனானி ! ரொம்ப கஷ்டப் பட்டு திட்டற ஓகே ! பட் உனக்கு இன்னும் டிரைனிங் பத்தல ..... கெட்ட வார்த்தைகளுக்கு உன் குடும்பத்துல பஞ்சம் போல இருக்கு..... இன்னும் நெறையா டிசைன் டிசைனா திட்டலாம் ! நான் உனக்கு கத்து குடுக்கறேன்.

ராஜன் said...

// திருப்பி திட்டினால் எவ்வளவு புண்ணியம் சேரும் என்ற கணக்கு சொன்னால் புண்ணியமாக போகும். நானும் கூட திட்டுவேன்.//

நூத்துல ஒரு வார்த்தை ! சிவன் பெருமாள் பிரம்மன் மூணு பேரு சம்சாரத்தையும் ஓட்டுக்கா கல்யாணம் பண்ணின புண்ணியம் கெடைக்கும்

வால்பையன் said...

@ அனானி

:)

jaisankar jaganathan said...

அனனி comment எதுக்கு பப்ளிஷ் பண்ணூனீங்க. அது தேவை இல்லையே.

ராஜன் said...

//அனனி comment எதுக்கு பப்ளிஷ் பண்ணூனீங்க. அது தேவை இல்லையே. //

விடுங்க ! இருக்கட்டும் ஆத்திகச் சுடர் மணிகளுக்கு அவங்கப்பன் ஆண்டவன் நாக்குல எழுதின நல் வார்த்தைகள் நாலு பேத்துக்கு தெரியவேணாம்

jaisankar jaganathan said...

சரியான சைக்கோ. இனிமே கமெண்ட் மாடரைசேஷன் பண்ணுங்க

ராஜன் said...

//சரியான சைக்கோ. இனிமே கமெண்ட் மாடரைசேஷன் பண்ணுங்க //

ச்ச ச்ச ! காமெடி பீசுக தல ! அவங்கப்பன் ஆத்தாளப் பேசுனா கூட கோவம் வராது ! சிவனைத் திட்டுனா சிலுத்து கிட்டு வந்துடுவானுக ! எங்க எவனையாவது நிஜப் பேரோட வர சொல்லுங்க ! வர மாட்டானுங்க செத்த பாம்புக விட்டுத் தள்ளுங்க .... இனிதான் இருக்கு பெருமாள் பார்வதி பிட்டு படம் வீடியோ இணைப்பு எல்லாம் ! தவறாமல் படியுங்கள்

Anonymous said...

Loose Mavene
Ivvalavu asingama thittu vangiyum nee marubadi idhe range-ula ezhuthine , unakku suranaiye illaine artham.unnala un daddy mummy yellam eppadi thittu vangaranga paru,pavam illai?

ராஜன் said...

@ அனானி

நம்மள பத்தி தெரியாது போல இருக்கு ! இனிதாண்டி மாப்ள மெயின் பிக்சரே!

தர்ஷன் said...

மேலே அனானியாய் வந்திருப்பவரின் பின்னூட்டம் என்ன கோயிலில் சொல்லும் வேதமந்திரங்களின் தமிழ் Translation ஆ? அங்கும் இப்படித்தான் இடையில் பெயர்களை மட்டும் போட்டு விட்டு புரியாமல் ஏதோ சொல்லுவார்கள்?

ஜகதீஸ்வரன் said...

சூப்பர்

மகாராஜா said...

அவனுக மட்டும் திட்டுவணுக! ராஜா. நீங்க எழுதுங்க. ராஜா எழுதுங்க,அப்பதான் இந்த ஆரியனுக்கு புத்தி வரும் காலம் காலமாக அடிமைபடுத்தியா திராவிடர்கள் விளித்துகொள்ள செய்யும்.

Paadhasaary said...

என்னை போன்ற ஏழையின் சிரிப்புல இறைவனைக் கான்றோம் , புடிக்காதவங்க நித்தி ஸ்பெஷல நெட்ல தேடி பாருங்க....

"அண்ணேன் இதுக்கு தான் எலனீ கடைய மரத்து மேல வெச்சிக்கலாம்னு சொன்னேன்"

Paadhasaary said...

இதுக்கும் ஊருக்குள்ள ஒர் ஆல் இன் ஆல் தேவைங்கறது :)

பாண்டியன் said...

தல பின்னிட்டீங்க.அடுத்தபெருமாள்,பார்வதி சீக்கிரமா வரட்டும்

பாண்டியன் said...

தல பின்னிட்டீங்க.அடுத்தபெருமாள்,பார்வதி சீக்கிரமா வரட்டும்

பாண்டியன் said...

தல பின்னிட்டீங்க.அடுத்தபெருமாள்,பார்வதி சீக்கிரமா வரட்டும்

உமா கிருஷ்ணமூர்த்தி said...

//அன்பு சகோதர வணக்கம் ,உங்களின் இந்த பதிவு படித்தேன் ..
ஒரு பெரியவர் நமது இந்தியாவில் உள்ள தலைமை சமண மடத்துக்கு சென்றார் அங்கே தலைவர்
பிற உயிர்க்கு துன்பம் தரக்கூடாது மைய்ல் இறகால் துடைத்து கொண்டே நடக்க வேண்டும் வாய்க்கு மூடி போடுக தேன் உண்ணாதீர் காய்கறி உணவு மட்டும் சாப்பிடுக பால் சாப்பிடாதீர்கள் பிற உய்ர்க்கு எந்த வகைளும் துன்பம் தரக்கூடாது என்று போதனை... ஆகா நல்ல மனிதர்கள் என எண்ணி ஒரு அறைக்கு சென்றரம் அங்கு இரண்டு பேர் கட்டிலில் புழு போல நெளிந்து கொண்டிருந்தார்கள் .. என்ன இப்படி என்று கேட்டதற்கு சின்ன தலைவர் சொன்னாரம் இந்த கட்டிலில் நிறைய மூட்டை பூச்சிகள் உணவு இல்லாமல் உள்ளது ஆகவே இவர்கள் இருவருக்கும் சம்பளம் கொடுத்து மூட்டை பூச்சிகளை கடிக்க விட்டுள்ளோம் ...எப்படி காருண்யம்... இதுபோல பகுத்து அறியும் நீங்கள் பிறர் மனம் புண்படாமல் நகைசுவையாக ellutha எத்தனியோ விஷயங்கள் ullana அவற்றை எளுதலமே//

இதை நான் ஆமோதிக்கிறேன்.இதற்கு மேல் இங்கே எதுவும் போட விரும்பவில்லை.அனானியின் கருத்துக்களை வெளியிட்டு இருக்க வேண்டாம்.மிக மோசமாக இருக்கின்றது.


உங்கள் நோக்கம் என்ன ராஜன் ?நீங்கள் சொல்கின்ற கருத்துக்கள் நிச்சயம் மனதிலே ஆழ பதிய வேண்டும் என்று நினைக்கின்றீர்களா?அப்படி என்றால் உங்கள் சொல்கின்ற விதத்தை மாற்றி விடுங்கள்.இப்படி நீங்கள் சொல்வதால் எதிர்பதிவுகள் கூடுமே தவிர வேற உபயோகம் இருக்க முடியாது என்பது என் தாழ்மையான கருத்து.

வால்பையன் said...

//உங்கள் நோக்கம் என்ன ராஜன் ?நீங்கள் சொல்கின்ற கருத்துக்கள் நிச்சயம் மனதிலே ஆழ பதிய வேண்டும் என்று நினைக்கின்றீர்களா?அப்படி என்றால் உங்கள் சொல்கின்ற விதத்தை மாற்றி விடுங்கள்.//


உங்களுக்கு தாங்க விவரம் புரியல, நாலு வார்த்தை நறுக்குன்னு கேட்டா தான் ஆழப்பதியும், இல்லைனா தொடச்சு போட்டு போய்கிட்டே இருப்பாங்க!

உமா கிருஷ்ணமூர்த்தி said...

ஆழபதிவது உங்க மீதான குரோதம் தானே அன்றி உங்கள் கருத்துகள் இல்லை நண்பா
//பிற உயிர்க்கு துன்பம் தரக்கூடாது மைய்ல் இறகால் துடைத்து கொண்டே நடக்க வேண்டும் வாய்க்கு மூடி போடுக தேன் உண்ணாதீர் காய்கறி உணவு மட்டும் சாப்பிடுக பால் சாப்பிடாதீர்கள் பிற உய்ர்க்கு எந்த வகைளும் துன்பம் தரக்கூடாது என்று போதனை... ஆகா நல்ல மனிதர்கள் என எண்ணி ஒரு அறைக்கு சென்றரம் அங்கு இரண்டு பேர் கட்டிலில் புழு போல நெளிந்து கொண்டிருந்தார்கள் .. என்ன இப்படி என்று கேட்டதற்கு சின்ன தலைவர் சொன்னாரம் இந்த கட்டிலில் நிறைய மூட்டை பூச்சிகள் உணவு இல்லாமல் உள்ளது ஆகவே இவர்கள் இருவருக்கும் சம்பளம் கொடுத்து மூட்டை பூச்சிகளை கடிக்க விட்டுள்ளோம் ...எப்படி காருண்யம்.//

ஒரு வார்த்தை கூட இரட்டை அர்த்தம் இல்லை.அல்லது நேரிடி தாக்குதல் இல்லை.ஆனால் இக்கதையின் நீதி :கேவலம் மூட்டை பூச்சிக்கு இறக்கம் காட்டுபவர்கள் ஏன் மனித உயிர்களுக்கு காட்டவில்லை என்பதுதான்.தெளிவாக நறுக் என்று புரிகின்றதா..
இதை தான் சொல்கின்ற விதம் என்கிறேன்.

மேலும் நான் ரசித்த ஒரு வாக்கியம் சொல்கிறேன் கேளுங்கள்
" உனக்கு பிடிக்காது என்பதை எனக்கு பிடித்தவாறு சொல்வதாலேயே நமக்குள் பிடித்து போனது"
என்ன அழகு..

மேலும் இன்னும் ஒரு விளக்கம் புதிதாக ஒரு இடத்திற்கு செல்கின்றீர்கள்.அங்கே அவர்களின் மொழி உங்களுக்கு புரியவில்லை.உங்கள் மொழி அவர்களுக்கும் புரியவில்லை என்றால் எப்படி ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ள முடியும்.அதே சமயத்தில் அங்கே இருப்பவர்களிடம் அவர்கள் மொழியில் பேசினால் அவர்களுக்கும் விளங்கும் உங்கள் கருத்தும் அவர்களை சென்றடையும்..
இதுவே நான் சொல்ல வந்தது..